புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29


ஒரு சேதி சொல்லப்போறேன் உனக்கொரு சேதி சொல்லப் போறேன் என்று திங்கள் முதல் வெள்ளிவரை மக்கள் தொலைக்காட்சியில் கற்போம் கணிணி எனற நிகழ்சி வாயிலாக கணியப் பயிற்சியளித்து வந்த கணியத் தமிழ் சாப்ட்வேர் நிறுவண நிர்வாகிகளை கூண்டோடு அள்ளிக்கொண்டு வந்து குமிறிவிட்டது காவல்துறை.

தேர்தல் நேரத்தில் தேர்தலினை சீர்குலைக்கும் பொருட்டும் மக்களிடையே தவறான பிரச்சாரத்தை பரப்புவது குறித்தும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியத் தலைவர்கள கடுமையாக தாக்கி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முழுக்க முழுக்க அவர்களே காரணம் என்ற ரீதியில் தயாரித்துக் கொண்டிருந்த போது அவர்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 1984 ம் ஆண்டு தமிழகத்தில் குடியேறிய கபிலன் மற்றும் கமலதாசன் ஆகியோர் தான் இந்த கணியத் தமிழ்சாப்ட்வேர் நிறுவனத்தின் உரிமையாளர்கள்.அங்கு திவாகரன் என்ற மதுரையைச் சேர்ந்த ஒருவரும் பணியாற்றி வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக சென்னை கேகே நகர் அண்ணாஜி நகரில் செயல்பட்டு வந்த நிறுவணம் நிறைய தமிழ் எழுத்துரு சாப்ட்வேர்களைத் தாயாரித்து வந்தது குறிப்பிடத் தக்கது.

பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் கற்போம் கண்ணி என்ற நிகழ்சியின் மூலம் இந்த சாப்ட்வேர் நிறுவனம் கொஞ்சம் பிரபலமாக ஆரம்பித்தது. இந்த நிகழ்சி மூலம் மிக எளிமையாக அருமையாக கணிணி பயிற்சியை அளித்தனர். அதிலும் நிகழ்சிக்கு முன்பு வரும் கணிணி சித்தர்களின் "ஒரு சேதி சொல்லப் போறேன்" என்ற பாடல் மிகப் பிரபலம்.

தடைசெய்யப் பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத் தலைவர்களை மிகக் கொச்சைப்படுத்தியும், ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டமும் துரோக வரலாறும், யாருக்கு வாக்களிப்போம், தமிழின துரோகிகள், சீமான் மனோகரா, புதிய பராசக்தி, மீண்டும் கண்ணகி போன்ற பெயர்களில் குறுந்தகடுகள் தயார் செய்து கொண்டிருக்கும் போது காவல்துறையினர் அவர்களை கையும் தகடுமாகப் பிடித்துவிட்டனர். இந்தக் குறுந்தகடுகளை மக்களிடம் வினியோகம் செய்து தேர்தலை சீர்குலைக்க சதி செய்ததாகவும், வன்முறையைத் தூண்ட சதிசெய்ததாகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நேரமாக இருப்பதால் இது ஒரு தேர்தல் விதிமுறை மீறல் என்ற கணக்கிலும், ஒரு நாட்டின் பிரதமர் மற்றும் முதலமைச்சர் பற்றி ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரம் செய்த கணக்கிலும் இந்த நிறுவன நிர்வாகிகள் கைது செய்யப் பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரு சேதி சொல்லப்போறேன் உனக்கொரு சேதி சொல்லப் போறேன் என்று திங்கள் முதல் வெள்ளிவரை மக்கள் தொலைக்காட்சியில் கற்போம் கணிணி எனற நிகழ்சி வாயிலாக கணியப் பயிற்சியளித்து வந்த கணியத் தமிழ் சாப்ட்வேர் நிறுவண நிர்வாகிகளை கூண்டோடு அள்ளிக்கொண்டு வந்து குமிறிவிட்டது காவல்துறை.

தேர்தல் நேரத்தில் தேர்தலினை சீர்குலைக்கும் பொருட்டும் மக்களிடையே தவறான பிரச்சாரத்தை பரப்புவது குறித்தும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியத் தலைவர்கள கடுமையாக தாக்கி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முழுக்க முழுக்க அவர்களே காரணம் என்ற ரீதியில் தயாரித்துக் கொண்டிருந்த போது அவர்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 1984 ம் ஆண்டு தமிழகத்தில் குடியேறிய கபிலன் மற்றும் கமலதாசன் ஆகியோர் தான் இந்த கணியத் தமிழ்சாப்ட்வேர் நிறுவனத்தின் உரிமையாளர்கள்.அங்கு திவாகரன் என்ற மதுரையைச் சேர்ந்த ஒருவரும் பணியாற்றி வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக சென்னை கேகே நகர் அண்ணாஜி நகரில் செயல்பட்டு வந்த நிறுவணம் நிறைய தமிழ் எழுத்துரு சாப்ட்வேர்களைத் தாயாரித்து வந்தது குறிப்பிடத் தக்கது.

பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் கற்போம் கண்ணி என்ற நிகழ்சியின் மூலம் இந்த சாப்ட்வேர் நிறுவனம் கொஞ்சம் பிரபலமாக ஆரம்பித்தது. இந்த நிகழ்சி மூலம் மிக எளிமையாக அருமையாக கணிணி பயிற்சியை அளித்தனர். அதிலும் நிகழ்சிக்கு முன்பு வரும் கணிணி சித்தர்களின் "ஒரு சேதி சொல்லப் போறேன்" என்ற பாடல் மிகப் பிரபலம்.

தடைசெய்யப் பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத் தலைவர்களை மிகக் கொச்சைப்படுத்தியும், ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டமும் துரோக வரலாறும், யாருக்கு வாக்களிப்போம், தமிழின துரோகிகள், சீமான் மனோகரா, புதிய பராசக்தி, மீண்டும் கண்ணகி போன்ற பெயர்களில் குறுந்தகடுகள் தயார் செய்து கொண்டிருக்கும் போது காவல்துறையினர் அவர்களை கையும் தகடுமாகப் பிடித்துவிட்டனர். இந்தக் குறுந்தகடுகளை மக்களிடம் வினியோகம் செய்து தேர்தலை சீர்குலைக்க சதி செய்ததாகவும், வன்முறையைத் தூண்ட சதிசெய்ததாகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நேரமாக இருப்பதால் இது ஒரு தேர்தல் விதிமுறை மீறல் என்ற கணக்கிலும், ஒரு நாட்டின் பிரதமர் மற்றும் முதலமைச்சர் பற்றி ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரம் செய்த கணக்கிலும் இந்த நிறுவன நிர்வாகிகள் கைது செய்யப் பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட இக் காணொளி தமிழகத்தில் தடைசெய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உண்டு. ஆயினும் தமிழர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டுமெனும் நோக்கில் அதை அப்படியே தருகின்றோம். இறுதியுத்தம் யாருக்கு ..?

'இறுதி யுத்தம்' இக் காணொளியானது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையின் தீவிரத்தை காட்டுவதோடு, அதற்கு துணைபோகும் இந்தியாவும் அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினையும் கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை முற்றாக படுதோல்வியடையச் செய்வதோடு தமிழ்நாட்டிலில் இருந்து காங்கிரசினை துரத்தியடிக்கும் நோக்கத்தினையும் கொண்டுள்ளது. அத்துடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் செய்வதனையும் பிரச்சாரப்படுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட காணொளி ஆகும். இதனை இங்கு காணலாம்!.


தரையிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும்.
http://www.tamilsforobama.com/video/Final_war.flv
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட இக் காணொளி தமிழகத்தில் தடைசெய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உண்டு. ஆயினும் தமிழர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டுமெனும் நோக்கில் அதை அப்படியே தருகின்றோம். இறுதியுத்தம் யாருக்கு ..?

'இறுதி யுத்தம்' இக் காணொளியானது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையின் தீவிரத்தை காட்டுவதோடு, அதற்கு துணைபோகும் இந்தியாவும் அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினையும் கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை முற்றாக படுதோல்வியடையச் செய்வதோடு தமிழ்நாட்டிலில் இருந்து காங்கிரசினை துரத்தியடிக்கும் நோக்கத்தினையும் கொண்டுள்ளது. அத்துடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் செய்வதனையும் பிரச்சாரப்படுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட காணொளி ஆகும். இதனை இங்கு காணலாம்!.


தரையிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும்.
http://www.tamilsforobama.com/video/Final_war.flv
இலங்கையில் நடைபெறுவது  மனிதப்பேரவலம் என இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் சனல்  4 தொலைக்காட்சியின் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். போர் நடக்கும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களும், அதற்கு வெளியில் முகாம்களிலுள்ள மக்களும் மனிதப்பேரவலத்திற்குள் சிக்குண்டுள்ளனர் எனக்குறிப்பிட்டார். ஊடகங்களுக்கான அனுமதி மட்டுப் படுத்தப்பட்டிருக்கின்றன, மனிதாபிமான தன்னார்வ அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என மேலும் தெரிவித்த அவர், உதவி அமைப்புக்கள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். உதவி அமைப்புக்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் என்று [...]
இலங்கையில் நடைபெறுவது  மனிதப்பேரவலம் என இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் சனல்  4 தொலைக்காட்சியின் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். போர் நடக்கும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களும், அதற்கு வெளியில் முகாம்களிலுள்ள மக்களும் மனிதப்பேரவலத்திற்குள் சிக்குண்டுள்ளனர் எனக்குறிப்பிட்டார். ஊடகங்களுக்கான அனுமதி மட்டுப் படுத்தப்பட்டிருக்கின்றன, மனிதாபிமான தன்னார்வ அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என மேலும் தெரிவித்த அவர், உதவி அமைப்புக்கள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். உதவி அமைப்புக்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் என்று [...]

கருத்துகள் இல்லை: