திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-05

ஏதாவது பதிவு போடனும்ன்னு தோன்றது...
ஆனா என்னத்த போடனும்ன்னு தோனலையேஏஏஏஏ....
:-)

இவை மெயிலில் வந்தவை...
ஞாயிறு தானே, ச்சும்மா படிச்சுட்டு போங்க...
:-)

* தற்போது உலகில் பிரசித்தமான மூன்று Brand Names...
1. Malboro
2. Coca-Cola
3. Budweiser

* தனது உள்ளங்கையில் நிறப்பொருள் இல்லாத ஒரே Primate மனிதன் தான்...

* "The quick brown fox jumps over the lazy dog." என்ற ஆங்கில வசனத்தில் ஆங்கில அகராதியில இருக்குற சகல எழுத்துகளும் உண்டு...

* ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை திரும்ப பாவிக்காமல் எழுதக்கூடிய ஒரே 15 எழுது வார்த்தை "Uncopyrightable"

* ஆங்கில அகராதியில் Month, Orange, Silver, Purple எனும் இந்த நான்கு வார்த்தைகளுடனும் எந்த வார்த்தையும் ரைம் (Rhyme) பண்ணாதாம்...

* வாத்து போடும் "குவாக்" சத்தம் ஒருபோதும் எக்கோ பண்ணுவதில்லையாம்...

* ஞாயிற்றுக்கிழமையில தொடங்குற எந்த மாதத்திலயும் 13ம் திகதி வெள்ளிக்கிழமையா தான் இருக்கும்...

* ஆங்கிலத்தில எளிதாக உச்சரிக்கக்கூடிய பெரிய வார்த்தை "screeched".

* ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் குடிக்குற ஆளு சராசரியா பத்து வருஷத்துக்கு ஒருதடவை தன்னோட ரெண்டு பல்லை இழக்குறாராம்...


* நாம் தும்மும் போது இதய அடிப்பு உட்பட உடலின் சகல செயற்பாடுகளும் நின்று போய்விடுகின்றனவாம்...


* எமது பாதம் ஒரு நாளின் மற்றைய நேரங்களில் இருப்பதை விட பின்னேரங்களில் சற்று பெருசா இருக்கும்...


* Caffeine, Apple போன்றன எம்மை காலையில் தூக்கத்தில் இருந்து எழுப்ப நல்ல அயிட்டங்களாம்...
(Coffeeயில் Caffeine உண்டு)


--------------------------------------------------------------------------

Three contractors are bidding to fix a broken fence at the White House.

One is from Chicago, another is from Tennessee, and the third is from Minnesota.

All three go with a White House official to examine the fence.

The Minnesota contractor takes out a tape measure and does some measuring, then works some figures with a pencil. "Well," he says, "I figure the job will run about $900: $400 for materials, $400 for my crew and $100 profit for me."

The Tennessee contractor also does some measuring and figuring, then says, "I can do this job for $700: $300 for materials, $300 for my crew and $100 profit for me."

The Chicago contractor doesn't measure or figure, but leans over to the White House official and whispers, "$2,700."

The official, incredulous, says, "You didn't even measure like the other guys! How did you come up with such a high figure?"

The Chicago contractor whispers back, "$1000 for me, $1000 for you, and we hire the guy from Tennessee to fix the fence."

"Done!" replies the government official.

இது எல்லா வலைப்பதிவர்களுக்கும் உள்ள பிரச்சனை.எப்படி ங்கள் வலைப்பூ அல்லது இணையத்தளத்தினை விரைவாக லோட் ஆக வைக்க வேண்டும் என்று விரும்புவர்கள் மேலும் படிக்கவும். பொதுவாக இணையதளம் அல்லது வலைப்பூவின் அளவை (elements or images) குறைத்தாலே விரைவாக தரவிரக்கும்படி செய்துவிடலாம்.

கடந்தவாரம் எனக்கு Web Page Analyzar எனும் ஒரு இணைய சேவையை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது. இந்த வலைத்தளத்தில் நம்முடைய வலைப்பூவின் முகவரியை கொடுத்தால் போதும் ஐந்தே செக்கன்களில் வலைத்தளத்தை ஆராய்ந்து (analyse) எவ்வளவு நேரத்தில் தரவிரக்கப்படுகிறது என்பதை தெரிவித்துவிடும்.

அதுமட்டுமில்லாமல் analyse செய்த பின் நமக்கு ஒரு ரிப்போர்ட் கிடைக்கும் . அதில் நமது வலைப்பூவின் மொத்த அளவு , எவ்வளவு படங்கள் உள்ளன , அவற்றின் அளவு , Html Code களின் அளவு ( Total Size, Images, HTML, CSS, Script etc.) என்பன தரப்பட்டிருக்கும். நாம் எந்தெந்த விடயங்களில் கவனம் செலுத்தினால் வலைத்தளத்தை விரைவாக லோட் ஆக வைக்கலாம் என்பனவும் குறிக்கப்பட்டிருக்கும்.



இலவசமாக கிடைக்கும் இந்த சேவையை நீங்களும் ஒருமுறை பயன்படுத்தி பாருங்களேன்.
இதுதான் அந்த தளத்தின் முகவரி : www.websiteoptimization.com



More than a Blog Aggregator

by வலசு - வேலணை
கவிதைக்குப் பொய் அழகு என்றார் வைரமுத்து.
ஆனால் கவிதைக்கும் பொய்யை விட கருத்தே அழகு என்பது என் தாழ்மையான கருத்து. எப்படிப் நகைகள் அணியஅணிய பெண்கள் அழகாகிக் கொண்டு போவார்களோ, அப்படியே பொய்களால் அலங்கரி்க்க கவிதையும் அழகாகிக் கொண்டே போகும். ஆனாலும் நகைகளால் மட்டுமே (புன்னகை தவிர்த்து) அழகாய்த் தெரியம் பெண்களை யார் மீண்டும் ரசிப்பார்கள்?

சரி பெண்ணுக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
அதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.


ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்னர், வேறொரு நண்பன் சார்பில் எழுதப்பட்ட கவிதையின் ஞாபகச் சேமிப்பிலிருந்து பிறக்கிறது இந்தக்கவிதை, இம்முறை இன்னொரு நண்பனுக்காக.
(ஆக இது எனக்கான கவிதை அல்ல, என்ன கொடுமை சார்!)

எப்படி ஒரே நதியில் இருமுறை நீராட முடியாதோ, அவ்வாறே ஒரே கவிதையை இருமுறை எழுத முடியாது என்பதும் நிதர்சனம்.
எனவே மூலம் ஒன்றாக இருக்க, ஓடி வந்த பாதை மட்டுமே மாறியிருக்கிறது இந்தக் கவிநதிக்கு.


தந்தையுமானவள்

மௌனமொழி பேசியெனை
மயக்கிப் பின்,
உன் விந்துவிழிவீச்சால்
என் இதயக்கருவறையைக்
கர்ப்பமாக்கிச் சென்றவளே.

இப்போதெல்லாம் ஏனடி
இந்தப் பாராமுகம்?

எப்படியடி முடிந்தது உன்னால்,
காரியம் முடிந்ததும்
கைவிடும் கயவனாயாக?

சேல் காட்டிச்
செல்லும் பெண்ணே! என்
சூல் கொண்டுன் கருக்கொண்ட
காதல் சிசுவிங்கு தன்
கால் கொண்டு
உதைக்கிறதே!

உனைக் காணும்
நேரங்களிலெல்லாம்
பிரசவ வேதனை என்னைப்
பிரட்டியெடுக்கிறது.

ஆனாலும் பயப்பிராந்தியிலென்
வாய்யோனிமடல்கள்
உலர்ந்துபோய் விடுவதால்
பெறுமாதம் தாண்டியும்...

ச்சே...
என்ன மனுசனடி நீ!
நம் காதல் குழந்தைக்கு
அப்பனாய் நீயிருந்தும்
ஆபத்தில்கூட உதவாமல்....

சரி!
கணவானாய்த்தான் வேண்டாம்
கருக்கலைப்புச் செய்ய
ஒரு மருத்துவிச்சியாயாவது?...

கருத்துகள் இல்லை: