வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-16



More than a Blog Aggregator

by எல்லாளன்


More than a Blog Aggregator

by எல்லாளன்

ஓடுது ஓடுது ஓடுது-உலகம்

தேடுது தேடுது தேடுது 2 X

உள்ளுக்குள்ளே உண்மை இருந்தும்

வெளியில வெளியில தேடுது..

அதை வெளியில வெளியில தேடுது.. -(ஓடுது



குழப்பத்துக்குள்ளே தெளிவு இருக்கு

பொறுத்துப் பார்த்தா தெளியுது.. அட

கேள்விக்குள்ளே பதிலும் இருக்கு

போட்டுப் பார்த்தா புரியுது-கணக்கு

போட்டுப் பார்த்தா புரியுது.. -(ஓடுது



இருட்டுக்குள்ளே வெளிச்சம் இருக்கு

கனவிலும் காட்சி தெரியுது - அட

கனவிலும் காட்சி தெரியுது -உன்

திறமைக்குள்ளே வாழ்க்கை இருக்கு

புரிந்தால் வெற்றி கிடைக்குது.. அதை

புரிந்தால் வெற்றி கிடைக்குது.. -(ஓடுது


  • K.கிருஷ்ணமூர்த்தி







More than a Blog Aggregator

by sharehunter
நேற்று சென்னையில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது.இனி மேல் வேட்பாளர் மாற்றம் வராது என நம்புவோமாக.

வெளியூர்களிலிருந்து பல வேன்களில் தொண்டர் கூட்டம் குவிந்தது.அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்...சாமான்யர்கள் பேருந்தில்...வாகன நெரிசல்களில் மாட்டிக்கொண்டு..வழக்கத்தைவிட ஓரிரு மணிகள் தாமதமாக வீடு போய் சேர்ந்தனர்.மே 13 வரை...இந்த நிலைதான்...என ஆங்காங்கே முணுமுணுப்புகள் இருந்தன.

கூட்டணி தலைவர்கள் பிரகாஷ் காரத்,ஏ.பி.பரதன்,ராஜா,வைகோ,வரதராஜன்,பாண்டியன் ஆகியோர்கள் பேசினர். வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஜெ பேசினார்.

ஆமாம்...முக்கியமான ஒருவர் எங்கே என்கிறீர்களா?

அந்த தலைவர் பேசவில்லை...ஜெ துதி பாடினார்.அவர் பேச்சின் சாரம்..

ஜெ..யின் பக்கம்தான் மக்கள் சக்தி இருக்கின்றது.தி.மு.க.,விற்கு எதிர் அலை வீசத் தொடங்கிவிட்டது.2008ல் வெள்ளம் வந்த போது கலைஞர் 1510 கோடி கேட்டார்...200 கோடிதான் கிடைத்தது.2005 வெள்ளத்தின் போது..முதலில் 500 கோடிகேட்டார் ஜெ அந்த தொகை கிடைத்தது.மீண்டும் 500 கோடி கேட்டார்.அதுவும் கிடைத்தது.காரணம் ராசி ஒருபக்கம் இருந்தாலும்..முகராசி என்ற ஒன்றும் உண்டு.(கலைஞருக்கு முகராசி இல்லை என்கிறாரோ?)

ஜெ பேசுகையில்...தமிழகம் சுட்டிக்காட்டுபவரே...இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவார் என்றார்.???!!!

கருத்துகள் இல்லை: