வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30

உனக்காக நான் நரகத்திற்கும் செல்லத் தயார்' என்று சொன்னான் அந்தக் காதலன். இப்போது அவன் நிஜமாகவே நரகத்தில்தான் வாழ்கிறான். அவனுக்குத் திருமணமாகிவிட்டது.

****

மனைவியை இழப்பது என்பது ரொம்பக் கடினமானது. ஏனென்றால், என்னால் அது முடியவேயில்லை.

****

காதல் என்பது தன்னைத் தானே எமாற்றி கொள்ளும் ஒரு கொடிய நோய். கல்யாணம் செய்து கொண்டால் சரியாகி விடும்.

****

திருமணத்திற்கும் இறப்பிற்கும் உள்ள வித்தியாசம் -
இறப்பவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்!

****

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குக் கணவன் தன் வாயை மூடிக்கொண்டு செக் புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

****

உன்னுடைய பக்கத்து வீட்டவரை நேசி. ஆனால் கணவன் ஊரில் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொள்!

****

மிகவும் மகிழ்ச்சியான திருமணம் என்பது காது கேளாதவனைக் கண் தெரியாத பெண் மணந்து கொள்வதுதான்!

****

உன்னை விட்டு அகலாத, சிறிதும் வளராத ஒரே குழந்தை உன் கணவன்தான்!

****

பணத்தை இன்னொரு பெயருக்கு மாற்ற எலக்ட்ரானிக் வங்கி முறையை விட வேகமானது திருமணம்தான்!

****

உன்னுடைய கல்யாணம் என்னும் கோப்பை மகிழ்ச்சியில் நிரம்பியிருக்க வேண்டுமென்றால்,
எப்போது உன்னிடம் தப்பு இருந்தாலும் உடனே ஒத்துக்கொள்!

எப்போது நீ சரியாக இருந்தாலும் வாயை மூடிக் கொள்! -

இது நண்பர் மெயிலில் அனுப்பியது

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதை கிளிக்குங்க





More than a Blog Aggregator

by வெட்டிப்பயல்
கடவுள் நம்பிக்கை சின்ன வயசுல சொல்லி சொல்லி தான் வருதுனு நிறைய பேர் சொல்றாங்க. அதைப் பற்றி பெரிய விவாதம் எல்லாம் கூட என் வலைப்பதிவுல நடந்திருக்கு. ஆனா நாத்திகம் வயது வந்து பக்குவம் வந்தவுடன் ஏற்பதுனு அங்க சொல்லியிருந்தாங்க. அது எந்த அளவுக்கு உண்மைனு தெரியலை.

என் அக்கா பையனுக்கு சின்ன வயசுல இருந்து கடவுள் நம்பிக்கை இல்லை. சின்ன வயசுனா மூணு வயசுல இருந்தே. இப்ப ஆறு வயசு தான் ஆகுது. இங்க ஆத்திகமா, நாத்திகமானு நான் விவாதிக்க விரும்பல. சில அழகான விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அவனுக்கு மூணு வயசாகும் போது சாமி கும்பிட வர மாட்றான், கோவிலுக்கு வர மாட்றான், அப்படியே வந்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் பண்றானு அக்காவுக்கு ரொம்ப வருத்தம். அப்படியே வந்தாலும் நிறைய கேள்வி.

பிள்ளையாரு இவ்வளவு குண்டா இருக்காரு, அவரு ஏன் எலி மேல போறாரு. எலி வேணா யானை மேல போகலாம், யானை போய் எலி மேல போக முடியுமா?இது தான் எங்க அக்கா என்கிட்ட அவனைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ண முதல் கேள்வி.

அடுத்து, சாமி எல்லாம் ஏன் கல்லா இருக்கு? (கல்லுல ஏன் சாமி செய்யறாங்கனு கேக்கல)

ராமருக்கு துப்பாக்கி சுட தெரியுமா?

இந்த மாதிரி தினமும் ஏதாவது கேள்வி கேட்டுட்டு இருந்தான். இப்ப கேள்வி கேக்கறதை விட்டுட்டு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. தினமும் ஏதாவது ஒரு கதை.

அவர் கடைசியா சொன்ன கதை கேட்டு எனக்கே ஒரே சிரிப்பு. ஜெய் ஹனுமான் பார்த்துட்டு இருந்தான். உடனே அக்காகிட்ட கதை சொல்ல ஆரம்பிச்சிட்டானாம்.

அம்மா "அனுமான் பொறக்கும் போது க்ரிஸ்டியனா பொறந்தாரும்மானு."

உடனே அக்கா, "என்னடா உளர்ற?" அப்படினு கேட்டுருக்காங்க.

"ஆமாம்மா. சீரியஸா தான் சொல்றேன். அவர் முதல்ல க்ரிஸ்டியனா பொறந்தாரு. அப்பறம் அவருக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசை வந்துடுச்சி. உடனே பெருமாள் சாமிட்ட போய் எனக்கு கல்யாணம் பண்ணி வைனு சொல்லிருக்காரு.

அப்ப பெருமாள் தான் இவரை ஹிந்துவா மாறினா தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேனு சொல்லிட்டாரு. உடனே இவரும் மாறிட்டாரு. அப்பறம் பெருமாள் இவரை உன் அழகுக்கு பொண்ணே கிடைக்கலனு சொல்லி ஏமாத்திட்டாரு."

அப்படினு சொல்லிருக்கான். அக்கா இதை என்கிட்ட சொல்லி, இவனுக்கு எப்படித்தான் இதெல்லாம் தோணுதுனே புரியலனு சொல்லி ஃபீல் பண்ணாங்க.

அவர் பேரு தருண். இனிமே அவர் கதைகளை எல்லாம் என் வலைப்பதிவுல தொகுக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.

குழந்தைகளின் உலகம் அழகானது மட்டுமல்ல ஆச்சரியமானதும் கூட.

உங்களுக்குத் தெரியுமா? 9/11, நியூ யார்க், உலக வர்த்தக கழகத்தின் மூன்றாவது கோபுரம் ஒன்று இடிந்து விழுந்தது? ஆனால் மற்ற இரு கோபுரங்களையும் விமானங்கள் வந்து மோதியது போல, மூன்றாவது கோபுரத்தை எந்த விமானமும் மோதாமலே இடிந்து விழுந்தது. நியூ யார்க் நகரில் இருந்து பி.பி.சி. தொலைக்காட்சிக்காக நேரடி அரிப்புகளை செய்து கொண்டிருந்த செய்தியாளர், கட்டடம் இடிந்து விழுவதை 23 நிமிடங்களுக்கு முன்னரே "ஞானக் கண்ணால்" பார்த்திருந்தார். தவறை உணர்ந்த பி.பி.சி. அவசர அவசரமாக இணைப்பை துண்டித்தது. இவை அனைத்தையும் காணொளியாக இங்கே பார்க்கலாம்.
http://www.metacafe.com/fplayer/450679/bbc_reported_building_7_had_collapsed_20_minutes_before_it_fell.swf" width="400" height="345" wmode="transparent" allowFullScreen="true" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash">
BBC Reported Building 7 Had Collapsed 20 Minutes Before It Fell - Funny'>http://www.metacafe.com/">Funny videos are here
An astounding video uncovered from the archives today shows the BBC reporting on the collapse of WTC Building 7 over twenty minutes before it fell at 5:20pm on the afternoon of 9/11. The incredible footage shows BBC reporter Jane Standley talking about the collapse of the Salomon Brothers Building while it remains standing in the live shot behind her head. How did the BBC know that it was going to collapse? And why did they report the collapse when it is clearly standing in the background?



நேர்மையுடனும், கொண்ட பணியில் செம்மையாக செயல்பட்டு விளங்கி வரும் உழைப்பாளர்கள். அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.


மே தினத்தில் பிறந்து திரையுலகில் தன்னம்பிக்கையின் சிகரமாய் விளங்கி வரும் 'தல' அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.


இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றhல் அமராவதியில் தொடங்கி இன்று அசல் வரை வரை 48 படங்களில் திரையுலகில் சக போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய தன்னுடைய தனித்திறமையை நிருபித்து வருகிறhர்.


பல படங்கள் வெற்றி வாய்ப்புகளை இழந்த போதும் தன்னுடைய தன்னம்பிக்கையின் மூலம் எழுந்து நிற்கிறhர்.

தன்னம்பிக்கை மனிதருக்கு இன்று பிறந்தநாள். நாமும் வாழ்த்துவோம்.


Internet Download Accelerator effectively solves three of the biggest problems when downloading files: speed, resuming broken downloads, and management of downloaded files.

The distinguishing features of Internet Download Accelerator are superior overall performance and convenient user interface.

Internet Download Accelerator lets you to noticeably increase the speed of file download from the Internet using HTTP, HTTPS and FTP protocols. The acceleration is achieved by splitting a file being downloaded into several parts and downloading these parts at the same time. Internet Download Accelerator resumes broken downloads from where they left off from both HTTP, HTTPS and FTP servers.

Download : http://www.westbyte.com/ida/



More than a Blog Aggregator

by rammalar
A German once visited a temple under construction where he saw a sculptor
making an idol of God. Suddenly he noticed a similar idol lying near by.Surprised, he asked the sculptor,"Do you need two
statues of the same idol?" "No,"said the sculptor without looking
up,"weneed only one,but the first one got damaged at the last stage." The gentle man examined the sculptor and found no damage.
"Where is the damage?"he asked."There is a scratch on the nose of the
idol." said the sculptor, still busy with his work . "Where are you going to install the idol?".


The sculptor replied that it would be installed on a pillar twenty feet
high. "If the idol is that far, who is going to know that there is a
scratch on the nose? " the gentleman asked.The sculptor stopped his work ,looked up at the gentleman,smiled and said,"I will know it ."


Excellence is not for someone else to notice but for your own satisfaction
and efficiency.


கருத்துகள் இல்லை: