வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-18

2001ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்திற்கு பிறகு இந்த நான்காம் பாகத்தில் Vin Diesel ம் Paul Walker ம் இணைந்துள்ளார்கள்.இன்று திரைக்கு வரும் இந்த திரைப்படத்தின் அதிரடி முன்னோட்டம் இங்கே.வெகு விரைவில் சூடான விமர்சனம் ஹாலிவுட் பாலா தளத்தில் வெளிவரும்.


Berlin,29.03.09: A memorial meeting will be held at the Quaker Meeting House,Wanstead, Bush Road, London E11 3AU on April 5 to commemorate the first death anniversary of the dinstinguished activist and writer comrade Kumarasamy Pararajasingam, who passed away in Germany December 2007.

Mr. Thamayanthi from Norway will deliver an introductory notes,"Through my lens..." on Pararajasingam's photographic exhibitions. "Twisted Things"- A journey from 1983 to 1991,a play by Ridley Silva and extracts from the play "In the Shadow of the Gun" by Sumathy will be performed on the occasion that being organised by his family, friends and well-wishers.


Berlin,29.03.09: A memorial meeting will be held at the Quaker Meeting House,Wanstead, Bush Road, London E11 3AU on April 5 to commemorate the first death anniversary of the dinstinguished activist and writer comrade Kumarasamy Pararajasingam, who passed away in Germany December 2007.

Mr. Thamayanthi from Norway will deliver an introductory notes,"Through my lens..." on Pararajasingam's photographic exhibitions. "Twisted Things"- A journey from 1983 to 1991,a play by Ridley Silva and extracts from the play "In the Shadow of the Gun" by Sumathy will be performed on the occasion that being organised by his family, friends and well-wishers.
S.Ve. Shekher, MLA of Mylaporeவெற்றிகுரல் இதழ் 8

பிரபல நடிகரும், மயிலாப்பூர் எம்.எல்.ஏயுமான திரு எஸ். வி. சேசர், அண்ணா திமுகவினால் ஓரம் கட்டப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர், கட்சி கூட்டங்களில் பங்கேற்க தலைமை அழைப்பதில்லை.

இதனிடையில் எஸ். வி. சேகர், நேற்று (30 மார்ச் 2009) தமிழக முதல்வர் திரு கருணாநிதியை சந்தித்து, பிராமணர்களூக்கு 7 சதவிகித இட ஒடுக்கீடு வேண்டும் என்று ஒரு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அது இன்றைய செய்திதாள்களில் ஒரு முக்கிய செய்தியாக வந்துள்ளது. இது குறித்து, எஸ். வி. சேகரிடம் தொலைபேசியில், வெற்றிகுரலுக்காக பேட்டி எடுத்தேன்.

நான் சற்றும் எதிர்பாராத வகையில், அவரது பேட்டி, மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்து விட்டது. திடீரென்று ஏன் பிராமணர்களுக்காக 7 ச்தவிகித ஒதுக்கீடு கேட்டார், அண்ணா திமுக அவரை ஓரம் கட்டுவதனி பின்னணி, ஜெயலலிதாவின் முரண்பாடான நிலை, அண்ணா திமுக வில் ஓரம் கட்டப்ட்ட நிலையில் அவரை கட்சி வெளியேற்றினாலோ அல்லது அவராகவே வெளி வந்தாலோ அவரது எதிர்கால அரசியல் நிலை, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் முதலமைச்சர் கனவுடன் அலைவதைப்பற்றி அவரது கருத்து, காஞ்சி சங்கராச்சாரியார் கைது பற்றிய அவரது வெளிப்படையான கருத்து மற்றும் அவருக்கு பிடித்த தேசிய அளவிலான தலைவர் ஆகியவை பற்றி மனம் திறந்து பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியை கீழ்காணும் பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். (இந்த ஆடியோ, பிராண்ட்பாண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், டவுன் லோடு செய்து mp3 பிளேயரில் கேட்கவும்) - 27 நிமிடங்கள்



இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857384
S.Ve. Shekher, MLA of Mylaporeவெற்றிகுரல் இதழ் 8

பிரபல நடிகரும், மயிலாப்பூர் எம்.எல்.ஏயுமான திரு எஸ். வி. சேசர், அண்ணா திமுகவினால் ஓரம் கட்டப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர், கட்சி கூட்டங்களில் பங்கேற்க தலைமை அழைப்பதில்லை.

இதனிடையில் எஸ். வி. சேகர், நேற்று (30 மார்ச் 2009) தமிழக முதல்வர் திரு கருணாநிதியை சந்தித்து, பிராமணர்களூக்கு 7 சதவிகித இட ஒடுக்கீடு வேண்டும் என்று ஒரு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அது இன்றைய செய்திதாள்களில் ஒரு முக்கிய செய்தியாக வந்துள்ளது. இது குறித்து, எஸ். வி. சேகரிடம் தொலைபேசியில், வெற்றிகுரலுக்காக பேட்டி எடுத்தேன்.

நான் சற்றும் எதிர்பாராத வகையில், அவரது பேட்டி, மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்து விட்டது. திடீரென்று ஏன் பிராமணர்களுக்காக 7 ச்தவிகித ஒதுக்கீடு கேட்டார், அண்ணா திமுக அவரை ஓரம் கட்டுவதனி பின்னணி, ஜெயலலிதாவின் முரண்பாடான நிலை, அண்ணா திமுக வில் ஓரம் கட்டப்ட்ட நிலையில் அவரை கட்சி வெளியேற்றினாலோ அல்லது அவராகவே வெளி வந்தாலோ அவரது எதிர்கால அரசியல் நிலை, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் முதலமைச்சர் கனவுடன் அலைவதைப்பற்றி அவரது கருத்து, காஞ்சி சங்கராச்சாரியார் கைது பற்றிய அவரது வெளிப்படையான கருத்து மற்றும் அவருக்கு பிடித்த தேசிய அளவிலான தலைவர் ஆகியவை பற்றி மனம் திறந்து பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியை கீழ்காணும் பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். (இந்த ஆடியோ, பிராண்ட்பாண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், டவுன் லோடு செய்து mp3 பிளேயரில் கேட்கவும்) - 27 நிமிடங்கள்



இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857384


More than a Blog Aggregator

by தமிழ் பூக்கள்
வெற்று முழக்கமல்ல - இது
உயர் ஈழத்தின்
வெற்றி முழக்கம்!

வெற்று வேஷமல்ல - இது
உயிர் ஈழத்தின்
வெற்றி கோஷம்!

ஈழம் கொல்லும்
பேயகத்தை
ஈழம் வெல்லும்
தாயத்தை

இழந்தோம் இறந்தோம்
மாண்டோம் மறைந்தோம்- இது
எங்களுக்கு மூடத்தனம்

மேலும் படிக்க இங்கு சுட்டவும்

கருத்துகள் இல்லை: