திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-05

இலங்கையில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, அவுஸ்திரேலியாவில், மெல்பேர்ண் நகரில், புலம் பெயர் தமிழ் மக்கள் நடத்திய வாகனப்பேரணி மீது, அங்குள்ள சிங்களவர் குழு ஒன்று தாக்குதல் நடத்தி அடாவடித்தனம் புரிந்தது.
அந்தத் தாக்குதலின் போது தமிழ் மக்கள் ஐவர் படுகாயம் அடைந்தனர்; ஏழு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.வாகனங்களை தடுத்து இடைநிறுத்தி அவற்றுக்குள் இருந்த தமிழ்மக்கள் தாக்கப்பட்டனர்.

பேரணி மெல்பேர்ண் நகரின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போது திடீரென சிங்களவர் குழுவின் தாக்குதலுக்கு இலக்கானது.விக்டோறியா நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தக் குழுமியிருந்த சிங்களவர்களே இத் தாக் குதலை நடத்தினர்.

பேரணியில் சென்று கொண்டிருந்த தமிழர்களின் வாகனங்களை இடைமறித்து நகரவிடாமல் நிறுத்திவிட்டு அவற்றின் மீது கூட்டம் கூட்டமாக ஏறி தடிகள் பொல்லுகளால் சிங்களவர் குழு ஒன்று அகோரமாகத் தாக்கத்தொடங்கினர். தமிழீழத் தேசியக் கொடிகளை பறித்து கிழித்து கால்களில் போட்டு மிதித்தனர். பதாகைகளை பறித்து கிழித்து எறிந்தனர். ஊர்தியின் கதவுகளை திறந்து, உள்ளே இருந்தவர்களை தாக்கி அவர்கள் மீது காறியும் உமிழ்ந்தனர்.
தேசியக் கொடியை பறிக்கும்போது அதனை தரமறுத்த தமிழர்களை சிங்களவர்கள், கைகளை ஊர்தியின் ஜன்னலுடன் றூசர்த்து வைத்து தாக்கினர்.தமிழர்களின் ஒளிப்படக் கருவிகளும் பறித்து உடைக்கப்பட்டன.

இந்தச் சரமாரியான தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல தமிழர்கள் காயங்களுக்கு உள்ளாகினர். 5 தமிழர்கள் கடும் இரத்தக்காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக நோயாளர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தமிழர்களின் சுமார் 7க்கும் அதிகமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டன.
அவுஸ்திரேலிய காவல்துறையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தம்மாலான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டனர்.
பிற்பகல் 4:30 நிமிடமளவில் பேரணி சென்று றூசருவதற்கு திட்டமிட்டப்பட்டிருந்த இடத்தை சென்றடைந்தது.

தமிழ் இளையோர் அமைப்பினால் நேற்று சனிக்கிழமை வாகனப் பேரணி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதன் பிரகாரம் தமிழ் மக்களின் வாகனப் பேரணி திட்டமிடப்பட்ட வீதிகளின் ஊடாக அமைதியாக சென்று கொண்டிருந்தது. அப்போதே அங்கு வந்த சிங்களவர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியது.
இப்பேரணியின் ஒர் அங்கமாக மெல்பேர்ண் வான்பரப்பில் "சிறிலங்காவே தமிழ் மக்களை கொல்வதை நிறுத்து" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகை வானுர்தியும் பறப்பில் விடப்பட்டது.
State media announced that the LTTE's last underground operation center located in a coconut plantation between Iranapalai and Pachchapulmoddai was destroyed by the Army 58 division yesterday. A bullet proof truck that was prepared for the Tiger leaders to flee from the underground operation center was also destroyed, said state media. The operation center was constructed with thick concrete walls.
Army says that a similar operation center with thick walls was found previously at the One Four Base in Mullaithivu jungle.

A communication antenna fixed to a tree was also recovered from the LTTE camp.

The truck that was covered with thick metal sheets could accommodate around 20 persons and Army believed that all the LTTE cadres that were to flee from this truck were killed. LTTE leader Prabakaran's son Charles Anthony was also believed injured while he was in this camp.

The photos published in state media proves that the camp and the truck were completely destroyed.

Lanka-e-News
State media announced that the LTTE's last underground operation center located in a coconut plantation between Iranapalai and Pachchapulmoddai was destroyed by the Army 58 division yesterday. A bullet proof truck that was prepared for the Tiger leaders to flee from the underground operation center was also destroyed, said state media. The operation center was constructed with thick concrete walls.
Army says that a similar operation center with thick walls was found previously at the One Four Base in Mullaithivu jungle.

A communication antenna fixed to a tree was also recovered from the LTTE camp.

The truck that was covered with thick metal sheets could accommodate around 20 persons and Army believed that all the LTTE cadres that were to flee from this truck were killed. LTTE leader Prabakaran's son Charles Anthony was also believed injured while he was in this camp.

The photos published in state media proves that the camp and the truck were completely destroyed.

Lanka-e-News
தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனக் கோரி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் மெல்போர்னில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கடத்தப்படுவதற்காகத் தயார் நிலையிலிருந்த தொலைத் தொடர்புச் சாதனங்கள்,மருத்துவ உபகரணங்கள் போன்றனவற்றை தமிழக கியூ பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியதுடன் இது தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்களாவர். ஜெயந்தன், ஜெயநாதன் ஆகியோரே இலங்கையைச் சேர்ந்தவர்களாவர். ஜெயநாதன் என்பவர் பிரிட்டனில் குடியுரிமை பெற்ற இலங்கைப் பிரஜையாவார்.

ஏனைய இருவருமான பாபு,குகன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து சட்டடைல் தொலைபேசிகள் 25, ஒரு ஜி.பி.எஸ் சாதனம், இரவு நேரத் தொலைத் தொடர்புக் கருவிகள், வோக்கி டோக்கிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனக் கோரி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் மெல்போர்னில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: