புதன், 24 ஜூன், 2009

2009-06-24



More than a Blog Aggregator

by SUREஷ் (பழனியிலிருந்து)
கல்தோன்றி மண் தோன்றி மனித சமுதாயம் தோன்றிய முதலே இருக்கும் தொழிலாக பாலியல் சேவை கருதப் படுகிறது. நாம் நமது சமூகத்தை மிகவும் தொன்மையானதாகவும், புனிதமானதாகவும் கருதி வருகிறோம்.

ஒருவனுக்கும் ஒருத்தி என்ற கலாச்சாரத்தில் ஊறி திழைத்து வருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் பாலியல் சேவை செய்பவர்கள் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை நாடி வருபவர்களில் வெகுசிலரே அவர்களின் தேவை மிகவும் அவசியமானதாக இருக்க முடியும். பெரும்பான்மையான மனிதர்களுக்கு அவர்களின் அவசியம் இல்லவே இல்லை. ஆனால் ஏன் அவர்களை நாடுகிறார்கள்?

மும்பையிலும் கல்கத்தாவிலும் தனியே ஒரு பகுதியே இருக்கிறதாக திரைப் படங்கள் காட்டுகின்றன. ( நாயகன், மகாநதி...) அத்தனை பேரும் ஒரே இடத்தில் குழுமி இருப்பதாக காட்டுகிறார்கள், அத்தனை பேர் அங்கே இருந்தால் அவர்களுக்கு போதுமான அளவு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களா.... வாடிக்கையாளர்கள் இருப்பதால்தானே கொடிகட்டிப் பற்க்கிறது.... ஒரே நாளில் நான்கைந்து பேருக்கெல்லாம் ஒரே நாளில் சேவை புரிந்தால் எத்தனை எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள்.. கணக்கிடவே முடியவில்லை. இங்கு செல்லும் அனைவரும் திருமண்மானவ்ர்களா... மனைவியிடம் திருப்தி அடையாதவர்களா.... அவர்களுக்கு இதுதான் தீர்வா.... அப்போது இந்த சேவை வளர்ந்து கொண்டேதான் போகுமா......

இத்தனை ஆண்கள் அங்கு போய் வந்துகொண்டிருந்தால் அவர்தம் மனைவியர் நிலை....... கணவன் மனைவி இருவருமே ஒரே தராசில்தானே வருவார்கள்.? இவர்களுக்கு இருக்கும் அதே நியாயங்கள் அவர்களுக்கும் இருக்கும் தானே..

இந்த கேள்விகளையெல்லாம் மனதில் சுமந்துகொண்டு இருந்த நேரத்தில்தான் கண்டபடி பேருந்து பயணங்களும் திரைப் படம் பார்க்கும் வாய்ப்புகளும் அமைந்தன. அறுபதுக்கு முந்தைய படங்களில் நாயகி மிகவும் மரியாதைக்குரியவராக வந்து போய் கொண்டிருந்தார்.


எழுபதுகளில் கவர்ச்சியாக இருந்து கொண்டு இருந்தார்கள். ( சிலர் கொடிகட்டிப் பறந்தார்கள்). இப்போதைய நாயகிகள் சும்மா.... பின்னி எடுத்து கொண்டிருக்கிறார்கள். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு பொருந்தும் முண்ணனி நடிகை நயந்தாராதானே..

நாமெல்லாம் திரைப்பட நடிகர்களை நமது லட்சிய புருஷர்களாகவும் தலைவர்களாகவும் பார்க்கும் இயல்புடையவர்கள் அல்லவா... நமது லட்சிய நாயகர்களின் ஜோடிகளையே மனைவிகளையே நாமெல்லாம் இப்படி அற்புதமான ரசனையில் பார்த்துக் கொண்டிருக்கிறோமா...


தங்கள் இதய தெய்வத்தின் அன்பு அண்ணனின் காதலியை வருங்கால இல்லத்தரசியை உரித்து வைத்து பார்க்கும் மனப் பான்மை எங்கு வளர்ந்ததோ அன்றே அடுத்தவன் மனைவியையும் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பார்க்கும் எண்ணம் வளர்ந்துவிடுகிறதே...,

நேற்று கவர்ச்சிக் காட்சிகள் நிறைந்த படத்திற்கு மறைந்துபோய் பார்த்தகாலம் போய் இன்று வரவேற்பறையிலே களியாட்டங்களை கண்டு ரசிக்க ஆரம்பித்துவிட்டோமே..
அப்படியென்றால் பிறன்மனை நோக்கா பேராண்மை என்பதெல்லாம்...

என்னமோ போங்க.......,

இது ஒரு மீள்பதிவு


More than a Blog Aggregator

by SUREஷ் (பழனியிலிருந்து)
கல்தோன்றி மண் தோன்றி மனித சமுதாயம் தோன்றிய முதலே இருக்கும் தொழிலாக பாலியல் சேவை கருதப் படுகிறது. நாம் நமது சமூகத்தை மிகவும் தொன்மையானதாகவும், புனிதமானதாகவும் கருதி வருகிறோம்.

ஒருவனுக்கும் ஒருத்தி என்ற கலாச்சாரத்தில் ஊறி திழைத்து வருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் பாலியல் சேவை செய்பவர்கள் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை நாடி வருபவர்களில் வெகுசிலரே அவர்களின் தேவை மிகவும் அவசியமானதாக இருக்க முடியும். பெரும்பான்மையான மனிதர்களுக்கு அவர்களின் அவசியம் இல்லவே இல்லை. ஆனால் ஏன் அவர்களை நாடுகிறார்கள்?

மும்பையிலும் கல்கத்தாவிலும் தனியே ஒரு பகுதியே இருக்கிறதாக திரைப் படங்கள் காட்டுகின்றன. ( நாயகன், மகாநதி...) அத்தனை பேரும் ஒரே இடத்தில் குழுமி இருப்பதாக காட்டுகிறார்கள், அத்தனை பேர் அங்கே இருந்தால் அவர்களுக்கு போதுமான அளவு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களா.... வாடிக்கையாளர்கள் இருப்பதால்தானே கொடிகட்டிப் பற்க்கிறது.... ஒரே நாளில் நான்கைந்து பேருக்கெல்லாம் ஒரே நாளில் சேவை புரிந்தால் எத்தனை எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள்.. கணக்கிடவே முடியவில்லை. இங்கு செல்லும் அனைவரும் திருமண்மானவ்ர்களா... மனைவியிடம் திருப்தி அடையாதவர்களா.... அவர்களுக்கு இதுதான் தீர்வா.... அப்போது இந்த சேவை வளர்ந்து கொண்டேதான் போகுமா......

இத்தனை ஆண்கள் அங்கு போய் வந்துகொண்டிருந்தால் அவர்தம் மனைவியர் நிலை....... கணவன் மனைவி இருவருமே ஒரே தராசில்தானே வருவார்கள்.? இவர்களுக்கு இருக்கும் அதே நியாயங்கள் அவர்களுக்கும் இருக்கும் தானே..

இந்த கேள்விகளையெல்லாம் மனதில் சுமந்துகொண்டு இருந்த நேரத்தில்தான் கண்டபடி பேருந்து பயணங்களும் திரைப் படம் பார்க்கும் வாய்ப்புகளும் அமைந்தன. அறுபதுக்கு முந்தைய படங்களில் நாயகி மிகவும் மரியாதைக்குரியவராக வந்து போய் கொண்டிருந்தார்.


எழுபதுகளில் கவர்ச்சியாக இருந்து கொண்டு இருந்தார்கள். ( சிலர் கொடிகட்டிப் பறந்தார்கள்). இப்போதைய நாயகிகள் சும்மா.... பின்னி எடுத்து கொண்டிருக்கிறார்கள். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு பொருந்தும் முண்ணனி நடிகை நயந்தாராதானே..

நாமெல்லாம் திரைப்பட நடிகர்களை நமது லட்சிய புருஷர்களாகவும் தலைவர்களாகவும் பார்க்கும் இயல்புடையவர்கள் அல்லவா... நமது லட்சிய நாயகர்களின் ஜோடிகளையே மனைவிகளையே நாமெல்லாம் இப்படி அற்புதமான ரசனையில் பார்த்துக் கொண்டிருக்கிறோமா...


தங்கள் இதய தெய்வத்தின் அன்பு அண்ணனின் காதலியை வருங்கால இல்லத்தரசியை உரித்து வைத்து பார்க்கும் மனப் பான்மை எங்கு வளர்ந்ததோ அன்றே அடுத்தவன் மனைவியையும் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பார்க்கும் எண்ணம் வளர்ந்துவிடுகிறதே...,

நேற்று கவர்ச்சிக் காட்சிகள் நிறைந்த படத்திற்கு மறைந்துபோய் பார்த்தகாலம் போய் இன்று வரவேற்பறையிலே களியாட்டங்களை கண்டு ரசிக்க ஆரம்பித்துவிட்டோமே..
அப்படியென்றால் பிறன்மனை நோக்கா பேராண்மை என்பதெல்லாம்...

என்னமோ போங்க.......,

இது ஒரு மீள்பதிவு
இந்த கட்டுரையின் தமிழாக்கத்தில் சிறிது பங்கெடுத்திருந்தாலும், இதன் தேவையும் அவசியமும் கருதி கையேடு(இரஞ்சித்) அவர்களின் முன் அனுமதியுடன் இங்கு பதிகின்றேன்.************************************************************************************இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளறுபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச்
திமுக வினர் சிலர் வருந்த ஆரம்பித்திருப்பதாக கண்டதின் விளைவு...அண்ணாவின் மறைவிற்கு பிறகு, நெடுஞ்செழியன், ஈவிகே சம்பத், அன்பழகன் போன்ற முன்னனித் தலைவர்களை ஓரம் கட்டி சித்து விளையாட்டுக்களின் மூலம் ஆட்சிக் கட்டிலை கருணா கைப்பற்றிய பொழுது வருந்தாத மனது,கழகத்தை தனது குடும்பச் சொத்தாக மாற்றுவதற்கு தடையாக இருந்த கழகத் தலைவர்களை (எம் ஜி ஆர் போன்றோர்) வெளியே அனுப்பி கழகத்தை துண்டாடிய பொழுதுகளில் வருந்தித்
நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை பற்றி ஏராளமான விவாதங்கள். எது சரி, எவரின் மேல் குற்றம், எப்படி இதனை தவிர்த்திருக்கலாம் என அலசும் ஆய்வுக் கட்டுரைகள். இதிலே திடீர் அகிம்சை காதலர்களும், அவர்களின் இந்தியா காந்தியால் தான் சுதந்திரம் பெற்றது போன்ற அறிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளும் வெந்த புண்ணில் வேலை காய வைத்து சொருகுபவை. அவர்களுக்கு ஆதரவு தரும் வலையுலகத் தொண்டர்களின் ஜால்ரா சத்தம், இது தொடர்பான
தமிழ் என்னும் சொல்லுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் இருக்கும் உணர்வுள்ள தமிழர்களை உங்களது வீரத்தாலும் தியாகத்தாலும் இணைத்தவர்களே...இனவாதத் தேசத்தில் ஒடுக்கப்பட்ட எம் இனத்தின் காவற்காரர்களாய் நின்று நம்பிக்கை களம் காத்தவர்களே...லட்சக்கணக்கில் அப்பாவிகள் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட பொழுதுகளில் வாய்மூடிக் கிடந்தவர்களெல்லாம் இன்று உங்கள் மரணத்தைக் கூட வேடங்களிட்டு விற்றுத்

கருத்துகள் இல்லை: