வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30

 இலங்கையில் இருந்து படகில் வந்த 6 பெண்கள் உள்பட 9 தமிழர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நள்ளிரவு 12 மணியளவில் ஒரு படகு வந்தது. இதைப் பார்த்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள், காக்கிநாடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் படகில் விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு கொத்தபல்லி ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் கூறுகையில்,  
 இலங்கையில் இருந்து படகில் வந்த 6 பெண்கள் உள்பட 9 தமிழர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நள்ளிரவு 12 மணியளவில் ஒரு படகு வந்தது. இதைப் பார்த்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள், காக்கிநாடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் படகில் விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு கொத்தபல்லி ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் கூறுகையில்,  
நண்பர்களே யுட்யூப்பில் ஒரு நேரத்தில் ஒரு வீடியோ காட்சி மட்டுமே இயலும் ஒரே நேரத்தில்  ஆறு காட்சிகள் காண இந்த தளத்தில் முடியும் அதுவும் வித்தியாசமாக முயற்சி செய்து பாருங்கள்  சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் நிலைகுறித்து ஆராய்வதற்காக அரச சார்பற்ற அமைப்புகள் நேற்று புதன்கிழமை காலை நடத்திய சந்திப்பில் அனைத்து தமிழ்க்கட்சிகளது பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் விடுத்த அழைப்பை ஏற்றே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளது முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியான திருமதி. இராமலிங்கமும் இதில் பங்கேற்றார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தே இந்தச்சந்திப்பில் ஆராயப்பட்டது. காலை 10.30 மணிமுதல் பிற்பகல் [...]


More than a Blog Aggregator

by அருளடியான்
A
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1 லட்சத்து 8000 ஓட்டு எந்திரங்கள் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே. 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 1லட்சத்து 8000 ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தபட இருப்பதாகவும், அதில் 35 ஆயிரம் ஓட்டு எந்திரங்கள் வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: