திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-03




இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கடுமையாக தாக்கிப் பேசியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகளுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரஸ் கட்சி குறித்தும் மத்திய அரசு குறித்தும் இலங்கைப் பிரச்னை தொடர்பாகத் தாக்கிப் பேசியதற்காக திருமாவளவன், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததார்.

அந்த சம்பவங்களை மறந்து விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்டோம். அந்த கட்சி எங்களுடன் கூட்டணியில் உள்ளது. எனவே, அவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது. கூட்டணியில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை. திருமாவளவனை கூட்டணியில் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற நாங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றுவோம் என்றார் தங்கபாலு.




கொல்லிமலை குப்பு : ஐயகோ!
காபன் நனோ குழாயில் தன்னை பதித்துக் கொள்ளும் வைரஸ்.மின் கலங்கள் எனப்படும் பற்றரிகள் மின் உபகரணங்களை இயக்குவதில் உலகில் என்றுமே முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இன்றைய உலகில் பாவித்துவிட்டு எறியும் ஆபத்தான கூறுகளைக் கொண்ட இரசாயன மின் கலங்களில் இருந்து மீண்டும் மீண்டும் மின்னேற்றிப் பாவிக்கும் மின் கலங்கள் வரை உருவாக்கம் பெற்றுள்ளன.இருப்பினும் அதி நவீன தொழில்நுட்ப முறைகளான மரபணு மாற்றம் மற்றும்
மிகுந்த மன உளைச்சலில் இருந்தான் அவன்.

பெரிய குடும்பம் அது. பெண்கள் இரண்டு பையன்கள் இரண்டு அப்பா வகையில் பயன் ஒன்றும் இல்லை. மிகுந்த சிரமங்களுக்கிடையே வாழ்க்கை நகர்ந்தது.

கறவை மாடு , மாடு சார்ந்த தொழிலும் தான் அவர்களின் வாழ்க்கைக்கு உதவியது. இவன் சிறுவயதிலேயே பதினைந்து வருடம் வெளியூர் சென்று வேலை ப்பார்த்து பெண்களை ஒருவாறு கரையேற்றினான்.

இவனுக்கு திருமணம் ஆனது. இடையில் இவனுடைய அப்பாவும் போய் சேர்ந்து விட குடும்பத்தை கவனிக்க ஆள் இல்லததால் வேலையை விட்டு சொந்த ஊர் வந்து சேர்ந்தான். தம்பி வெளிநாட்டில் இருக்கிறான்.

இவனுடைய மனைவிக்கும் அம்மாவுக்கும் ஆகாமல் போனது. யார் இவனுக்கு ஆதரவு தர வேண்டுமோ அவர்களே வீம்பு பிடித்தார்கள்.தனி சமையல் ஒத்துழையாமை இயக்கம்.

எந்த பக்கம் பேசுவது தெரியாது அமைதி இழந்தவனான் இவன்.
வெள்ளிகிழமை என்றாலே எங்க வீட்டில் சிலருக்கு கவலை! பின்னே இன்று அசைவம் கிடைக்காதே. அதனாலேயே வெள்ளிகிழமைகளில் வித்தியாசமாக எதையாவது சமைப்பதுண்டு. இன்று காலையிலேயே கிழங்கு ரொட்டி செய்வது என நினைத்ததை செயல்படுத்தியது கீழே:





ரொட்டி

தேவையானவை:
கோதுமை மா (Plain Flour) - 1 கோப்பை
பட்டர் 1 மே.க
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:
1. மா,பட்டர்,உப்புடன் நீர் சேர்த்து நன்றாக குழைத்து எடுங்கள்.
(சாதாரண ரொட்டியின் பதம்)
2. குழைத்த மாவை சில மணித்தியாலங்கள் வையுங்கள்.
(மாலையில் செய்வதென்றால் காலையில் குழையுங்கள்)
3. மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளுங்கள்.


அப்படியே நில்லுங்க, கறியை ஆயத்தம் செய்வோம்...

கறி

தேவையானவை:
உருளை கிழங்கு 2
வெங்காயம் 1
செத்தல் மிளகாய் 2
சீரகம் 1 தே.க
கடுகு 1/2 தே.க
மஞ்சள் தூள் 1/2 தே.க
மிளகாய் தூள் 1 மே.க
கறிவேப்பிலை 10 இலைகள்
உப்பு தேவையான அளவு
தேசிக்காய் புளி உங்கள் சுவைக்கேற்ப

செய்முறை:
1. உருளை கிழங்கு, வெங்காயத்தை தோலுரித்து வெட்டி கொள்ளுங்கள்.
2. ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை முறையே வதக்குங்கள்.
3. வதக்கிய கலவையில் உருளைகிழங்கு, தூள்கள், உப்பு சேர்த்து 1 பேணி நீர் சேர்த்து அவிய விடுங்கள்.
4. கிழங்கு அவிந்து, நீர் வற்றி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தேசிக்காய் புளி சேர்த்தால் கறி ஆயத்தம் ஆகிவிடும்.


இனி,

மாவை மெல்லிதாக உருட்டி, ஒரு தேவையான அளவு கறியை வைத்து சுற்றுங்கள்.(பெட்டி வடிவம்).
தேசைக்கல்லை சூடாக்கி, ரொட்டியை போட்டு 6 பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுங்கள்.

தொட்டுக்க:
சட்னி வகைகள்
தக்காளி சோஸ்

அம்புட்டுதான்!



இந்த வார தமிழ்மண நட்சத்திரமாம் எங்க சரவணாண்ணாவுக்காக இந்த பதிவு :)
ரொம்ப நாளாயிற்று புதிர்கள் போட்டு. அவற்றை இப்போது பார்க்கலாமா?
1. ஒரு பெண்மணி ஆஸ்பத்திரிக்கு வருகிறாள். தலைமை டாக்டருடன் தனக்கு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாகக் கூறுகிறாள். டாக்டர் உள்ளே முக்கிய டெலிஃபோன் கான்ஃபரன்ஸில் இருப்பதாகவும், காத்திருக்க வேண்டும் என்றும் அவளுக்கு கூறப்படுகிறது. அவளும் காத்திருக்கிறாள். அரை மணி கழித்து அவள் உள்ளே சென்று செய்த செயலால் டாக்டரின் மானமே போயிற்று. என்ன நடக்கிறது இங்கே?

2. ஒருவன் பார்க்க நன்றாக இல்லாத ஓவியம் ஒன்றை மிக அதிக விலைக்கு வாங்குகிறான். ஏன்?

3. ஒருவன் ஒரு நீண்ட தெருவின் ஒரு கோடியில் காரை நிறுத்தியுள்ளான். அதே தெருவின் மறுகோடியில் உள்ள தபால் நிலையத்துக்கு அவன் செல்ல வேண்டும். கார்கள் அத்தெருவுக்குள் செல்ல அனுமதி இல்லை. ஆகவே நடந்துதான் செல்ல வேண்டும். தெருவின் நடுவில் உடுப்பி ஹோட்டல் ஒன்று உள்ளது. அதை கடக்காமல் அவன் போஸ்ட் ஆஃபீசுக்கு செல்கிறான். தெரு வழியாகத்தான் செல்கிறான், சுற்று வழியெல்லாம் எடுக்கவில்லை.

4. ரூம் டெம்பெரேச்சரில் இருக்கும் ஒரு திரவம் பலரை பைத்தியமாக்குகிறது. அது என்ன திரவம்? விளக்கவும்.

5.
E
K
A
M
என்றால் என்ன பொருள்?

5. Woman is equal to man; woman is superior to man. இந்த இரு ஆங்கில வாக்கியங்களின் பொருள் வருமாறு சொல்லக்கூடிய ஒரே ஒரு வாக்கியம் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கருத்துகள் இல்லை: