திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-05

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை முதல் அமைச்சர் கருணாநிதி பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். மதுரை தொகுதியில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி போட்டியிடுகிறார். நடிகர் நெப்போலியன் பெரம்பலூரிலும், நடிகர் ரித்தீஷ் ராமநாதபுரத்திலும் போட்டியிடுகிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், தி.மு.க.வுக்கு 21 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
 தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : இந்தியக் கடல் எல்லைப்பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுகிற கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு சமவாழ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நான் 2008 செப்டம்பர் 13ந் தேதி புதுடெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று வலியுறுத்தினேன்.  
*

இரு நாட்களுக்கு முன்பு (மூன்றாம் தேதி) மாலை பதிவுலக நண்பர் ராம் வீட்டுக்கு வந்திருந்தார். என் பக்கத்து வீட்டு நண்பர் பழனி, ராம், நான் என மூவரும் சிறிது நிமிடங்கள் ஏதேதோ பேசியவர்கள் எப்படியோ முந்திய பதிவர் சந்திப்பைப் பற்றிய பேச்சு வர, அப்படியே தமிழ் எழுத்தைப் பற்றிய பழைய விவாதம் தொடர ஆரம்பித்தது. அது போனது ஏறத்தாழ இரண்டரை மணி நேரம்.



ஒரு முக்கிய புள்ளியில் ராம் ஜாலி ம்பர், tbcd போலவே தமிழ் .. தாய் .. போன்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது தெரிந்தது. மற்ற எந்த மொழிக்காரர்கள் போலில்லாமல் தமிழ் மொழியை மட்டுமே '(தமிழ்க்) கடவுள்' என்ற நிலையில் வைத்திருக்கிறோம் நாம் என்றார் ராம். அதுதான் பிரச்சனையே என்றேன் நான். என் வீட்டு தொலைபேசியைப் போல் மொழி எனக்கு ஒரு கருவி; அது என்னுடைய' கருவி என்ற முறையில் அதன் மீது எனக்கு ஒரு பிடித்தம், நெருக்கம் இருக்கலாமேயொழிய அதை கன்னித்தமிழ், தமிழன்னை, தமிழ்க்கடவுள் என்றெல்லாம் உயர்த்துவதாலேயே பிற மொழிக் கலப்பு போன்றவைகள் உங்களைப் போன்ற தமிழன்பர்களுக்கு நிரம்பவே உறுத்துகிறது. மொழியை ஒரு கருவியாக மட்டும் பார்த்தால் இந்தப் பிரச்சனை இல்லையென்பது என் விவாதமாக இருந்தது. ராமால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றே தோன்றியது.



தமிழ்க் காதலில் tbcd, ஜாலி ம்பர் போலவே ராமும் அவர்களை ஒத்திருந்தார். ஆனால், இவரது தமிழ்க்கொள்கை அவர்களிலிருந்து முற்றிலும் வேறாக, அடுத்த எதிர்முனையில் இருப்பது போல் தோன்றியது. ராம் இயல்பான தமிழில் பதிவுகள் எழுதும் கொள்மை பற்றிப் பேசினார். அதுவே புதிய பதிவர்களுக்கு எழுதும் ஆர்வத்தைத் தரும்; ஆகவே பேச்சுத் தமிழை எழுத்துத் தமிழாக எழுதுவது சரி என்று வாதிட்டார்.

இதைப் பற்றி நான் முன்பிட்டிருந்த பதிவை

நாகை சிவாவும், ராயல் ராமும், என்னம்மா எடுக்கறாங்க போட்டோ. அவர்களை பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் பற்றீஈஈஈஈஈ நானும் வளச்சி வளச்சி எடுத்து இருக்கேன்(கோம்)...பார்த்து ரசித்து கொள்(ல்)ளுங்கள்....

1. மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே........


2. எல்லா சிகப்பும் உந்தன் கோபம்...


3. கலர்ஃபுல் சுண்டல் (இது காயூ எடுத்தது)


அணில் குட்டி அனிதா :- கவி......உங்களை வளச்சி வளச்சி அவங்க படம் எடுத்தாங்களே முதலை மாதிரி வாயை பொளந்துக்கிட்டு, செந்நாய் மாதிரி சிரிச்சிக்கிட்டு அது எல்லாம் எங்க........?!!

பீட்டர் தாத்ஸ் :- A photograph can be an instant of life captured for eternity that will never cease looking back at you."

குறிப்பு : இது சிவா மற்றும் ராம்' மின் புகைப்படம் எடுக்கும் கலையை கிண்டல் செய்து போட்ட பதிவு இல்லை...!! :)))

????!
 வன்னியின் பாதுகாப்பு வலயம் மீது இறுதிக்கட்டத் தாக்குதலுக்கு தயாராகி வரும் படையினர் மிக மோசமான தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது களமனையில் மிக மோசமான இழப்புக்களை சந்தித்து வரும் படையினர் பெரும் அழிவுகளைச் சந்திப்பதற்கு இடையில் தமது முழுமையான பலத்தைப் பயன்படுத்தி மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து தாக்குவதற்கு தயாராகி வருவதாக சிறிலங்கா தரப்பு செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.  

கருத்துகள் இல்லை: