டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள் பாடிய பாடல்கள்
பாடல் 1
--------
கந்தன் திருநீரணிந்தால்
கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம்
குடும்பத்தை நாடி வரும்
(கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக
சுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும்
வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்த நேரம் பார்த்திருந்து
அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து
சொந்தம் கொண்டாடிடுவாள்
(கந்தன்)
மணம் மிகுந்த சாம்பலிலே
மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு
மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே
திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்
தெய்வம் துணை தாருமடா
(கந்தன்)
*******************************************
பாடல் 2
--------
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா
(உள்ளம்)
பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா
ஓடி வருவாயப்பா
(உள்ளம்)
பாசம் அகன்றதய்யா
என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம்)
ஆறு திருமுகமும்
உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம்)
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம்)
*********************************************
பாடல் 3
--------
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை)
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ
(கற்பனை)
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை)
***************************************************
நன்றி;http://pithatralgal.blogspot.com/2006/09/135.html
பாடல் 1
--------
கந்தன் திருநீரணிந்தால்
கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம்
குடும்பத்தை நாடி வரும்
(கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக
சுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும்
வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்த நேரம் பார்த்திருந்து
அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து
சொந்தம் கொண்டாடிடுவாள்
(கந்தன்)
மணம் மிகுந்த சாம்பலிலே
மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு
மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே
திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்
தெய்வம் துணை தாருமடா
(கந்தன்)
*******************************************
பாடல் 2
--------
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா
(உள்ளம்)
பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா
ஓடி வருவாயப்பா
(உள்ளம்)
பாசம் அகன்றதய்யா
என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம்)
ஆறு திருமுகமும்
உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம்)
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம்)
*********************************************
பாடல் 3
--------
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை)
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ
(கற்பனை)
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை)
***************************************************
நன்றி;http://pithatralgal.blogspot.com/2006/09/135.html
டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள் பாடிய பாடல்கள்
பாடல் 1
--------
கந்தன் திருநீரணிந்தால்
கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம்
குடும்பத்தை நாடி வரும்
(கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக
சுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும்
வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்த நேரம் பார்த்திருந்து
அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து
சொந்தம் கொண்டாடிடுவாள்
(கந்தன்)
மணம் மிகுந்த சாம்பலிலே
மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு
மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே
திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்
தெய்வம் துணை தாருமடா
(கந்தன்)
*******************************************
பாடல் 2
--------
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா
(உள்ளம்)
பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா
ஓடி வருவாயப்பா
(உள்ளம்)
பாசம் அகன்றதய்யா
என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம்)
ஆறு திருமுகமும்
உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம்)
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம்)
*********************************************
பாடல் 3
--------
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை)
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ
(கற்பனை)
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை)
***************************************************
நன்றி;http://pithatralgal.blogspot.com/2006/09/135.html
பாடல் 1
--------
கந்தன் திருநீரணிந்தால்
கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம்
குடும்பத்தை நாடி வரும்
(கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக
சுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும்
வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்த நேரம் பார்த்திருந்து
அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து
சொந்தம் கொண்டாடிடுவாள்
(கந்தன்)
மணம் மிகுந்த சாம்பலிலே
மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு
மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே
திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்
தெய்வம் துணை தாருமடா
(கந்தன்)
*******************************************
பாடல் 2
--------
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா
(உள்ளம்)
பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா
ஓடி வருவாயப்பா
(உள்ளம்)
பாசம் அகன்றதய்யா
என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம்)
ஆறு திருமுகமும்
உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம்)
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம்)
*********************************************
பாடல் 3
--------
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை)
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ
(கற்பனை)
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை)
***************************************************
நன்றி;http://pithatralgal.blogspot.com/2006/09/135.html
கண்ணில் உருத்துகிறது
சிறு துரும்பு
உடலை வருத்தலாம்
சக்திமிகு இயற்கை
செயற்கைகள் பற்றி
சொல்ல வேண்டியதில்லை
உள்ளுறுப்புகள் வலிகொள
காரணங்கள் பல
புற உடல் காயம்பட
சந்தர்ப்பங்கள் பலப்பல
நகராமல் இருந்தாலும்
வலிக்கத்தான் செய்கிறது.
விணை புரிதல்களால்
விளைவுகள் எக்கச்சக்கம்
விணை புரிதல்களால்
வலிகள் மிச்ச சொச்சம்
தரிகெட்டோடுகிறது
காமப் புரவி
எழுதியவர்: மதியழகன் சுப்பையா
நன்றி;http://madhiyalagan.blogspot.com/2007/04/blog-post_20.html
சிறு துரும்பு
உடலை வருத்தலாம்
சக்திமிகு இயற்கை
செயற்கைகள் பற்றி
சொல்ல வேண்டியதில்லை
உள்ளுறுப்புகள் வலிகொள
காரணங்கள் பல
புற உடல் காயம்பட
சந்தர்ப்பங்கள் பலப்பல
நகராமல் இருந்தாலும்
வலிக்கத்தான் செய்கிறது.
விணை புரிதல்களால்
விளைவுகள் எக்கச்சக்கம்
விணை புரிதல்களால்
வலிகள் மிச்ச சொச்சம்
தரிகெட்டோடுகிறது
காமப் புரவி
எழுதியவர்: மதியழகன் சுப்பையா
நன்றி;http://madhiyalagan.blogspot.com/2007/04/blog-post_20.html
கண்ணில் உருத்துகிறது
சிறு துரும்பு
உடலை வருத்தலாம்
சக்திமிகு இயற்கை
செயற்கைகள் பற்றி
சொல்ல வேண்டியதில்லை
உள்ளுறுப்புகள் வலிகொள
காரணங்கள் பல
புற உடல் காயம்பட
சந்தர்ப்பங்கள் பலப்பல
நகராமல் இருந்தாலும்
வலிக்கத்தான் செய்கிறது.
விணை புரிதல்களால்
விளைவுகள் எக்கச்சக்கம்
விணை புரிதல்களால்
வலிகள் மிச்ச சொச்சம்
தரிகெட்டோடுகிறது
காமப் புரவி
எழுதியவர்: மதியழகன் சுப்பையா
நன்றி;http://madhiyalagan.blogspot.com/2007/04/blog-post_20.html
சிறு துரும்பு
உடலை வருத்தலாம்
சக்திமிகு இயற்கை
செயற்கைகள் பற்றி
சொல்ல வேண்டியதில்லை
உள்ளுறுப்புகள் வலிகொள
காரணங்கள் பல
புற உடல் காயம்பட
சந்தர்ப்பங்கள் பலப்பல
நகராமல் இருந்தாலும்
வலிக்கத்தான் செய்கிறது.
விணை புரிதல்களால்
விளைவுகள் எக்கச்சக்கம்
விணை புரிதல்களால்
வலிகள் மிச்ச சொச்சம்
தரிகெட்டோடுகிறது
காமப் புரவி
எழுதியவர்: மதியழகன் சுப்பையா
நன்றி;http://madhiyalagan.blogspot.com/2007/04/blog-post_20.html

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்தறாங்களே.அந்த பதினாறு என்ன என்னன்னு தெரியுங்களா? இப்போ சொல்றேன்.தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க.தெரிஞ்சவங்க சரி பாத்துக்கோங்க.
1.புகழ் 9.பெருமை
2.கல்வி 10.ஆயுள்
3.ஆற்றல் 11.நல்லூள்
4.வெற்றி 12.இளமை
5.நன்மக்கள் 13.பொருள்
6.பொன் 14. துணிவு
7.நெல் 15.நுகர்ச்சி
8.அறிவு 16.நோயின்மை
.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக