செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23



More than a Blog Aggregator

by மயாதி



கை கடுக்க...
கால் கடுக்க...

பாத்திரம் கழுவி
வீடு பெருக்கி
ஆடை துவைத்து
சமையல் செய்து
பிள்ளைக்கு சாப்பாடு
கொடுத்து...

எல்லாம் முடிய
கடைசியில்
கையில்
கிடைக்கும்
சம்பளத்தோடு
வீடு
திரும்பினால்...
அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!


More than a Blog Aggregator

by shiyamsena










Vista/Windows7 - இல் Check Boxes option கொண்டு வருவது


ஒன்றுக்கு மேற்ப்பட்ட கோப்புகளை காப்பி செய்யும் போது நாம் Ctrl Key - யை அதிகமாக பயன்படுத்துவோம்.இதனை தவிற்க இந்த முறைய பயன்படுத்தலாம்

இதனை செயல்படுத்த எளிமையான வழி பின் வரும்மாறு செய்யவும்

Organize ->Folder and search options ->view tab

then check the option "Use Check Boxes to select items" and select ok

இந்த படத்தை பர்க்கவும் இதில் உள்ள Check Box - யை டிக் செய்யவும்.

பின்பு Ok - அழுத்தவும் .


















இனிமேல் நாம் கோப்புகளை காப்பி செய்ய Ctrl key அழுத்தி mouse -யை போட்டு அட்டமாட்டோம் .cut,copy delete -செய்வது எளிமையாக இருக்கும்.

Note:-

i don't Tamil writing but try in any mistake my Tamil writing

sorry friends.

வடிவேலு ஒரு பக்கம் கருணாஸ் ஒரு பக்கமாகவும் ஹீரோவாக நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை உயர்ததிக் கொண்டுபோக தன் பங்குக்கும் தயாராகிவிட்டார் விவேக்.

விவேக் ஹீரோவாக அரிதாரம் பூசிய 'பஞ்சு' மற்றும் 'சொல்லி அடிப்பேன்' படங்கள் பாதியிலேயே நின்றுபோன நிலையில் மூன்றாவதாக நடித்துவரும் 'மகனே என் மருமகனே' படமாவது வரவேண்டும் என வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டி வருகிறாராம் முற்போக்கு சிந்தனை பேசும் விவேக்.

நான்காவதாக 'நான்தான் பாலா' என்ற படத்தில் கதாநாயகன் வேஷம் கட்டுகிறார் விவேக். ஸ்ரீலஷ்மி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பிரபுதேவா-ரோஜா நடித்த 'ராசய்யா' படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்குகிறார். விவேக் தவிர புதுமுகம் ஜே.வி என்பவரும் கதாநாயகனாக நடிக்கிறார்.

வித்யாசாகர் இசையில் வாலி-வைரமுத்து பாடல்கள் எழுதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறதாம். அக்ரஹாரத்து இளைஞனாக நடிக்கிறார் விவேக். நாயகி தேர்வு நடந்து வருகிறது. அக்ரஹாரவாசிக்கும், அக்கிராமவாசிக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான பிரச்சனைகள்தான் படத்தின் கதையாம்.

ஜூன் 24ம் திகதி கவிஞர் கண்ணதாசனின் 82ஆவது பிறந்த தினம்:

KKO0624.jpgநெஞ்சில் ஓர் ஆலையம் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்:

(ஒன்றையே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம் ஆ..ஆ..ஆ..ஆலயம் )

ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்

கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்
பாசமென்னும் மலர்களாலே பூஜை செய்யும் ஆலயம்
தியாகம் என்னும் ஒளியினாலே தீபம் ஏற்றும் ஆலயம்.. தீபம் ஏற்றும் ஆலயம்

ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்

ஜூன் 24ம் திகதி கவிஞர் கண்ணதாசனின் 82ஆவது பிறந்த தினம்:

KKO0624.jpgநெஞ்சில் ஓர் ஆலையம் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்:

(ஒன்றையே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம் ஆ..ஆ..ஆ..ஆலயம் )

ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்

கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்
பாசமென்னும் மலர்களாலே பூஜை செய்யும் ஆலயம்
தியாகம் என்னும் ஒளியினாலே தீபம் ஏற்றும் ஆலயம்.. தீபம் ஏற்றும் ஆலயம்

ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்

கருத்துகள் இல்லை: