புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29

ஓப்பனிங் ஷாட்டில், கையில் மைக்குடன் தோன்றிய ரவி பெர்னார்ட் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர் பட்டவர்களிடமெல்லாம், உங்கள் ஓட்டு யாருக்கு என்று கேட்டு கலகலக்க வைத்தார். ஜெயலலிதா அப்போது எதிர்பட்டிருந்தால் அவரிடமும் மைக்கை நீட்டி, உங்கள் ஓட்டு திமுகவுக்கா? அதிமுகவுக்கா? என்று கேட்டிருப்பார் போல..யாகம் வளர்க்கையில், ஒவ்வொரு முறை நெய்யூற்றும் போதும் 'ஸ்வாகா' என்று மந்திரம் ஓதுவார்களே அது போல, முதன் முதலில்
இரவின் சூரியன் நிலா, தனது கதிர் கரங்களில் ஒன்றை, முகமெல்லாம் பல்லாக தன்னைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த அல்லி மலர் மீதும், மற்றொன்றை என் தோள் மீதும் போட்டிருந்த ஒரு அழகான இரவில், ஒரு இழவுக்காக என் அத்தை மகள் வீட்டிற்க்கு சென்றிருந்தோம்(அத்தை வீடு என்றும் சொல்லலாம்).வரவேற்பறையில், தொலைக்காட்சி நெடுந்தொடரைப் பார்த்தபடி, அவள் அம்மாவும் என் அம்மாவும் ஓடிப் போனவர்கள் பற்றிய புள்ளி விவரங்களைப்
திருமணம் ஆனவர்கள் அனைவரும் தனது முதலிரவு நிகழ்வுகளை ஞாபகத்திற்கு கொண்டுவந்தால், அப்படி நடந்திருக்கலாமே, இப்படி நடிந்திருக்கலாமே, அவசரப்பட்டுவிட்டோமே என்று அங்கலாய்த்துக்கொள்வார்கள்.

இதில் யாரும் விதிவிலக்கில்லை. அப்படி அவசரப்படுவதே நம்ம Male Kind-தான் சார். (யாருக்கு முன் அனுபவம் இருந்ததோ அவர்களைத்தவிர).

நமது Male kind நண்பர்கள் பலர் திருமண நாளை எதிர்நோக்கியிருப்பதால், அவர்களுக்கு இந்த அறிவுரைகள் பயனளிக்கலாம். இதெல்லாம் எனது அனுபவம் என்று எண்ணிவிடவேண்டாம்.

சரி விஷயத்தை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

# அந்த இரவைப் பற்றி நீங்கள் எத்தனையோ பேர் மூலமாக, எத்தனையோ விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த அனுபவங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடக் கூடும். எனவே மற்றவர்களது அனுபவங்களை நினைத்துத் திகிலடையவோ, அதை உங்களுடைய அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ செய்யாதீர்கள்.

# முதல் நாள் இரவே மனம் திறக்கிறேன் பேர்வழி என்று உங்கள் கடந்த காலக் காதல்கள், விரும்பத் தகாத ஆண் நட்புகள் போன்றவற்றைப் பற்றிப் பேச வேண்டாம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். அன்று நீங்கள் பேசுகிற பேச்சு காலத்திற்கும் உங்களவரின் மனத்தில் மறையாமல் இருக்கும். பிற்காலத்தில் அவையே உங்களுக்கு சத்ருவாகவும் அமையலாம்.


# திருமணத்தன்று மணமகளும் சரி, மணமகனும் சரி அதிகக் களைப்பில் இருப்பார்கள். திருமணப் படபடப்பு அவர்களுக்குள் நீங்கியிருக் காது. எனவே உறவிற்கு அன்றிரவைத் தவிர்த்து விடுதல் நல்லது. அது மட்டுமின்றி தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக் கொள்ளவும், இருவரது விருப்பு, வெறுப்புகளைத் தெரிந்து கொள்ளவும் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது அவசியம். எனவே உங்களவரிடமும் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி அதை இரண்டு நாட்களுக்குத் தள்ளிப் போடச் சொல்லுங்கள்.

# திருமணத்திற்காகப் பார்த்துப் பார்த்து நகைகளையும், புடவைகளையும் வாங்கும் நீங்கள் எப்போதாவது உங்கள் உள்ளாடைகளை வாங்குவதில் கவனம் செலுத்தியதுண்டா? திருமண இரவன்று உடுத்திக் கொள்ளவென பிரத்யேக உள்ளாடைகள், நைட்டிகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? அவை உங்கள் அழகை இன்னும் அதிகரித்துக் காட்டுவதோடு, உங்கள் இருவரது மூடையும் கூட மாற்றும்.


# முதலிரவு என்பது உடல்களின் சங்கமத் தொடக்கம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது பரஸ்பரம் இருவரும் மனம் விட்டுப் பேசிப் புரிந்து கொள்வதற்கான இரவு என்றுதான் சொல்ல வேண்டும். திருமணமாகி மூன்று நாட்கள் கழித்து செக்ஸில் ஈடு படுவதே ஆரோக்கியமானது என்கிறார் காம சூத்ராவில் வாஸ்த்யாயனார்.


திருமணம் நடந்த அன்றே சாந்திமுகூர்த்தம் வைத்துக்கொள்வதை தள்ளிப்போடலாம். மாப்பிள்ளை பெண் இருவருக்கும் உள்ள ஏக்கங்கள் அளவுகடந்து இருந்தாலும் அவர்களின் உடம்பு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா என்பதுதான் காரணம். திருமணத்திற்கு முந்தையநாள் கண்விழித்து தோழி தோழர்களுடன் அரட்டை அடித்தது. திருமண மண்டபத்திற்காக வெளியூர் பயணம், சம்பிரதாயங்கள் என்று பல்வேறு காரணங்களுக்கு மாப்பிள்ளை பெண் இருவரையும் பெண்டு கலட்டியிருப்பார்கள்.

சாந்திமுகூர்த்தம் அன்றே வைக்கவேண்டும் என்று யாராவது அடம்பிடித்தால் உங்கள் மனைவியிடம் ஒப்பந்தம் போட்டு இரண்டு நாட்களுக்கு தள்ளி போடலாம். இந்த ஒப்பந்த செய்தி உங்களுடன் இருக்கட்டும். செய்தி லீக் ஆகிவிட்டால் அவ்வளவுதான்.

சரி சார், அந்த இரண்டுநாளில் என்ன செய்வது என்கிறீர்களா? அதை அடுத்து விரிவாக  பார்க்கலாமே.

தொடரும்....
(என்ன பண்ண வேற படம் இல்லையே)
பிறந்து வளர்ந்து இன்றோடு இருபத்தி நான்கு வருடங்கள் (0௨-0௪-௨00௯)முடிகிறது.உடற்கூறு பார்க்கும் போது அதிசயமாய் இருக்கிறது..அட வளந்துட்டேன்.


இத்தனை வருடங்களில் எத்தனை நாட்கள்,எத்தனை மனிதர்கள்?சந்தித்த ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியே உள்ளனர்.என் தந்தைக்கும்,தாய்க்கும்,தங்கைக்கும் மிகவும் கடமை பட்டவனாய் இருக்கிறேன்.எந்த சந்தர்ப்பத்திலும் என் மீதான பாசம் மட்டும் அவர்களுக்கு குறைந்ததே இல்லை.

இவர்கள் தவிர நன்றி சொல்ல அநேகர் உள்ளனர் ..கொஞ்சம் பேரை இங்கே பட்டியல் இட்டு விடுகிறேன்.

பள்ளி மற்றும் கல்லூரி காலம்

  1. மகாராஜன்
  2. சுரேஷ் சுந்தர் ராஜ்
  3. சக்தி மைந்தன்
  4. செந்தில் ஆறுமுகம்
  5. மது(எ) தெய்வ நாயகம்
  6. வசந்தி
  7. லவ்லின் லிடிசியா
  8. புஷ்பவள்ளி
  9. இந்து ப்ரியா
  10. பூர்ணிமா
  11. சரோஜ் குமார்
  12. பாலா
  13. கணேஷ் குமார்
  14. கேசவன்
  15. வினோத்
  16. நடராஜ்
  17. அருண் வெங்கடேஷ்
  18. சக்தி விக்னேஷ் குமார்
  19. சக்தி வேல் ராஜன்

மற்றும் பலர்



நன்றிக்குரிய உலக தமிழ் மக்கள் அரங்க நண்பர்கள்



  1. சசி
  2. ஸ்ரீதர்(தமிழ்)
  3. ரமணன்
  4. நிதி
  5. அருண்ஷோரி
  6. பிரேமா(குட்டி)
  7. ஆறுமுகம் அவர்கள்
  8. தோழர் செந்தில்
  9. பிரின்ஸ் பெரியார் எனாராஸ்
  10. வெங்கடேஷ்
  11. தமிழன்பன்
  12. கை.அறிவழகன்
  13. பெடரிக்
  14. இரணியன்
  15. சதீஷ்
  16. சுரேஷ்
  17. ஜாய்
  18. ஜானு
  19. ஷ்யாம்


இந்த நண்பர்கள் மூலம் அறிமுகமான


  1. ம.க.இ.க தோழர் பாண்டியன்
  2. இளம்பருதி
  3. வே.மதிமாறன் மற்றும் பலர்.

பதிவுலக வலையில்


ரொம்பகாலம் பதிவுலகில் இருக்கவில்லை ..இருந்தாலும் சிலருடைய பதிவுகளால் அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டு உள்ளேன்

  1. தாமிரா
  2. பரிசல்காரன்
  3. வெட்டிப்பயல்
  4. அதிஷா
  5. தமிழ்நதி(இளவேனில்)
  6. மாதவராஜ்
  7. தூயா
  8. டாக்டர் ஷாலினி
  9. டாக்டர் முருகானந்தம்
  10. முரளி கண்ணன்
  11. ஆ.முத்துராமலிங்கம்
  12. லோஷன்
  13. பழமைபேசி
  14. நரசிம்
  15. கோவி.கண்ணன்(எழுத்து பிழைகளை விரைவில் திருத்துகிறேன் அண்ணா)
  16. வால்பையன்
எதுக்கு இந்த நன்றி எல்லாம்?கண்டிப்பாய் என்னை வடிவமைத்ததில் இவர்களின் பங்கு அதிகமாய் உள்ளது.



அப்பறம் இன்னொன்னு நிறையா பதிவுகளை படிக்க ஆரம்பித்த பிறகு ..கொஞ்சம் வாசிப்பு அனுபவத்தோடு எழுதுதல் நலம் அப்படின்னு தோனுச்சு ..அதான் கொஞ்சம் நாட்கள் பதிவுகள் இடவில்லை.
வாங்கி வைத்துள்ள புத்தகத்தை படிகிறதே இல்லை..



கீழ பட்டியல் இட்டு உள்ள புத்தகம் எல்லாம் படிக்க படாமல் உறங்குகிறது.(எல்லாம் ஒரு சுய விளம்பரம் தான்)
  1. வாழ்வின் அலைகள்
  2. தாய்
  3. வால்காவில் இருந்து கங்கை வரை
  4. மனித இனம்
  5. இந்த புத்தகத்தை வாங்காதீங்க ப்ளீஸ்
ம்ம்ம்ம்ம்ம் ..கவலைய விடுங்க ..அப்ப அப்ப பதிவு இடுவேன்.
புத்தகங்களை படித்து முடித்து விட்டு வாசிப்பனுபவம் கொண்டு ஒரு அலசலை போட்டு ஒரு ஹிட் கொடுத்துறலாம் ...
மலை ஏறனும்ன்னு நினைச்சப்பவே பயம் வந்துருச்சு...போன தடவை பட்ட கஷ்டம் எல்லாம் ஞாபகம் வந்தது ...செய்த கூத்து நினைவுக்கு வ்ந்தது.....மலையையே அண்ணாமலைநாதரா நினைச்சு ஏறு எந்த கஷ்டமும் வராதுன்னு குருநாதர் ஆசிர்வாதம் செஞ்சு அனுப்பினாரு.....உண்மைதான் போகிறப்ப சிவசிவ ன்னு சொல்லிட்டு போனேன் இரண்டேகால் மணி நேரத்தில் ஏறிட்டேன்.....சில விஷயங்கள் புரியவே இல்லை....அங்கு மட்டுமே உள்ள வித்தியாசமான மரம் ,செடி,கொடிகள் வேறு எங்கும் நான் கண்டதில்லை........

வர்ரப்ப நான்கு மணி நேரம் ஆகி விட்டது .........உடம்பை குலுக்கி எடுத்த உணர்வு........பாதம் நோந்து போய் இருந்தது ஆனால் மனம் பறந்தது.......

இன்னும் இரண்டு அமாவாசை போகனும்......


நான் நினைச்சதை விட பஸ் ,ஆட்டோ வசதி அமாவாசை அன்று அதிகம்......
முன்னாடி எல்லாம் பக்கத்து ஊர்காரக மட்டும் வந்துகிட்டு இருந்தாக...ஆனா விகடனில் வந்தப்புறம் சேலம்,சென்னை வாசிகள் மிக அதிகம் .....அன்னதானம் பஞ்சமில்லாமல் மலையின் மேலேயும் கீழேயும் நல்லா நடக்கு.......இங்கேயும் ஒருத்தன் பூஜை,அன்னதானம் நடத்துறதா இண்டெர்நெட்டில் பணம் சுட்டுட்டதா தகவல்...

ஆனா நமக்கு தெரிஞ்ச இடத்துல லோக்கலில் வசூல் செய்து அமாவாசை தோறும் அன்னதானம் கொடுக்குறாங்க....நான் கூட அங்கு தான் சாப்பிட்டேன்...சுத்தமோ சுத்தம்...பின் அங்கு நன்கொடை கொடுத்து வந்தோம்.....ஓரு கிலோ அரிசி முதல் நன்கொடை வாங்குறாங்க,...

போகிற வழியில நாவல்மரசுனை ஒன்னு இருக்குது ....எனக்கு முதலில் ஒருமாதிரியாக இருந்தது ஆனா தண்ணீர் சுவையோ அருமை.................
பிரபலமிலாத பதிவராக x வழிகள்;X=real integer
சும்மா இஸ்டத்துக்கு ஒரு பத்து யோசனையை சொல்லுங்கள் ...

பிரபல பதிவரிடம் வாங்கிய அடி

பிரபல பதிவரும்,பிரபல நடிகையும்

இவரெல்லாம் பிரபல பதிவர்?

பிரபல பதிவரின் பித்தலாட்டம்

பிரபல பதிவர் யார் பின்னால் சுற்றுகிறார்?

பிரபல பதிவர் சுட்ட கவிதை.

பிரபல பதிவர் தேர்தலில் .....
உள்ளே அவர் வாக்களித்ததை குறித்து பதிவு இடலாம் ..

இப்படி உங்களுக்கு பிரபலம் என்று உங்களுக்கு என்னவெலாம் தோன்றுகிறதோ அதை கொண்டு பதிவிடலாம் ...
அப்பறம் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் "பிரபல" பதிவர் தான்.

கருத்துகள் இல்லை: