வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-17



More than a Blog Aggregator

by செந்தழல் ரவி

இனி அந்த காங்கிரஸ் கட்சியோடு ஒருநாளும் கூட்டணியில்லை என்று உண்ணாவிரத மேடையில் நீ முழங்கியபோது...

அட...இவனல்லவா என் தலைவன்...என்று இதயத்தில் உன்னை வைத்தேன்...

ஆனால் இன்றைக்கு...

மிஸ்டர் தங்கபாலு, ஐயாம் Sorry...

காங்கிரசோடு என்றைக்கும் எனக்கு மோதல் இல்லை..

மூப்பனார்தான் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தார்...

காங்கிரசு உதவியோடு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்...

என்றெல்லாம் சொல்கிறாயே ?

நீயும் சராசரி அரசியல்வாதிகளில் ஒருவன் தானோ ??

ஆகட்டும்...

ரத்தம் தோய்ந்த அந்த "கை" உன்னை எவ்வளவு தூரம் கூட்டிச்சென்றாலும் பரவாயில்லை...

இனி அரசியல் ஸ்டேட்மெண்டுகள் விடுவதை நிறுத்திக்கொள்..!!!
புதுமத்தளான் பகுதியில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் புல்மோடையில் உள்ள இந்திய மருத்துவமணைக்கு செற்ற பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் கை மற்றும் கால்கள் அனாவசியமாக அகற்றப்பட்டுள்ளதாக அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறு காயங்களுடன் காணப்பட்ட இவ் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்காமல் அவர்களின் கைகள் கால்களை அகற்றிவருவதாக அங்கிருந்த மருத்துவத் தாதி ஒருவர் அதிர்வு இணையத்திற்கு அறியத்தந்துள்ளார்.

சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய காயங்களாக இருந்தாலும் மாறாக இந்திய மருத்துவர்கள் அதனை விடுத்து அவையங்களை அகற்றி வருவதாகவும் தெரிவித்த அவர், இதில் ஆளமான உள் நோக்கம் இருப்பதாக தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறு நடைபெறுவதாக கூறப்படுகிறது. சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வரும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கே இவ்வாறு அவையங்கள் அகற்றப்படுவதாக அறியப்படுகிறது.

இதில் கொடுமையான விடையம் என்ன எனில் தமிழ் மக்களை கொன்றொளிப்பதை ஒரு புறம் இலங்கை அரசு மேற்கொள்ள, தமிழர்களை முடமாக்கி அவர்களை மீண்டும் போராட்டத்தில் இணைவதை திட்டமிட்ட வகையில் இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொள்கிறது.

புனிதமான வைத்திய தொளிலை அவமதித்து உயிர்காக்க வேண்டிய மருத்துவர்களே இவ்வாறு செயல்படுவது இந்திய அரசின் தமிழர் விரோதப்போக்கை நன்றாக உணர்த்தி நிற்கிறது.

எனவே எம் உறவுகளே நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஈழத்தில் தமிழர்கள் அளிக்கப்பட்டு கொண்டிருபதை நாம் உணர்ந்து எமது போராட்டத்தை தீவீரப்படுத்த வேண்டும் என அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

புதுமத்தளான் பகுதியில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் புல்மோடையில் உள்ள இந்திய மருத்துவமணைக்கு செற்ற பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் கை மற்றும் கால்கள் அனாவசியமாக அகற்றப்பட்டுள்ளதாக அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறு காயங்களுடன் காணப்பட்ட இவ் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்காமல் அவர்களின் கைகள் கால்களை அகற்றிவருவதாக அங்கிருந்த மருத்துவத் தாதி ஒருவர் அதிர்வு இணையத்திற்கு அறியத்தந்துள்ளார்.

சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய காயங்களாக இருந்தாலும் மாறாக இந்திய மருத்துவர்கள் அதனை விடுத்து அவையங்களை அகற்றி வருவதாகவும் தெரிவித்த அவர், இதில் ஆளமான உள் நோக்கம் இருப்பதாக தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறு நடைபெறுவதாக கூறப்படுகிறது. சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வரும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கே இவ்வாறு அவையங்கள் அகற்றப்படுவதாக அறியப்படுகிறது.

இதில் கொடுமையான விடையம் என்ன எனில் தமிழ் மக்களை கொன்றொளிப்பதை ஒரு புறம் இலங்கை அரசு மேற்கொள்ள, தமிழர்களை முடமாக்கி அவர்களை மீண்டும் போராட்டத்தில் இணைவதை திட்டமிட்ட வகையில் இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொள்கிறது.

புனிதமான வைத்திய தொளிலை அவமதித்து உயிர்காக்க வேண்டிய மருத்துவர்களே இவ்வாறு செயல்படுவது இந்திய அரசின் தமிழர் விரோதப்போக்கை நன்றாக உணர்த்தி நிற்கிறது.

எனவே எம் உறவுகளே நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஈழத்தில் தமிழர்கள் அளிக்கப்பட்டு கொண்டிருபதை நாம் உணர்ந்து எமது போராட்டத்தை தீவீரப்படுத்த வேண்டும் என அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

உலகெங்கும் தொடர்ச்சியாக உண்ணாநிலைப் போராட்டங்களும் கவனயீர்பு ஒன்றுகூடல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும் மக்கள் போராட்டம் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தொடரும் நான்கு இளைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இரவு பகல் பாராது பெரும் எண்ணிக்கையில் மக்கள் அணிதிரண்டு போராட்டத்தினை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் 18.04.2009 சனிக்கிழமை 13:00மணிக்கு மிக முக்கியமான மாபெரும் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரான்சின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் 35ற்கும் மேற்பட்ட நகரசபை தலைவர்கள் மற்றும் நகரசபைப்பிரதிகள். பிரான்சில் இயங்கிவரும் ஏனைய நாட்டு பொது அமைப்புகள் சங்கங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களும் பிற சமூகங்களும் கலந்துகொள்ளும் இவ் ஒன்றுகூடலில் அனைத்து தமிழ் மக்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு இந் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

சிறீலங்கா அரச பேரினவாதத்தின் தமிழின அழிப்பை உலகே மௌனமாக ஆதரிக்கிறதா? அல்லது எமது நீதியான போராட்டத்தை கவனத்தில் எடுத்து எமக்காக குரல் கொடுக்க முன்வருவார்களா?. பெரும் மாற்றத்தை உருவாக்குவோம், நீதி கேட்போம்... உரிமையோடும் இன உணர்வோடும் பங்கு கொண்டு... ஆயிரமாயிரமாய் அணிதிரண்டு நீதிகேட்போம்.

18.04.2009 சனிக்கிழமை போராட்டம் தொடர்பான அறிவித்தலுக்கு...

கருத்துகள் இல்லை: