சுய இன்பம் புத்துணர்ச்சியை அளிக்குமா? இதனால் சோர்வு நீங்குமா? எத்தனை
நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
செக்ஸ் ஒரு அடிப்படைத் தேவை. ஆனால், நாம் மிருகங்கள் அல்ல; நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கண்ணில்பட்ட நபருடன் உடல்உறவு கொள்ள. புத்துணர்ச்சி கிட்டுமா என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. சிலருக்கு சுய இன்பம் தவறு என்ற சமுதாய கண்ணோட்டத்தால் மனச்சோர்வு ஏற்படலாம். தவறு அல்ல என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் மனச்சோர்வு வெளியேற்றப்படுமா என்பதுவும் நமது கண்ணோட்டத்தை பொறுத்ததே. உணவு உட்கொண்டு பசியாறிய நிலை ஏற்படலாம். எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது.
பிரிட்டன் பெண்களிடம் அதிகரிக்கும் பழக்கம்
பிரிட்டனைச் சேர்ந்த 10 பெண்களில் 9 பேர் தாங்களாகவே பாலுறவு இன்பம் (சுய இன்பம்) அனுபவித்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
18 முதல் 30 வயதுடைய சுமார் ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் பாலுறவு செய்கைகள், பழக்க வழக்கங்கள், விருப்பம் உள்ளிட்டவை கேட்டறியப்பட்டது.
இதில், கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவு பெண்கள் தாங்களாகவே இன்பம் அனுபவிப்பது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் மூன்றில் 2 பங்கு பெண்கள் வாரத்திற்கு 3 முறையும், லண்டனில் வாரத்திற்கு 4 முறையில் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவதும் தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இப்படிச் செய்வதால் பெண்கள் தங்கள் துணையுடன் பாலுறவு கொள்ளும் போது தன்னம்பிக்கை ஏற்படுவதாக அவர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
webdunia.com

செக்ஸ் ஒரு அடிப்படைத் தேவை. ஆனால், நாம் மிருகங்கள் அல்ல; நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கண்ணில்பட்ட நபருடன் உடல்உறவு கொள்ள. புத்துணர்ச்சி கிட்டுமா என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. சிலருக்கு சுய இன்பம் தவறு என்ற சமுதாய கண்ணோட்டத்தால் மனச்சோர்வு ஏற்படலாம். தவறு அல்ல என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் மனச்சோர்வு வெளியேற்றப்படுமா என்பதுவும் நமது கண்ணோட்டத்தை பொறுத்ததே. உணவு உட்கொண்டு பசியாறிய நிலை ஏற்படலாம். எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது.
பிரிட்டன் பெண்களிடம் அதிகரிக்கும் பழக்கம்
பிரிட்டனைச் சேர்ந்த 10 பெண்களில் 9 பேர் தாங்களாகவே பாலுறவு இன்பம் (சுய இன்பம்) அனுபவித்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
18 முதல் 30 வயதுடைய சுமார் ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் பாலுறவு செய்கைகள், பழக்க வழக்கங்கள், விருப்பம் உள்ளிட்டவை கேட்டறியப்பட்டது.
இதில், கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவு பெண்கள் தாங்களாகவே இன்பம் அனுபவிப்பது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் மூன்றில் 2 பங்கு பெண்கள் வாரத்திற்கு 3 முறையும், லண்டனில் வாரத்திற்கு 4 முறையில் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவதும் தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இப்படிச் செய்வதால் பெண்கள் தங்கள் துணையுடன் பாலுறவு கொள்ளும் போது தன்னம்பிக்கை ஏற்படுவதாக அவர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
webdunia.com
காதலர்கள் வீடுகளிலா சந்தித்துக் கொள்ள முடியும்? ஏதாவது ஒரு பொது
இடத்தில்தான் சந்தித்துக் கொள்ள முடியும்? அங்கும் அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள்.
காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் பல்வேறு வகைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
பொதுவாக ஒரு சில இடங்களில் காதலர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அதுபோன்ற இடங்கள் எப்போதும் இளமையாக இருக்கும் என்பதும் ஒரு உண்மையான விஷயம்தான்.
சரி காதலர்கள் அதிகமாக சந்திக்கும் இடங்கள் எவை எவை என்று விரல் விட்டு சொல்லிவிட முடியும். அப்படித்தானே...
அவை பெரும்பாலும் பூங்காக்கள், கடற்கரை, திரையரங்குகள்,
பொழுதுபோக்குத் தலங்கள், நவீன உணவு அரங்கங்கள், ஒரு சில கோயில்கள் போன்றவற்றில் பெரும்பாலான கூட்டம் காதலர் கூட்டமாகத்தான் இருக்கும்.
அதிலும் குறிப்பாக பூங்காக்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம், உடல் பருமனைக் குறைப்பதற்காக நடந்து செல்பவர்கள், தங்களது பேரன், பேத்திகளை விளையாடக் கொண்டு வரும் வயதில் மூத்தவர்களைத் தவிர
மற்றவர்கள் அனைவரும் காதலர்களாகத்தான் இருப்பார்கள்.
ஆனால் தற்போது சில பூங்காக்களில் ஒரு சில முறைகேடுகள் நடந்துள்ளால், தற்போது பூங்காக்களுக்கு வரும் இளம் ஜோடிகளிடம் காவல்துறையின் கெடுபிடி அதிகரித்துள்ளது.
ஒரு பூங்காவில் பெண்ணிற்கு மது கொடுத்து கற்பழிக்க முயற்சி, மேலும் ஒரு பூங்காவில் தற்கொலை முயற்சிகள் என பூங்காவின் அமைதியான சூழலை பாதிக்கும் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட.. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்தது காவல்துறை.
இதில் பலியாவது என்னவோ காதலர்கள்தான். மாலை நேரத்தை இனிமையாக கழிக்கலாம் என்று வந்தவர்களை ஊர், பேர், தெரு, பெற்றவர்களின் பெயர் என
விவரம் கேட்டு விழிபிதுங்க வைத்துவிட்டனர்.
இதனால் பூங்காக்களை பார்த்தாலே காவல்நிலையம் போல அலறுகிறது காதலர் பட்சிகள். அடுத்தபடியாக கடற்கரையில் கடல் அலைகளுக்கு இடையே தங்களது எண்ண அலைகளை பேசிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஜோடிகளை நாம் பார்த்துள்ளோம்.
கடற்கரைக்குப் போகாத காதல் ஜோடி உண்டா என்று கேட்கும் அளவிற்கு கடற்கரை ஒரு சிறந்த காதலர் தலமாக இருந்தது.
ஆனால் அங்கும் தற்போது விபச்சாரக் கும்பலின் அட்டூழியம் தலை விரித்தாடுகிறது. ஆங்காங்கே ஜோடியாக உட்கார்ந்து கொண்டு ஒரு சிலர் செய்யும் சேட்டைகளைக் கண்டு அங்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் அங்கும் கெடுபிடி. ஆனால் கடற்கரையில் தற்போதும் விபச்சாரத்தின் அத்துமீறல் குறையவில்லை ஆனால் காதலர்களின் எண்ணிக்கை சற்றேறக் குறைய
குறைந்து விட்டது என்றேக் கூறலாம்.
திரையரங்குகளிலும் இதே நிலைதான். புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களிலும் விபச்சாரத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் தற்போதெல்லாம் ஜோடிகளைப் பார்த்து, இவர்கள் காதலர்கள்தானா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
பேருந்து நிறுத்தம், கோயில்கள் சின்னஞ்சிறு சந்துக்கள், உணவகங்களில் மட்டுமே சந்தித்து சில மணி நேரங்கள் பேசி முடிக்கும் நிலைக்கு காதலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு வரப்பிரசாதம் என்னவெனில் செல்பேசிகள்தான். குறைந்தபட்சம் பேசிக்கொள்ளும் வாய்ப்பையாவது இது அளிப்பதுதான் காதலர்களுக்கான ஒரே மகிழ்ச்சி.
webdunia.com
இடத்தில்தான் சந்தித்துக் கொள்ள முடியும்? அங்கும் அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள்.
காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் பல்வேறு வகைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
பொதுவாக ஒரு சில இடங்களில் காதலர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அதுபோன்ற இடங்கள் எப்போதும் இளமையாக இருக்கும் என்பதும் ஒரு உண்மையான விஷயம்தான்.
சரி காதலர்கள் அதிகமாக சந்திக்கும் இடங்கள் எவை எவை என்று விரல் விட்டு சொல்லிவிட முடியும். அப்படித்தானே...
அவை பெரும்பாலும் பூங்காக்கள், கடற்கரை, திரையரங்குகள்,
பொழுதுபோக்குத் தலங்கள், நவீன உணவு அரங்கங்கள், ஒரு சில கோயில்கள் போன்றவற்றில் பெரும்பாலான கூட்டம் காதலர் கூட்டமாகத்தான் இருக்கும்.
அதிலும் குறிப்பாக பூங்காக்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம், உடல் பருமனைக் குறைப்பதற்காக நடந்து செல்பவர்கள், தங்களது பேரன், பேத்திகளை விளையாடக் கொண்டு வரும் வயதில் மூத்தவர்களைத் தவிர
மற்றவர்கள் அனைவரும் காதலர்களாகத்தான் இருப்பார்கள்.
ஆனால் தற்போது சில பூங்காக்களில் ஒரு சில முறைகேடுகள் நடந்துள்ளால், தற்போது பூங்காக்களுக்கு வரும் இளம் ஜோடிகளிடம் காவல்துறையின் கெடுபிடி அதிகரித்துள்ளது.
ஒரு பூங்காவில் பெண்ணிற்கு மது கொடுத்து கற்பழிக்க முயற்சி, மேலும் ஒரு பூங்காவில் தற்கொலை முயற்சிகள் என பூங்காவின் அமைதியான சூழலை பாதிக்கும் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட.. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்தது காவல்துறை.
இதில் பலியாவது என்னவோ காதலர்கள்தான். மாலை நேரத்தை இனிமையாக கழிக்கலாம் என்று வந்தவர்களை ஊர், பேர், தெரு, பெற்றவர்களின் பெயர் என
விவரம் கேட்டு விழிபிதுங்க வைத்துவிட்டனர்.
இதனால் பூங்காக்களை பார்த்தாலே காவல்நிலையம் போல அலறுகிறது காதலர் பட்சிகள். அடுத்தபடியாக கடற்கரையில் கடல் அலைகளுக்கு இடையே தங்களது எண்ண அலைகளை பேசிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஜோடிகளை நாம் பார்த்துள்ளோம்.
கடற்கரைக்குப் போகாத காதல் ஜோடி உண்டா என்று கேட்கும் அளவிற்கு கடற்கரை ஒரு சிறந்த காதலர் தலமாக இருந்தது.
ஆனால் அங்கும் தற்போது விபச்சாரக் கும்பலின் அட்டூழியம் தலை விரித்தாடுகிறது. ஆங்காங்கே ஜோடியாக உட்கார்ந்து கொண்டு ஒரு சிலர் செய்யும் சேட்டைகளைக் கண்டு அங்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் அங்கும் கெடுபிடி. ஆனால் கடற்கரையில் தற்போதும் விபச்சாரத்தின் அத்துமீறல் குறையவில்லை ஆனால் காதலர்களின் எண்ணிக்கை சற்றேறக் குறைய
குறைந்து விட்டது என்றேக் கூறலாம்.
திரையரங்குகளிலும் இதே நிலைதான். புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களிலும் விபச்சாரத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் தற்போதெல்லாம் ஜோடிகளைப் பார்த்து, இவர்கள் காதலர்கள்தானா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
பேருந்து நிறுத்தம், கோயில்கள் சின்னஞ்சிறு சந்துக்கள், உணவகங்களில் மட்டுமே சந்தித்து சில மணி நேரங்கள் பேசி முடிக்கும் நிலைக்கு காதலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு வரப்பிரசாதம் என்னவெனில் செல்பேசிகள்தான். குறைந்தபட்சம் பேசிக்கொள்ளும் வாய்ப்பையாவது இது அளிப்பதுதான் காதலர்களுக்கான ஒரே மகிழ்ச்சி.
webdunia.com
பாலியல் குற்றங்களில் இளம்பெண்கள் தாமே முன்வந்து ஈடுபடுவது,
அவர்களை வற்புறுத்தி ஈடுபட வைப்பதும் சென்ற ஆண்டில் அதிகரித்துள்ளது.
16 வயதுக்கும் குறைவான பெண்கள் தொடர்புடைய இந்தக் குற்றங்கள் 2008ம் ஆண்டு 310 ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை 2007ம் ஆண்டில் 216 ஆக இருந்தது.
சென்ற ஆண்டின் குற்ற விவரங்கள் பற்றி நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டது. இந்தக் குற்றங்களைப் புரிந்தோர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்தவர்களே என்றும் போலிசார் கூறினர். இத்தகைய பாலியல்
குற்றங்களைச் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தப் பெண்களின் காதலர்களும் நண்பர்களும்தான் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்ட்து.
அதிகரித்து வரும் இக்குற்றத்தின் எண்ணிக்கையைத் தடுக்க கல்வி அமைச்சு, சமூக வளர்ச்சி இளையர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, தேசிய குற்றத்தடுப்பு மன்றம் ஆகிய பிரிவுகளுடன் இணைந்து செயல்பட விருக்கிறது போலிஸ். இளையர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கப் பயிற்சி நேரங்கள், பயிலரங்கு, குற்ற விழிப்புணர்வு உரை மற்றும் பதின்மவயது பாலியல் உறவு உரை போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
இத்தகைய விழிப்புணர்வு உரைகள் இதுபோன்ற விழிப்புணர்வு உரை பதின்மவயது பாலியல் உறவு விளைவிக்கும் ஆபத்து பற்றியும், சட்ட மற்றும் சமூக பிரச்சினைகளைப் பற்றியும் இளையர்களை இது போன்ற குற்றங்களில் இருந்து தடுக்க உதவும் என்றும் போலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இளையர்கள் இக்குற்றங்களைச் செய்யாமல் தடுக்க பள்ளிகள், சமூகம், மற்றும் பெற்றோர்களும் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்பில் வீட்டில் இருக்கும் இளையர்களின் நடவடிக்கைகளைக் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பது அவசியம்.
இந்த வழியை அனைவரும் கையாளும் போது இக்குற்றங்கள் குறைய வழி ஏற்படும் என்றும் போலிசார் கூறினர்.
tamilmurasu.tamil.sg

16 வயதுக்கும் குறைவான பெண்கள் தொடர்புடைய இந்தக் குற்றங்கள் 2008ம் ஆண்டு 310 ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை 2007ம் ஆண்டில் 216 ஆக இருந்தது.
சென்ற ஆண்டின் குற்ற விவரங்கள் பற்றி நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டது. இந்தக் குற்றங்களைப் புரிந்தோர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்தவர்களே என்றும் போலிசார் கூறினர். இத்தகைய பாலியல்

அதிகரித்து வரும் இக்குற்றத்தின் எண்ணிக்கையைத் தடுக்க கல்வி அமைச்சு, சமூக வளர்ச்சி இளையர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, தேசிய குற்றத்தடுப்பு மன்றம் ஆகிய பிரிவுகளுடன் இணைந்து செயல்பட விருக்கிறது போலிஸ். இளையர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கப் பயிற்சி நேரங்கள், பயிலரங்கு, குற்ற விழிப்புணர்வு உரை மற்றும் பதின்மவயது பாலியல் உறவு உரை போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன.

இளையர்கள் இக்குற்றங்களைச் செய்யாமல் தடுக்க பள்ளிகள், சமூகம், மற்றும் பெற்றோர்களும் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்பில் வீட்டில் இருக்கும் இளையர்களின் நடவடிக்கைகளைக் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பது அவசியம்.
இந்த வழியை அனைவரும் கையாளும் போது இக்குற்றங்கள் குறைய வழி ஏற்படும் என்றும் போலிசார் கூறினர்.
tamilmurasu.tamil.sg
.svg.png)
இவரை நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பினால், உங்கள் முகத்தை சற்று வெறுமையாக வைத்துக் கொண்டு, உங்கள் இருவருக்கு இடையிலான உறவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேளுங்கள். உறவு பற்றி நீங்கள் பேச விரும்புவதாகவும் கூறுங்கள். கடிகாரத்தின் டிக்டிக் ஒலியை நினைவுபடுத்துவது போல் பட்பட்டென்று பேசுங்கள். உடனே அவர் உடல் சுருங்கி வேகமாக ஒரு மூலைக்கு போக எத்தனிப்பார். அவர் மயங்கிவிட்டாரோ என்று எண்ணி நீங்கள் அவர் முகத்தில் தெளிக்க சோடாவை தேட வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். இந்த விளையாட்டு முடிவில்லாமல் தொடரும். மீண்டும் மீண்டும் நீங்கள் இதையே பேசினால் அவர் ஓலமிட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர் இப்படித்தான். இவரது கூச்சத்தை உங்களால் போக்க முடியாது. இதே போல் வேண்டுமானால் யாருடைய உதவியுமின்றி இவருடன் விளையாடிக் கொண்டிருக்கலாம்.
லட்சியவாதி பிரம்மச்சாரி
இந்த வகையைச் சேர்ந்தவர் தனது மனதில் ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு அதை நிறைவேற்றுவதற்காகத் தான் உலகில் தான் அவதரித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார். உலகம் போற்றும் நடிகனாவது, புற்றுநோயைக் குணப்படுத்துவது அல்லது நாட்டின் ஜனாதிபதியாவது போன்று ஏதாவதொரு எண்ணத்தை தனது லட்சியமாக கொண்டிருப்பார். இவரது எண்ணம் எல்லாம் அதை நோக்கியே இருக்கும். உங்களுக்காக நேரம் செலவழிக்க இவரால் முடியாது. அவரது சிந்தனை மற்றும் லட்சியம் நிச்சயமாக உங்களைக் கவரும்.
அதை அடைய அவருக்கு நீங்கள் உதவவும் முன்வரலாம். ஆனால் உங்களின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற அவர் முன்வருவது கடினம். உங்களுக்காக நேரம் ஒதுக்கும்படி இவரிடம் நீங்கள் கேட்டால், நீங்கள் நாள் முழுக்க காத்திருக்க வேண்டியது தான். இந்த நிலைமை யாருக்கு வேண்டும்? தன் விருப்பங்களைவிட உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய விரும்புபவரை நீங்கள் தேடுங்கள்.
மணமான பிரம்மச்சாரி
உங்கள் இருவரிடையேயான உறவு நிச்சயம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அவரை அவரது மனைவி நிச்சயம் புரிந்து கொண்டிருக்க மாட்டார். தனது மனைவியுடன் அவர் படுக்கையைப் பகிர்ந்து பல ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். அந்த மனைவியை உங்கள் முன் அவர் துச்சமாக நினைப்பார். உங்களிடம் இவர் அதிக அக்கறை காட்டுவார். தேன் தடவிய வார்த்தைகளில் பேசுவார். ரொமான்டிக்காக இருப்பார். இவர் திருமணம் ஆகாதவர் என்றே பலரும் கருதக்கூடும். நீங்களும் அப்படி கருதியிருந்தால்?
அதனால் இதை எப்படி தெரிந்துகொள்வது? அது மிகவும் சுலபம். இவர் தனது தொலைபேசி எண்களை உங்களிடம் தரமாட்டார். வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறைகளின்போது இவரை உங்களால் பார்க்க முடியாது. உங்கள் சந்திப்புகளைக் கடைசி நிமிடத்தில் இவர் ஏதாவதொரு காரணம் சொல்லி மாற்றிவிடுவார். உங்களிடத்தில் அதிக நேரம் இவர் இருக்க மாட்டார். எப்படியோ நீங்கள் இவரது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து பேசினால் மறுமுனையில் நீங்கள் பேசும் நபர் பெரும்பாலும் இவரது மனைவியாக இருக்கக்கூடும். இந்த வகையினரை நீங்கள் தேர்ந்தெடுக்காமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.
திருமணம் முறிந்த பிரம்மச்சாரி
இவரது முன்னால் மனைவியின் நிழலில் தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள், இருந்தாலும் நீங்கள் இவரை ஆட்சி புரிவதாக
நினைப்பீர்கள். இதுபோன்றவர்கள் அதிகம் வெறுமையாக இருப்பார்கள். இவர் வசிப்பிடம் பர்னீஷ் செய்யப்படாமல் தற்காலிகமான இடமாக இருக்கும். உங்கள் பார்வையில் படாத இடத்தில் சில புகைப்படங்களை அவர் வைத்திருக்கலாம். இவர் பிளாஸ்டிக் ஸ்பூன்களையும் காகித தட்டுகளையும் பயன்படுத்தபவராக இருக்கலாம்.
இவருக்கு சரியான ஜோடியாக இருக்க நீங்கள் விரும்பலாம், ஆனால் அது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. முன்னாள் மனைவியால் வெறுப்புக்கு ஆளாக்கப்பட்ட இவர், உங்களையும் அதுபோன்றவர்களில் ஒருவராகக் கருதலாம். இவரை உங்களவராக மாற்றிவிட முடியும் என நீங்கள் நம்புவீர்கள். ஆனால் பழைய நினைவுகளிலிருந்து அவரை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமானதல்ல.
மன உளைச்சல் மிக்க பிரம்மச்சாரி
இவருக்கு தனது உடல் நலத்தின் மீது தான் அதிக கவனம் இருக்கும். வீட்டிலிருந்து இவருடன் நீங்கள் வெளியே செல்லும் முன்னர், அந்த நாளுக்குத் தேவையான மாத்திரை மற்றும் மருந்துகளை இவர் சேகரித்து எடுத்துக் கொள்கிற வரையில் நீங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். உடல் சத்து மாத்திரைகளை வாங்குவதற்காக இவர் அடிக்கடி மருந்து கடைக்குச் செல்வார். தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு செக்ஸில் அதிகம் ஈடுபட இவர் விரும்பால் போகலாம். இவர் முகத்தில் சிரிப்பைக் காண்பது அரிது. அடிக்கடி முதுகு மற்றும் கால்களைப் பிடித்து விட கூறுவார். இதையும் மீறி இவரை நீங்கள் விரும்பினால் அதற்குமேல் உங்கள் விருப்பம்.
பொறுப்பற்ற பிரம்மச்சாரி
துள்ளல் மனம் மிக்க இவர் பார்ப்பதற்கு அழகானவராகவும் உங்கள் கண்களுக்குத் தெரிவார். ஆனால் பொறுப்பான செயல்களை இவரிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இவரை பொறுப்பற்றவர் என்பதைவிட பொறுப்புகள் என்றால் என்ன என்பதையே அறியாதவர் அல்லது அறிந்து கொள்ள விரும்பாதவர் எனலாம். இவருடன் சில காலம் பழகிப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும். பர்சில் அல்லது கிரெடிட் கார்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைக்கூட அறியாமல் உங்களை ஷாப்பிங் கூட்டிச் செல்வார். பணம் போதவில்லை என்பதை அறிந்தபின்னர் தான் தனது கணக்கு குறித்து விவரம் கேட்பார். அப்போது தான் பல காலமாக அவர் கணக்கில் பணம் அல்லது கடன் அட்டைக்கான வட்டியை அவர் சரிவர செலுத்தி வரவில்லை என்ற விவரமே அவருக்குத் தெரியவரும். இதுமட்டுமல்ல, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட பில்களைக் கட்டுவதில் கூட இவர் அடிக்கடி காலதாமதம் ஏற்படுத்தியிருப்பார். சிறந்த அக்கவுண்டெண்ட் ஆக இருந்தால் தான் இவருடன் உங்களால் காலம் தள்ள முடியும். இப்படிபட்டவரால் உங்களுக்கு கிடைக்கப் போவது என்ன? என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள், விடை கிடைக்கும்.
படாஃபட் பிரம்மச்சாரி
எல்லா விஷயத்திலுமே கச்சிதமானவராக இவர் உங்களுக்குத் தெரிவார். பெருந்தன்மை மிக்கவராக இருப்பார். இவரது வசிப்பிடம் எல்லா பொருள்களுடன் அழகானதாக இருக்கும். உங்களை அன்பாகக் கவனித்துக் கொள்வார். ஆனால் அவரை நீங்கள் எதிர்க் கேள்வி கேட்டாலோ, அவர் விருப்பத்திற்கு எதிராக பொருள்களை மாற்றி வைத்தாலோ பொறுத்துக் கொள்ள மாட்டார். இதற்காக உங்களுடன் சண்டை கூட போடாமல் உறவையே படாஃபட் என்று முறித்துவிடுவார். இது அவரது கோப குணத்தின் வெளிப்பாடு அல்ல. அவர் அப்படித்தான்.
மதில்மேல் பூனை
இவர்கள் எந்த முடிவையும் அவ்வளவு சுலபமாக எடுத்துவிட மாட்டார்கள். சினிமாவுக்கு செல்வதானாலும் சரி யாருடன் செல்வது என்பதிலும் சரி, இவர்கள் முடிவு எடுப்பதற்குள் சினிமா காட்சி முடிந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் எவ்வளவு வளமாக, மகிழ்ச்சியானதொரு சூழலில் இருந்தாலும் அதைவிட சிறந்ததை விட்டுவிட்டு அனாவசியமாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதாக இவர்கள் கருதுவதால் தான். இவர்கள் எப்போதுமே இப்படித்தான். உங்களுடன் நேரத்தை கழித்தாலும் மனம் முழுவதும் வேறெங்கோ இருக்கும். இதைவிட சிறந்த முறையில் நேரத்தை நாம் செலவழிக்கலாமோ என்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் இவர் எப்போது எப்படி இருப்பார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவே முடியாது.
டைம்பாம் பிரம்மச்சாரி
உங்களுக்குப் பிடித்த சினிமா கதாபாத்திரத்தின் வாழும் உதாரணம் இவர். அறிமுக இளம் கதாநாயகர்களிடம் காணும் ஈர்ப்பை இவரிடம் நீங்கள் காணலாம். சிறந்த ஆளுமை கொண்டவராக இருந்தாலும், இவர், குடிகாரராகவோ, சூதாடியாகவோ, போதை மருந்து அடிமையாகவோ இருக்க வாய்ப்பு உண்டு. இவரைப் பற்றி நீங்கள் முபமையாக அறிந்தால் அலறியடித்துக் கொண்டு ஓடிப்போனாலும் ஆச்சரியம் இல்லை.
பிரச்சினை என்னவென்றால், பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் எப்போது எப்படி மாறுவார் என்பதை யாராலும் உறுயுடன் கூற முடியாது. அதனால் மன்மதன் காதல் அம்பினை இவர் மூலம் உங்களுக்கு ஏவினால் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இவர் முதல் முறை கோபப்படும்போது உங்களால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் சமையலில் சிறிய தவறு நேர்ந்துவிட்டதற்காக உங்கள் முகத்தாடையில் இவர் குத்து விடும்போது தான் உங்களுக்கு நிலைமை புரியும். ஆனால் ஒன்று, மறுநிமிடமே உங்களிடம் மன்னிப்பு கேட்க இவர் தயங்கமாட்டார். ஆனால் எவ்வளவு காலத்துக்கு தான் நீங்கள் மன்னிப்பை வழங்கிக் கொண்டிருக்க முடியும்?
விமர்சக வில்லன்
இவரைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தை நீங்கள் உறுதியாக நம்பலாம். உங்களிடம் இவருக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காது என்பதைத் தெளிவாக உங்களிடம் தெரியப்படுத்திவிடுவார். அதனால் உங்களை இவர் தேர்ந்தெடுத்தற்காக உங்களை நீங்களே அதி;ரஷ்சாலியாக நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் இருவருக்கு இடையேயான விருப்பு வெறுப்புகளும் ஒன்றாகவே இருக்கும். இந்த கருத்தொற்றுமை நல்லது தான். ஆனால் விமர்சனம் என்று வரும்போது தான் நிலைமை மாறிவிடும்.
இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எல்லோரையுமே ஒரு தராசில் வைத்து தான் எடை போடுவார்கள். இவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகதவர்கள் யாரும் இருக்க முடியாது. நீங்கள் மட்டும் எம்மாத்திரம்.
நீங்கள் எப்படி உடை உடுத்த வேண்டும், குடும்பம் நடத்த வேண்டும் என்பது உள்பட எல்லாவற்றையும் உங்களுக்கு இவர் கற்றுத் தருவார். உங்களுக்கு உதவவும் செய்வார். ஆனால் அதில் ஒரு சிறிய தவறு நேர்ந்துவிட்டாலும் அவ்வளவுதான். அது தான் உங்கள் உறவு முடிவின் தொடக்கம் என்று யூகித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் எதை செய்தாலும் அதை விமர்சிக்க இவர் தவற மாட்டார். அதனால் தொடக்கத்திலேயே இவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது.
விளையாட்டு பேர்வழி
நாம் அனைவருமே இவரை அறிந்திருப்போம். நல்ல தோற்றம் மற்றும் அழகை பராமரிப்பதில் இவர் அதிக அக்கறை காட்டுவார். மனதுக்குள் தன்னை கதாநாயகனாகவே நினைப்பார். இவரது வலையில் நீங்கள் எளிதில் விழுந்துவிடுவீர்கள். படுக்கையைப் பகிர்ந்து கொள்வதிலும், சினிமா தியேட்டர் இருட்டில் இவர் செய்யும் சில்மிஷங்களிலும் மனதை பறிகொடுப்பீர்கள். ஆனால் இவை முடிந்த உடனேயே அடுத்த இரையை இவர் தேடத் தொடங்கிவிடுவார். இவரிடம் நீங்கள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தலைபோகிற பிரச்சினையை நீங்கள் இவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் இவர் கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக் கொண்டிருப்பார். தனது அழகு தான் முக்கியம் என்று நினைக்கும் சுயநல மன்மதன். உங்களுக்கு ஒத்து வருமா?
உங்களவர் இவர் தான்…... சிறந்த பிரம்மச்சாரி
இவர் தனக்கு விருப்பமான பணியில் இருப்பார். ஒரு கார், ஒரு பிளாட் கூட இருக்கலாம். (அது சுத்தமாகவோ, அழகாகவோ இல்லாவிட்டாலும் நிச்சயமாக படுமோசமாக இருக்காது.) கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கும். நேர்மை, அழகு, சார்ந்திருத்தல், நம்பகத்தன்மை உள்ளிட்ட குணங்களின் கலவை இவர். சமையலில் நீங்கள் செய்யும் சின்னஞ்சிறிய சோதனை முயற்சிகளைக்கூட இவர் பெரிதும் பாராட்டுவார். தொழில் ரீதியில் நீங்கள் முன்னேறவும் தன்னால் ஆன உதவிகள் செய்வார். உங்கள் குடும்பத்துடன் நன்றாகப் பழகுவார். காதல், அன்பு அனைத்தின் கலவையாக, சிறந்த சினேகிதனாக இருப்பார். நீங்களும் இவரை இளவரசர் போல் நடத்துவீர்கள். இவர் தான் உங்களின் கனவு நாயகன்.
-மிஸ்டர். கூச்ச சுபாவி
webdunia.com
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3, புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.
-ஜி.வி.ராவ்-
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3, புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.
-ஜி.வி.ராவ்-
கணவன்- மனைவியிடையே மன அழுத்தம் இருந்தால் அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். மன அழுத்தத்தை
குறைத்துக்கொள்ளாவிட்டால் அவர்களை அறியாமலே அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
மன அழுத்தமும், சோர்வும் திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு தடையாக
இருந்து கொண்டிருக்கிறது. இவை இரண்டும் இருக்கும் போது உறவு
வைத்துக்கொண்டால் உறவு திருப்தியில்லாமால் தோல்வியில் முடிகிறது.
மன அழுத்தத்தை நீக்கி, உறவை நன்றாக அமைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்:
* அலுவலகத்திலோ, வெளி இடத்திலோ, வீட்டிலோ நடக்கும் பிரச்சினைகளால் உருவாகும் மன அழுத்தத்தை படுக்கைஅறை வரை கொண்டு செல்லக்கூடாது. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடோ, மன அழுத்தமோ இருந்து கொண்டிருக்கும்போது உறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிட வேண்டும். மனதில் மகிழ்ச்சி இருந்தாலே செக்ஸ் சந்தோஷத்தை தரும். இல்லாவிட்டால் செக்ஸ் ஒரு சடங்கு சம்பிரதாயம்
போல் மாறி விடும்.
* கணவருக்கு பிரச்சினைகளோ, கவலைகளோ இருந்தால் அதை மனைவியிடம் மனம் விட்டு சொல்ல வேண்டும். அது போல் மனைவியின் பிரச்சினைகள் கணவரிடம் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் இன்னொருவரிடம் வெளிப்படுத்தும்போது மனபாரம் குறைந்து, அவர்களிடையே மனநெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையை தம்பதி கள் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும். இப்படி எதிர் கொள்கிறவர்கள் செக்ஸ் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள
முடியும்.
* மனதையும், உடலையும் இலகுவாக்கும் யோகா, மனதை அமைதிப்படுத்தும் `டீப் பிரீத்திங் எக்சசைஸ்' போன்றவை மன அழுத்தத்திற்கு சிறந்த வடிகால்.
மூக்கின் வழியாக மூச்சை நன்றாக உள்ளிழுத்து, மூன்று நிமிடங்களாவது
மூச்சைப் பிடித்து வையுங்கள். பின்பு உள்ளே இழுத்ததைவிட அதிக நேரம்
எடுத்து, மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள். இந்த பயிற்சியை கணவர்- மனைவி இருவருமே செய்தால், உட லுக்கு நல்ல உற்சாகம் கிடைக்கும். அதன் பின்பு அவர்கள் உறவில் ஈடுபடுவது நல் லது.
* மன அழுத்தத்திற்கு மசாஜ் சிறந்த மருந்து. வெளியே போய் மசாஜ்
செய்வதைவிட, கணவருக்கு, மனைவியும்- மனைவிக்கு, கணவரும் மசாஜ் செய்ய வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் அதிக அன்பு வைத்திருப்பதை இது உணர்த்தும். இதன் பின்பு உறவில் ஈடுபடுவது அதிக மகிழ்ச்சியை தரும்.
* தினமும் அரை மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடலுக்கும்,
உள்ளத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல செக்ஸ்க்கு உடற்பயிற்சி மிக
அவசியம். செக்ஸ் சக்தி யையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் ஆற்றல்
உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சரியான முறையில்
சீரமைக்க உடற்பயிற்சியால் முடியும்.
* மன அழுத்தத்தை குறைக்கும் டானிக் போல் செக்ஸ் செயல்பாடு அமைகிறது.
ஆனால் செக்சில் ஈடுபடும் ஆர்வம் கணவன்- மனைவி இருவருக்குமே இருக்க
வேண்டும். மனம் திறந்த பேச்சு, வெளிப்படையான அன்பு, நம்பிக்கை போன்றவை நல்ல உறவுக்கு அடித்தளம் அமைத்து தரும்.
-ஆஷாதினேஷ்.
(கொச்சியிலிருந்து ஒரு வாசகி)
என் வயது 34. சாப்ட்வேர் என்ஜினீயர். இரண்டு குழந்தைகளின் தாய். என்
கணவர் இதே துறையில் இன்னொரு மாநிலத்தில் பணிபுரிகிறார். நான் பணிபுரியும் நிறு வனத்தின் புராஜக்ட் மேனேஜராக இருப்பவர், என்னைவிடவும் வயது குறைந்தவர். திருமணமாகாதவர். அவரை நான் காதலித்தேன். அவரோடு என் உறவை வலுப்படுத்திக்கொள்ள நான் சில தவறான வழிமுறைகளை கையாண்டேன். அதை எல்லாம்
அறிந்து கொண்ட பின்பும் அவர் மிகுந்த பக்குவத்துடன், `தான் அந்த
மாதிரியான உறவுக்கு ஏங்கும் ஆள் இல்லை. உங்களுக்கும்,கணவருக்கும் உறவு நிலை சரியில்லாதது போல் தெரிகிறது. அதை மேம்படுத்துங்கள். என்னை உங்கள் சகோதரன் போல் பாவித்து இனி பழகுங்கள்' என்று கூறிவிட்டார். நான் முதலில் தடு மாறிப் போனாலும், பின்பு தியானம் மூலம் என் மனதை பக்குவப்படுத்தி, அவரை சகோ தரனாக ஏற்றுக் கொண்டேன். அவரை நான் ஒரு தலையாக `காதலித்துக் கொண்டி ருந்த' கால கட்டத்தில் என் கணவரை அலட்சியப்படுத்தி புறக்கணித்துவிட்டேன். இனி என் கணவரோடு உறவினை மேம்படுத்தி, மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லுங்கள்?
உங்கள் எண்ணங்களையும், நடத்தையையும் செம்மைப்படுத்திக் கொண்டது மகிழ்ச் சிக்குரியது. உங்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய அந்த சகோதரர் பாராட்டுக் குரியவர். முதலில், `என் சிந்தனையில் இனி இந்த மாதிரியான எண்ணம் எதற்கும் இடம் கொடுக்கமாட்டேன். கணவரின் நம்பிக்கைக்குரியவளாக வாழ்ந்து காட்டுவேன்' என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து கணவரின் அன்பைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுங்கள். `நாம் இருவரும் வெவ்வேறு இடங்களில் வேலை பார்ப்பதால் நமது குழந்தைகளுக்கு நமது பாசம் கிடைப்பதில்
நெருக்கடி ஏற்படுகிறது. குழந் தைகளுக்காக நாம் இருவரும் அதிக நேரத்தை ஒன்றாக செலவிட முன்வர வேண்டும்' என்ற அன்பு கோரிக்கையை கணவரிடம் வைத்துவிட்டு, குழந்தைகளோடு அவரைத் தேடிச்சென்று உங்கள் அன்பையும், எதிர்பார்ப்பையும் முழுமையாக அவரிடம் வெளிப் படுத்துங்கள். அவருக்கு பிடித்தமானவைகள் என்னவென்று உங்களுக்கு தெரியும். அதை அவருக்காக நிறைவேற்ற தனிமையான நேரத்தை இருவருக்காகவும் உரு வாக்குங்கள். உங்களிடம்
இருக்கும் குறைகளாக அவர் கருதுவதையும், நீங்கள் கருதுவதையும் ஒருசேரக் கண்டறிந்து அவைகளை களையுங்கள். மனம் விட்டுப்
பேசுங்கள். உங்கள் நிம்மதிக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் கணவர் உங் களோடு இருப்பது அவசியம் என்பதை உணர்த்தி, யாராவது ஒருவர் வேலை விஷ யத்தில் விட்டுக்கொடுத்து ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பினை உருவாக்க முயற்சியுங்கள். உடல் ரீதியாகவோ, செக்ஸ் ரீதியாகவோ, அன்பு ரீதியாகவோ உங்கள் கணவரிடம் நீங்கள் குறையாக எதைக் கருதினாலும் அவை அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது.
-விஜயலட்சுமி பந்தையன்.
குறைத்துக்கொள்ளாவிட்டால் அவர்களை அறியாமலே அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
மன அழுத்தமும், சோர்வும் திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு தடையாக
இருந்து கொண்டிருக்கிறது. இவை இரண்டும் இருக்கும் போது உறவு
வைத்துக்கொண்டால் உறவு திருப்தியில்லாமால் தோல்வியில் முடிகிறது.
மன அழுத்தத்தை நீக்கி, உறவை நன்றாக அமைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்:
* அலுவலகத்திலோ, வெளி இடத்திலோ, வீட்டிலோ நடக்கும் பிரச்சினைகளால் உருவாகும் மன அழுத்தத்தை படுக்கைஅறை வரை கொண்டு செல்லக்கூடாது. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடோ, மன அழுத்தமோ இருந்து கொண்டிருக்கும்போது உறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிட வேண்டும். மனதில் மகிழ்ச்சி இருந்தாலே செக்ஸ் சந்தோஷத்தை தரும். இல்லாவிட்டால் செக்ஸ் ஒரு சடங்கு சம்பிரதாயம்
போல் மாறி விடும்.
* கணவருக்கு பிரச்சினைகளோ, கவலைகளோ இருந்தால் அதை மனைவியிடம் மனம் விட்டு சொல்ல வேண்டும். அது போல் மனைவியின் பிரச்சினைகள் கணவரிடம் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் இன்னொருவரிடம் வெளிப்படுத்தும்போது மனபாரம் குறைந்து, அவர்களிடையே மனநெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையை தம்பதி கள் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும். இப்படி எதிர் கொள்கிறவர்கள் செக்ஸ் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள
முடியும்.
* மனதையும், உடலையும் இலகுவாக்கும் யோகா, மனதை அமைதிப்படுத்தும் `டீப் பிரீத்திங் எக்சசைஸ்' போன்றவை மன அழுத்தத்திற்கு சிறந்த வடிகால்.
மூக்கின் வழியாக மூச்சை நன்றாக உள்ளிழுத்து, மூன்று நிமிடங்களாவது
மூச்சைப் பிடித்து வையுங்கள். பின்பு உள்ளே இழுத்ததைவிட அதிக நேரம்
எடுத்து, மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள். இந்த பயிற்சியை கணவர்- மனைவி இருவருமே செய்தால், உட லுக்கு நல்ல உற்சாகம் கிடைக்கும். அதன் பின்பு அவர்கள் உறவில் ஈடுபடுவது நல் லது.
* மன அழுத்தத்திற்கு மசாஜ் சிறந்த மருந்து. வெளியே போய் மசாஜ்
செய்வதைவிட, கணவருக்கு, மனைவியும்- மனைவிக்கு, கணவரும் மசாஜ் செய்ய வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் அதிக அன்பு வைத்திருப்பதை இது உணர்த்தும். இதன் பின்பு உறவில் ஈடுபடுவது அதிக மகிழ்ச்சியை தரும்.
* தினமும் அரை மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடலுக்கும்,
உள்ளத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல செக்ஸ்க்கு உடற்பயிற்சி மிக
அவசியம். செக்ஸ் சக்தி யையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் ஆற்றல்
உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சரியான முறையில்
சீரமைக்க உடற்பயிற்சியால் முடியும்.
* மன அழுத்தத்தை குறைக்கும் டானிக் போல் செக்ஸ் செயல்பாடு அமைகிறது.
ஆனால் செக்சில் ஈடுபடும் ஆர்வம் கணவன்- மனைவி இருவருக்குமே இருக்க
வேண்டும். மனம் திறந்த பேச்சு, வெளிப்படையான அன்பு, நம்பிக்கை போன்றவை நல்ல உறவுக்கு அடித்தளம் அமைத்து தரும்.
-ஆஷாதினேஷ்.
(கொச்சியிலிருந்து ஒரு வாசகி)
என் வயது 34. சாப்ட்வேர் என்ஜினீயர். இரண்டு குழந்தைகளின் தாய். என்
கணவர் இதே துறையில் இன்னொரு மாநிலத்தில் பணிபுரிகிறார். நான் பணிபுரியும் நிறு வனத்தின் புராஜக்ட் மேனேஜராக இருப்பவர், என்னைவிடவும் வயது குறைந்தவர். திருமணமாகாதவர். அவரை நான் காதலித்தேன். அவரோடு என் உறவை வலுப்படுத்திக்கொள்ள நான் சில தவறான வழிமுறைகளை கையாண்டேன். அதை எல்லாம்
அறிந்து கொண்ட பின்பும் அவர் மிகுந்த பக்குவத்துடன், `தான் அந்த
மாதிரியான உறவுக்கு ஏங்கும் ஆள் இல்லை. உங்களுக்கும்,கணவருக்கும் உறவு நிலை சரியில்லாதது போல் தெரிகிறது. அதை மேம்படுத்துங்கள். என்னை உங்கள் சகோதரன் போல் பாவித்து இனி பழகுங்கள்' என்று கூறிவிட்டார். நான் முதலில் தடு மாறிப் போனாலும், பின்பு தியானம் மூலம் என் மனதை பக்குவப்படுத்தி, அவரை சகோ தரனாக ஏற்றுக் கொண்டேன். அவரை நான் ஒரு தலையாக `காதலித்துக் கொண்டி ருந்த' கால கட்டத்தில் என் கணவரை அலட்சியப்படுத்தி புறக்கணித்துவிட்டேன். இனி என் கணவரோடு உறவினை மேம்படுத்தி, மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லுங்கள்?
உங்கள் எண்ணங்களையும், நடத்தையையும் செம்மைப்படுத்திக் கொண்டது மகிழ்ச் சிக்குரியது. உங்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய அந்த சகோதரர் பாராட்டுக் குரியவர். முதலில், `என் சிந்தனையில் இனி இந்த மாதிரியான எண்ணம் எதற்கும் இடம் கொடுக்கமாட்டேன். கணவரின் நம்பிக்கைக்குரியவளாக வாழ்ந்து காட்டுவேன்' என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து கணவரின் அன்பைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுங்கள். `நாம் இருவரும் வெவ்வேறு இடங்களில் வேலை பார்ப்பதால் நமது குழந்தைகளுக்கு நமது பாசம் கிடைப்பதில்
நெருக்கடி ஏற்படுகிறது. குழந் தைகளுக்காக நாம் இருவரும் அதிக நேரத்தை ஒன்றாக செலவிட முன்வர வேண்டும்' என்ற அன்பு கோரிக்கையை கணவரிடம் வைத்துவிட்டு, குழந்தைகளோடு அவரைத் தேடிச்சென்று உங்கள் அன்பையும், எதிர்பார்ப்பையும் முழுமையாக அவரிடம் வெளிப் படுத்துங்கள். அவருக்கு பிடித்தமானவைகள் என்னவென்று உங்களுக்கு தெரியும். அதை அவருக்காக நிறைவேற்ற தனிமையான நேரத்தை இருவருக்காகவும் உரு வாக்குங்கள். உங்களிடம்
இருக்கும் குறைகளாக அவர் கருதுவதையும், நீங்கள் கருதுவதையும் ஒருசேரக் கண்டறிந்து அவைகளை களையுங்கள். மனம் விட்டுப்
பேசுங்கள். உங்கள் நிம்மதிக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் கணவர் உங் களோடு இருப்பது அவசியம் என்பதை உணர்த்தி, யாராவது ஒருவர் வேலை விஷ யத்தில் விட்டுக்கொடுத்து ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பினை உருவாக்க முயற்சியுங்கள். உடல் ரீதியாகவோ, செக்ஸ் ரீதியாகவோ, அன்பு ரீதியாகவோ உங்கள் கணவரிடம் நீங்கள் குறையாக எதைக் கருதினாலும் அவை அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது.
-விஜயலட்சுமி பந்தையன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக