வெள்ளி, 3 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-02

பளமாத்தளன் கரையோரம் புலிகளின் படகு அழிப்பு

முல்லைத்தீவு, பளமாத்தளன் கரையோரத்தில் நடமாடிய புலிகளின் படகு ஒன்றை பாதுகாப்புப் படையினர் தாக்கியழித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பளமாத்தளன் பகுதியிலுள்ள ஒடுங்கிய கரையோர பிரதேசத்தில் புலிகளின் இரண்டு படகுகளின் நடமாட்டத்தை இராணுவத்தின் 55வது படைப் பிரிவினர் அவதானித்துள்ளனர். அதன் பின்னர் நடத்திய தாக்குதல்களில் புலிகளின் ஒரு படகு நிர்மூலமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, பச்சை புல்மோட்டை பிரதேசம் முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்த புதுக்குடியிருப்பு வட கிழக்கு பிரதேசத்திற்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான புலிகளை இலக்கு வைத்து பாதுகாப்புப் படையினர் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இராணுவத்தின் 55வது, 58வது படைப் பிரிவுகளும், எட்டாவது அதிரடிப் படையினரும் இந்தப் பிரதேசத்தை முழுமையாக சுற்றிவளைத்துள்ளனர்.

நண்பர்கள் சிலரை ரொம்ப நாள் கழித்து சந்தித்த வேளையில், வழக்கம் போல் ஒரு ஃபுல்லை காலி செய்த பிறகு,  நமிதா, தமிழ் சினிமா, உலகசினிமா,  எல்லாம் தாண்டியவுடன், நம் நண்பர்குழாமில் இருந்த ஒரு இலக்கியவாதி, 

"உங்கள்ல யாராவது  ப்ரமிள் இல்ல நகுலனை படிச்சிருக்கீங்களா..?"

அடுத்த டாபிக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லோரும் இருக்க, ஒருவர் மட்டும்  தொண்டையை கனைத்து

"நீங்க ப்ரமிள்னு செல்லமா சொல்றது அரகேற்றம் பிரமிளாவைதானே. நகுலன்ங்கிறது 'நாக்க மூக்க' நகுல தானே?" என்றதும் விழுந்தது அடி.

ஏன் சார்.. ப்ரமிள்னா, அது அரகேற்றம் பிரமிளா இல்லையா..? நகுலன்னா நம்ம நாக்க மூக்க நகுல் இல்லியா..? என்ன கெரகம்டா சாமி.. உடம்பெல்லாம் வலிக்குது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சமீபத்தில் கேட்ட திரை பட பாடல்களில் 'குங்குமபூவும், கொஞ்சுபுறாவும் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. சின்னசிறுசுங்க ஆரம்பிக்கிற பாட்டின் ஆரம்பத்தில் வரும் கிடார் நம்மை மொத்த பாட்டிற்கும், கட்டியம் கூறுகிறது. அடுத்து  கடலோரம் என்கிற s.p.b.saran பாடும் பாடல் ஸ்லோவாக இருந்தாலும், கண்டிப்பாய் மறுக்கா, மறுக்கா கேட்க வைப்பது டியூனில் உள்ள எளிமைதான். பாடல்கள் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

A- ஜோக்

பெண் தன் காதலனுடன் இருக்கும் போது அவளின் கணவன் திடீரென வந்துவிட வேறு வழியில்லாமல் அவனை ஒரு பிரோவில் ஒளித்திருக்க சொல்ல, உள்ளே அந்த பெண்ணின் மகனும் ஒளிந்திருக்க, 

பையன்: இங்க ஒரே இருட்டா இருக்கு

ஆள் ; ஆமா

பையன்: என்கிட்ட கிரிகெட் பால இருக்கு

ஆள் ; அப்படியா குட்

பையன் : வாங்குகிறயா?

ஆள் ; வேண்டாம்

பையன் : எங்கப்பா வெளிய இருக்காரு..

ஆள் : சரி எவ்வளவு?

பையன் : ஆயிரம் ரூபா

 

அடுத்த சில வாரங்கள் கழித்து மறுபடியும் அதே போல பையனும் ஆளும் அதே பீரோவில் இருக்க,

பையன் : ஓரே இருட்டா இருக்கு

ஆள் : ஆமா

பையன்: என்கிட்ட கிரிகெட் பேட் இருக்கு

ஆள் எவ்வளவு

பையன்: 1500 ரூபா

ஒரு நாள் பையனின் அப்பா மகனை அழைத்து வா கிரிகெட் விளையாடலாம்னு கூப்பிட அதற்கு பையன் நான் அதை 2500 ருபாய்க்கு வித்துட்டேன் என்று சொன்னவுடன் அப்பா "நீ அநியாயமாய் உன் நண்பர்களை ஏமாற்றி வித்துருக்கே அதனால் கண்டிப்பா பாவ மன்னிப்பு கேட்டே ஆகணும் என்று சொல்லி பாவமன்னிப்பு கேட்டும் அறையில் உட்காரவைத்துவிட்டு போனார்.,

பாதிரியார் வ்ந்து பாவம்ன்னிப்பு ரூமில் அமர்ந்து கதவை மூட,

பையன் : இங்கெ ஒரே இருட்டா இருக்கு

பாதிரியார் : ஓ ஷிட் மறுபடியும் ஆரம்பிக்காதே என்றார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தினமும் பல்லாயிரக்கணக்கான படங்கள் ஈ மெயி்லில் நிறைய வருகின்றன, நான் என்ன செய்கின்றோம் படிக்கின்றோம் டெலிட் செய்கின்றோம், அப்படி செய்யாமல் நான் ரசித்ததை உங்களுக்கு அன்ன பறைவை போல் கொடுக்க இருக்கிறேன். உலகில் ஏதோ ஒரு பகுதியில் அல்லது கணத்தில் நடந்த படங்களை உங்களுக்கு தருகிறேன்....












அன்புடன் /ஜாக்கிசேகர்


More than a Blog Aggregator

by பொன்.சுதா
A


More than a Blog Aggregator

by அண்ணன் வணங்காமுடி
யாரிடமும் எப்போதும் எந்த பொருளையும் இரவலாகவோ, இனாமாகவோ வாங்காதீர்கள்.
அவங்களுக்கு உங்க மேல உள்ள மதிப்ப அது கொரச்சிடும்.

ஒரு தடவை மன்னர் காட்டுக்கு வேட்டைக்கு சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்று சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் கட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்க்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையல்கராத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான்.

என்ன சமாச்சாரம் என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து வர மறந்துவிட்ட செய்தியை சொன்னான்.

மன்னர் சமையல் குழுத் தலைவனை கடுமையாக கண்டித்தார். பிறகு தனது வீரர்களில் ஒருவனை அழைத்து நீ குதிரை மீதேறி அன்மையில் இருக்கும் கிராமத்திற்கு சென்று யார் வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கி வா என உத்தரவிட்டார்.

அப்போது முல்லா முன்னால் வந்து மன்னரை வணங்கினார். என்ன முல்லா எதாவது சொல்ல வேண்டுமா? என்று கேட்டார் மன்னர். ஆமாம் மன்னவா படை வீரனிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள் குடிமக்களிடம் உப்பு இனாமாக கேட்க்க வேண்டாம் என்றார் முல்லா.

ஏன் குடிமக்கள் ஒரு கை உப்பு இலவசமாக கொடுக்க கூட முடியாத நிலையில் இருக்கிறார்களா என மன்னர் ஆச்சரியத்தோடு கேட்டார்.  

மன்னர் பெருமானே நான் சொன்னதன் உட் பொருளைத் தாங்கள் விருப்பம் அறிந்தால், மக்கள் ஒரு மூட்டை உப்புகூட இனமாக கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு உங்கள் மீது இருக்கும் மரியாதை போய்விடும் என்றார் முல்லா.

ஏன் என்று கேட்டார் மன்னர்.

என்ன காரணத்தால் நாம் உப்பு கேட்கிறோம் என்று மக்களுக்கு தெரியாது. உப்பு மிகவும் மலிவான பொருள். பரம ஏழை விட்டிலும் உப்புக்கு பஞ்சமிருக்காது. மன்னரிடம் உப்பு இல்லாமல் இல்லை. உப்பு கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவர் நிலை கேவலமாகிவிட்டது என்று தான் மக்கள் உங்களைப்பற்றி நினைப்பார்கள்.

பின்னர் அவர்கள் உங்களை எவ்வாறு மதிப்பார்கள். அதனால் நமக்குத் தேவையான உப்பினை விலை மதிப்புக்கு அதிகம் பொருளை உப்பு தருபவர்க்கு கொடுத்துவிட்டு உப்பை வாங்கிவரச் சொல்லுங்கள் என்றார் முல்லா.

அவர் சொன்ன தத்துவமும் சரிதான் என்று மன்னருக்கு தோன்றியது. ஆகவே பணம் கொடுத்து உப்பை வாங்கிவருமாறு படை வீரனிடம் உத்தரவிட்டார்.

மன்னருக்கே இந்த நீலை ஏற்படும் என்றால் சாதரண மனிதனின் நிலை?.
ஆங்காங்கில் உள்ள தொழில் அதிபர் பேட்ரிக் டாங். 66 வயதான டாங் காலணி உற்பத்தியில் புகழ் பெற்றவர். இதனால் இவர் காலணிகளின் மன்னர் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு 39 வயதான கரேன் லீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர், லீயுடன் என்னை தவிர வேறு யாருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று செக்ஸ் ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் லீயின் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை விலைக்கு வாங்கினார்.

இந்த தம்பதிகளுக்கு 2004-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் லீ, ஆங்காங் ஆணழகனாக தேர்ந்து எடுக்கப்பட்ட 23 வயது வோங்க் செய்யுங் என்பவருடன் கடந்த சில மாதங்களாக உறவு வைத்துக்கொண்டு இருந்தார். இதனால் ஒப்பந்தம் முறிந்து விட்டது என்று கூறிய டாங், தான் வாங்கிய லீயின் சொத்துக்களை திரும்ப எடுத்துக்கொண்டு பணத்தை தரும்படி கேட்கிறார். இதற்காக அவர் லீ மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல்

திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

கருத்துகள் இல்லை: