16 வயதில் பேண்ட்-சட்டை அணிந்து சென்றவர், 19 வயதில் சேலை கட்டி வந்தார்-சிறுவனை கடத்தி சென்று அரவாணியாக (திருநங்கை) மாற்றியதாக தகவல்-அரவாணிகளுக்கு சிறை : 16 வயது சிறுவனை கடத்தி சென்று அறுவைசிகிச்சை மூலம் அரவாணியாக மாற்றிய கொடுமை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சென்னையை சேர்ந்த கொடூர விபசார கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையை அடுத்த கோவளம் தர்கா தெருவை சேர்ந்தவர் நாகூரான். தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றுகிறார். இவரது மனைவி பெயர் ராணி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் வினோத்குமார் 16 வயது சிறுவனாக இருக்கும்போது திடீரென்று காணாமல் போய்விட்டான்.
இலங்கை பிரச்சினை பற்றி அனைத்து மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்-சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்க தலைவர் பேச்சு : 'இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்க தலைவர் பால்கனகராஜ் கூறினார். கோவை அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் 'ஈழ தமிழர்களுக்காக இணைவோம்" என்ற தலைப்பில் மாணவர் மாநாடு கோவை வி.கே.கே.மேனன் சாலையில் மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்க தலைவர் பால்கனகராஜ் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது :
கவிஞர் வைரமுத்துவின் 56வது பிறந்த நாள் விழா 2008-07-14
கவிஞர் வைரமுத்துவின் 56வது பிறந்த நாள் விழா
கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் விழா பொன்மணி வைரமுத்து திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை தாங்கினார்.
வெற்றி தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் செழியன் வரவேற்றார்.
விழாவில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு விருதும் ரூ.20 ஆயிரம்பணமுடிப்பையும் கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
வைரமுத்து எழுதிய பாற்கடல் நூல் பற்றி தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் திறனாய்வு உரை நிகழ்த்தினார்.
வைரமுத்துவிடம் ஏற்பட்ட அனுபவம் பற்றி முத்தையன் எழுதிய 'தோப்பு குயிலாக' என்ற நூல் பற்றி கவிஞர் ப்ர்வீன் சுல்தானா பேசினார்.
வைரமுத்துவின் கவிதைகளை இந்தியில் மொழி பெயர்ப்பு செய்து மத்திய அரசின் விருது பெற்றுள்ள காமாட்சி - சுப்ரமணியன் தம்பதியினர் கவுரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் அவ்வை நடராஜன், டத்தோ சரவணன், கல்லாறு சதீஷ், அமைச்சர்கள் அன்பழகன், ஏ.வேலு, பொன்முடி, மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்திகள்
> காவிரி கடைமடையில் முருகதாசு > பரத்வாஜ்க்கு 50வது படம் > ஆன்டி ஹீரோ சூர்யா > களைகட்டும் பெப்சி தேர்தல் > அழகான பெண்களோடு இணைத்து பேசினால் ரசிப்பேன் > புலம்பி தள்ளிய பிரபுதேவா > ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம் > கந்தசாமி தந்த சாமி > அரசியலுக்கு வந்தால் அதிலும் வெற்றி பெறுவேன் > தனுஷ் ஸ்ரேயா 'குட்டி'
மேலும் செய்திகள....
கவிஞர் வைரமுத்துவின் 56வது பிறந்த நாள் விழா
கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் விழா பொன்மணி வைரமுத்து திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை தாங்கினார்.
வெற்றி தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் செழியன் வரவேற்றார்.
விழாவில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு விருதும் ரூ.20 ஆயிரம்பணமுடிப்பையும் கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
வைரமுத்து எழுதிய பாற்கடல் நூல் பற்றி தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் திறனாய்வு உரை நிகழ்த்தினார்.
வைரமுத்துவிடம் ஏற்பட்ட அனுபவம் பற்றி முத்தையன் எழுதிய 'தோப்பு குயிலாக' என்ற நூல் பற்றி கவிஞர் ப்ர்வீன் சுல்தானா பேசினார்.
வைரமுத்துவின் கவிதைகளை இந்தியில் மொழி பெயர்ப்பு செய்து மத்திய அரசின் விருது பெற்றுள்ள காமாட்சி - சுப்ரமணியன் தம்பதியினர் கவுரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் அவ்வை நடராஜன், டத்தோ சரவணன், கல்லாறு சதீஷ், அமைச்சர்கள் அன்பழகன், ஏ.வேலு, பொன்முடி, மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்திகள்
> காவிரி கடைமடையில் முருகதாசு > பரத்வாஜ்க்கு 50வது படம் > ஆன்டி ஹீரோ சூர்யா > களைகட்டும் பெப்சி தேர்தல் > அழகான பெண்களோடு இணைத்து பேசினால் ரசிப்பேன் > புலம்பி தள்ளிய பிரபுதேவா > ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம் > கந்தசாமி தந்த சாமி > அரசியலுக்கு வந்தால் அதிலும் வெற்றி பெறுவேன் > தனுஷ் ஸ்ரேயா 'குட்டி'
மேலும் செய்திகள....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக