இனி இதை சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்று நம்ம அண்ணன்
"நாய் சேகர்" சொல்லுவார் ...
சும்மா ஒரு 25 லட்சம் எடுத்துக்கிட்டு பங்குசந்தைக்கு வாங்க ... பங்குகளை வாங்குங்க ... பத்து நாள் மட்டும் பொறுத்திருங்க ... நீங்க போட்ட முதல் பத்து லட்சம் ஆயிடும்... எடுத்துக்கிட்டு போய்க்கிட்டே இருங்க !!!
இதை விட EASY யான வழி எனக்கு தெரியலங்க ...
"ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டுமா !!! "
அதுக்கும் கைவசம் IDEA இருக்கு ... பின்னூட்டம் சொல்றவங்களுக்கு மட்டும் தனியாக சொல்லப்படும் ...
இனி இதை சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்று நம்ம அண்ணன்
"நாய் சேகர்" சொல்லுவார் ...
சும்மா ஒரு 25 லட்சம் எடுத்துக்கிட்டு பங்குசந்தைக்கு வாங்க ... பங்குகளை வாங்குங்க ... பத்து நாள் மட்டும் பொறுத்திருங்க ... நீங்க போட்ட முதல் பத்து லட்சம் ஆயிடும்... எடுத்துக்கிட்டு போய்க்கிட்டே இருங்க !!!
இதை விட EASY யான வழி எனக்கு தெரியலங்க ...
"ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டுமா !!! "
அதுக்கும் கைவசம் IDEA இருக்கு ... பின்னூட்டம் சொல்றவங்களுக்கு மட்டும் தனியாக சொல்லப்படும் ...



அர்த்தம் நழுவிய
சொல் நான்
அகராதியில்
ஏறுவதா?
************
உன்சின்னத்தில்
என்காதல்
செல்லாத ஓட்டு
*********
துயரத்தின் தோட்டம்
இந்த வாழ்வு
நான்
கண்ணீர் இறைக்கப்
பிறந்தேன்
**********
நிலவின் கிரணத்தை
உடுத்துபவளே
உன் ஒளியால்
என்னை
மறைத்துவிடு
**********
சொற்களின் வழியாகத்தான்
மெளனத்தை
அடையமுடியும்
நான்
உன்வழியாக
காதலை அடைந்தேன்
**********
நீ இல்லா இதயத்தில்
கல்லறையின் நிழல்
கவியட்டும்
- கோ.பாரதிமோகன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக