சனி, 4 ஜூலை, 2009

2009-07-04




வ்வொரு மழைக்காலமும் ஒவ்வொரு அனுபவத்தை நம்முள் விட்டு செல்கிறது.
பலருக்கு இது அருமையான கால மாற்றம் மட்டுமே, சிலருக்கு ஆழமான மன வாட்டத்தை விட்டு செல்கிறது :(

இந்த மொக்கைக்கு விளக்கமெல்லாம் கேட்கபடாது .....

கீழே உள்ள படங்கள பாருங்க உங்களுக்கே தெரியும் ....இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் ...












































































































ரொம்ப பீலிங்கா இருக்கு இல்ல ?
இதுக்கே கலங்கிட்டா எப்படி....

இயற்கை மழையில்தான் இவ்வளவு சோகம் என்றான் செயற்கை மழையில் இத விட பெரும் சோகம்!!
நீங்களே பாருங்க என்னமா கஷ்டபடுறாங்க.....













நன்றி : கூகிள் மற்றும் போஸ்டன் பிக் பிக்சர்ஸ்

குறிப்பு :
இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு "மழை வருது ..மழை வருது..குடை கொண்டு வா" மற்றும் "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்" பாடல்கள் ரிங் டோன் தனி மடலில் அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாதிரி சிறப்பு சலுகையை அறிவித்தும் ஈ காக்கா குருவி கூட நம்ம பக்கம் காணமே.... தப்பு தப்பா பதிவு போடறமோ ??????


More than a Blog Aggregator

by Udayar Rajenthra


Read by Kavinmozhi Irasenthira Udayar.

Listen to Malaysian News here..



More than a Blog Aggregator

by Udayar Rajenthra


Read by Kavinmozhi Irasenthira Udayar.

Listen to Malaysian News here..

தகவல் தொழில் நுட்பத் துறையினரால் சென்னையில் வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் மற்றும் கலந்தாலோசனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறும்படம் ஒன்று திரையிடப்படுகிறது. ஈழத்து வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்படுகிறது.

இதில் பங்கு கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்



free web hit counter image
தகவல் தொழில் நுட்பத் துறையினரால் சென்னையில் வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் மற்றும் கலந்தாலோசனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறும்படம் ஒன்று திரையிடப்படுகிறது. ஈழத்து வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்படுகிறது.

இதில் பங்கு கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்



free web hit counter image
சாதியை எதிர்க்க வாழலாமென்றேன் வேண்டாமென்றாய்.. நம் மரணத்தில் வாழ்கிறது சாதி...கரையொதுங்கும் தமிழக மீனவனின் பிணத்தில் தமிழக இறையான்மை.... சிரிக்கும் சிங்களவனின் முகத்தில் இந்திய இறையான்மை...

கருத்துகள் இல்லை: