வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-18


ஒரே மாதிரியாக ஃபயர் ஃபாக்ஸை பார்த்து பார்த்து போரடிக்கிறதா உங்களுக்கு, ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமாய் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

கீழே உள்ள சுட்டியில் கிளிக்கி, இந்த ஃபயர் ஃபாக்ஸ் நீட்சியை நிறுவி, விருப்பபட்ட தீமை தேர்ந்தெடுத்து மகிழுங்கள்.

https://addons.mozilla.org/en-US/firefox/search?q=&cat=2%2C0




"நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்.....'' என்றொரு பழமொழி சொல்வார்களே, அதற்கு முற்றிலும் பொருத்தமானது பாரதீய ஜனதா கட்சி. அந்தக் கட்சி எவ்வளவுதான் தன்னை நவீனமாகக் காட்டிக் கொண்டாலும், அந்தக் கட்சியின் தலைவர்கள் எவ்வளவுதான் மேன்மக்களாக இருந்தாலும், அக்கட்சியாலும் அதன் தலைவர்களாலும் முஸ்லீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்காமல் அரசியல் வாழ்வில் ஒரு நொடிப்பொழுதைக்கூடக் கழிக்க முடியாது.

உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள பிலிபிட் மக்களவைத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வருண் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் அத்தொகுதியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ""இது (காங்கிரசின் சின்னமான) கையல்ல இது (பா.ஜ.க.வின் சின்னமான) தாமரையின் சக்தி; இது தேர்தலுக்குப் பிறகு முஸ்லீம்களின் தொண்டையை அறுத்து விடும்'' (ஆதாரம்: தி ஹிந்து, 24.03.2009, பக்.10) எனப் பேசியதோடு, ""சுன்னத்'' செய்வது போன்ற செய்கையையும் காட்டி முஸ்லீம்களை இழிவுபடுத்தியிருக்கிறான். மேலும், ""யாராவது ஒருவர் இந்துக்களை நோக்கி ஒரு விரலை நீட்டினாலும், அந்தக் கையை வெட்டுவேன் என கீதையின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்'' என்றும் (ஆதாரம்: தி ஹிந்து, 18.03.2009, பக்.1) வருண் காந்தி ஊளையிட்டுள்ளான்.

நேரு குடும்பத்தின் வாரிசா...............
........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
நீண்ட தொடர் கதை எழுதணும்னு ஒரு "சின்னச் சின்னச் ஆசை".ஆனா ,அதை பொறுமையா வாசிக்க யார் இருக்கா?!!
ஒரு நாவல் எழுதலாமேன்னு பார்த்தா...யாரும் தொடக்கூட மாட்டாங்க.
சிறுகதை?கல்கி கூட இப்பல்லாம் அரை பக்கக் கதை அரை நிமிடக் கதைக்கு மாறியாச்சு.
குங்குமம் பாருங்க...அதிலேயும் கண்சிமிட்டிக் கதைகள்தான்.
என்ன பண்றது?
ஒரு சின்ன வெள்ளோட்டம்.
நிமிடக் கதைகள் 5
-------------------
1-நீங்க மட்டும் பண்ணலாமா?
---------------------------------------
டாக்டர் அருண் ,ஸ்பென்ஸர் பிளாசா மாலுக்குள், ஏறி இறங்குவது இத்தோடு ஏழாவது கடை .கூடவே பயணித்த திருமதி அருணுக்கு பொறுமை எல்லை மீறிய மகா சங்கடத்தை ஏற்படுத்த ....
"என்னங்க ஒரு எலெக்ட்ரிக் ஷேவருக்காகவா இத்தனை கடை ஏறி இறங்கிட்டு வர்ரீங்க?!!!" என்று கேள்வியை எழுப்பியது.
"நல்லா இருக்கே நீ சொல்றது ...ஒரு கடையிலே கேட்டா,கியாரண்டி தரமாட்டானாம், இன்னொரு கடையிலே பில் தரமாட்டான், லோக்கல் மேக்ன்னா வாங்க பயமா இருக்கு, ஃபாரின் சரக்கா இருந்தா யூஸ் பண்ணியதா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு....."
"நான் ஒண்ணு கேட்கட்டுமா?இந்த ஷேவர் ,மிஞ்சிப் போனா ஒரு 2000 அல்லது 2500 ரூபாய் இருக்குமா? கைதவறி விழுந்தா போச்சு,பவர் லோடு ஜாஸ்தியானா அவ்வளவுதான்....இதுக்கே நீங்க இத்தனை யோசிக்கிறீங்களே..இதையே இன்னொருத்தர் உங்களிடம் பண்ணினா ஏங்க கோபம் வருது?
"எங்கிட்டையா ?!!! நான் என்ன கடையா வச்சிருக்கேன்...?
"நேத்து உங்ககிட்டே வந்த ஒரு பேஷண்ட் செகண்ட் ஒபினியனுக்காக இன்னொரு டாகடரைப் பார்த்தார்ன்னதும் எவ்வளவு கோபம் வந்துச்சு உங்களுக்கு.?....அதென்ன என்ன உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் ?
...ஒரு ஷேவர் போனா இன்னொன்னு,ஆனா உயிர் போனா இன்னொரு உயிர் எப்படிங்க கிடைக்கும்.அவர் தன் உயிரப் பத்தி கவலைப்படுறது எப்படி தப்பாகும் ,அதுக்காக இன்னொரு டாக்டர் பார்க்றது எல்லாம் எப்படி தப்பாகும்"
மனைவியின் இந்த கேள்வி ,டாகடர் அருணை அடுத்தகடையில் நிச்சயமாக ஷேவரை வாங்க வைத்திருக்கும் என்று நம்புவோமாக......
[தொடரும்]


இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் இன்று 6வது நாளாக நீடித்துள்ளது. இதில் 3 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும் அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்

அதன்படி கடந்த 13ந் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த அவர்கள் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துகுமார் உடல் வைக்கப்பட்டிருந்த கொளத்தூருக்கு சென்றனர். அங்கு 20 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

அங்கு உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி மறுத்தனர். அதைத் தொடர்ந்து ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் 15ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதற்கு ஆதரவு தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வருகின்றனர்.

போராட்டம் தொடங்கி நேற்றுடன் 4 நாட்கள் ஆகிவிட்டது. இதனால் உண்ணாவிரதம் இருந்து வரும் 20 பெண்களும் சோர்வாக காணப்பட்டனர். இதில் சென்னையை சேர்ந்த கவிதா(வயது 30) தேனியை சேர்ந்த சித்ரா(40) காஞ்சீபுரத்தை சேர்ந்த சசிகலா( 30) ஆகிய 3 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பட்டது. போராட்டம் தொடர்ந்து நீடிக்குமானால் பலரது நிலைமை மிகவும் மோசமாக வாய்ப்பு உள்ளது.

தமிழக, இந்திய அரசின் தொடர் மௌனமும், பயனற்ற பேச்சுகளும், அறிவிப்புகளும், பேரணிகளும், அறிக்கைகளும், தந்திகளும், வேண்டுகோளும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது.

இக்கெட்டான
துயர நிலையில் இருக்கும் ஏறக்குறைய மூன்று லட்சம் தமிழர்களை, காப்பாற்றுவது யார்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது? இதற்கு பதில் சொல்லவேண்டிய நிலையில், இந்திய அரசில் பணியாற்றும் தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதை விட, காலம் கடந்து விட்டதால் இந்த தேர்தலில் அவர்கள் இருக்கும் கூட்டணி முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பமும் கூட.
எனக்கு மிக பிடித்த வரி இது.....

"பிறர் முதுகுக்கு பின் நாம் செய்ய கூடிய காரியம் ,


தட்டி கொடுப்பது மட்டுமே"

--------------------------------------
இந்த மெசேஜ் இல் பல கணினி சம்பத்த பட்டவைகளின் சிறப்பு கொடுக்க பட்டுள்ளது....

Hi May the morning brings you
independence of java,
Power of Unix,
Popularity of windows,
Extensibility of J2EE,
Luxury of .NET,
Efficiency of C,
Ease of VB,
Robustness of Oracle,
Vision of UML,
Simplicity of HTML,
Style of MAC,
Dexterity of photoshop,
Enormity of 3DD MAx,
Vastness of Internet,Compactness of JPG,
Richness of BMP
coverage as yahoo,
Reach of Google,
Prudence of Froogle
Security of Norton&McAfee...

"GOOD MORNING"

அப்பாடி ஒரு வழியா முடிஞ்சது.....
----------------------------------
ஒரு GOOD நைட் மெசேஜ்,
"அமைதியான இரவு !,
அம்சமான நிலவு !
ஆர்ப்பரிக்கும் விண் மீன்கள் !
அசரவைக்கும் fan காற்றில் அசந்து தூங்கும்
என் அன்பு நண்பனுக்கு
இனிய இரவு வணக்கம்...."
-------------------------------
A,B,C,D,E,F,G,H,I,--,--,--,--,--,--,--,--,--,--,--,U,V,W,X,Y,Z

ஹலோ என்ன பாக்குறீங்க ,
I killed all those between I and U....

ஹி ஹி ஹி ...

---------------------------------------
"Every one is a potential criminal,
Only fear stops them"

-------------------------------------
"வெற்றி என்பது ?
உங்கள் கையெழுத்து ஆட்டோகிராப் ஆகும் நேரம்"
------------------------------------
"நீங்கள் கீழே விழுந்தால்,நீங்கள் விழுந்த இடத்தை பார்க்காதீர்கள்,
நீங்கள் வழுக்கிய இடத்தை பாருங்கள்...."
---------------------------------
"முதிர்ச்சி என்பது நீங்கள் பெரிய விசயங்களை பேசும் போது வருவது அல்ல,
நீங்கள் சிறு சிறு விசயங்களையும் அறிந்து கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது"

---------------------------------

ஒரு சிந்தனையோடு இந்த பதிவை முடித்து கொள்கிறேன்....

"Vegetables and fruits are sold in platforms...,
but shoes and slippers are sold in AC showrooms...!"

what a funny world......

என்ன கொடும சார்.....

நன்றி நண்பர்களே...

Be Cool...
Stay Cool...

படிக்காதவன் படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் வடிவேலு. படப்பிடிப்பு தொடங்கிய பிறகு இயக்குனருடன் தகராறு. வடிவேலுவை மாற்றிவிட்டு விவேக்கை நடிக்க வைத்தார் இயக்குனர் சுராஜ்.
கந்தசாமியில் அப்படியே உல்டா. வடிவேலுவை குழந்தைகளும் ரசிக்கிறார்கள் என்று கூறி முதலில் ஒப்பந்தமான விவேக்கை மாற்றினார் சுசி.கணேசன். பாதி படப்பிடிப்பில் இந்த மாற்றம் நடந்தாலும் எந்த பாதிப்பும் இல்லை. முக்கியமாக காமெடி காட்சி எதையும் மீண்டும் படமாக்கவில்லை சுசி.கணேசன். எப்படி இது சாத்தியம்?

படத்தில் வடிவேலுவின் போர்­ஷன் தனி ட்ராக்காக வருகிறது. கதையோடு சேர்ந்து வந்தாலும் மற்ற கதாபாத்திரங்களுடன் குறிப்பாக படத்தின் ஹீரோ விக்ரமுடன் வடிவேலுக்கு காம்பினேஷ­ன் காட்சிகள் கிடையாதாம்.

கவுண்டமணிக்கு முந்தைய காலத்திலிருந்தே காமெடியன் கதாநாயகனுடன் இணைந்து வருவதுதான் மரபு. அந்த சினிமா மரபை கந்தசாமியில் உடைத்திருக்கிறாராம் சுசி.கணேசன்.

விக்ரமின் பராக்கிரமத்தை கேள்விப்பட்டு அவரை‌த் தேடி அலைவதுதான் வடிவேலுவின் கேரக்டராம். ஆனாலும், விக்ரமுடன் அவருக்கு காம்பினே­ஷன் காட்சிகள் கிடையாது.

கேட்க சுவாரஸியமாகத்தான் இருக்கு. சீக்கிரம் படத்தை கண்ணுல காட்டுங்கப்பா.

கருத்துகள் இல்லை: