புதன், 24 ஜூன், 2009

2009-06-24

 

 

உலகின் மிகவும் நீண்ட நகங்களையுடையவர் என கடந்த ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த லீ ரேமண்ட், கார் விபத்தொன்றில் தனது நகங்களை இழந்துள்ளார்.

 

http://www.tamilkathir.com/uploads/images/Palathu%2010/2009/03/Pala%20ongle1.jpg 

 


 

 

 

அமெரிக்க சால்ட் லேக் நகரில் இடம்பெற்ற விபத்தில் நகங்களை இழந்த லீ ரேமண்ட் உயிராபத்து நிலையை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. 1979ம் ஆண்டு முதல் நகங்களை வெட்டாது லீ ரேமண்ட் வளர்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சமயம் அவரது நகங்களின் மொத்த நீளம் 28 அடியாகும். அத்துடன் அவரது நகங்களில் மிக நீளமான நகமான வலது பெருவிரல் நகத்தின் நீளம் 2 அடி 11 அங்குலமாகும்.




 

 

 

உலகின் மிகவும் நீண்ட நகங்களையுடையவர் என கடந்த ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த லீ ரேமண்ட், கார் விபத்தொன்றில் தனது நகங்களை இழந்துள்ளார்.

 

http://www.tamilkathir.com/uploads/images/Palathu%2010/2009/03/Pala%20ongle1.jpg 

 


 

 

 

அமெரிக்க சால்ட் லேக் நகரில் இடம்பெற்ற விபத்தில் நகங்களை இழந்த லீ ரேமண்ட் உயிராபத்து நிலையை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. 1979ம் ஆண்டு முதல் நகங்களை வெட்டாது லீ ரேமண்ட் வளர்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சமயம் அவரது நகங்களின் மொத்த நீளம் 28 அடியாகும். அத்துடன் அவரது நகங்களில் மிக நீளமான நகமான வலது பெருவிரல் நகத்தின் நீளம் 2 அடி 11 அங்குலமாகும்.




 
சுப்பர் ஸ்டாரையே எதிர்த்த வில்லி நடிகை, ஆந்திராவில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் கொடிக்கட்டி பறக்கிறாராம். வார இறுதி நாட்களில் தான் ஜோடி போட்ட முன்னாள் ஹீரோக்களுக்கு பார்ட்டிக்கொடுத்து கவுத்து மண்ணை பொன்னாக்கி வருகிறாராம். ஒல்லிபிச்சான் நடிகரின் இயக்குனர் அண்ணனுக்கு 'பேரட்' பட நாயகிக்கும் நெருக்கம் ஏற்பட்டு அடிக்கடி 'டிஸ்கஷன்' செய்கின்றனராம். உம்மா உம்மம்மான்னு பிராமிஸ் நடிகருடன் ஆட்டம் போட்ட நடிகையின் சொல்லமறந்த கதை இது. நடிகைக்கு வாய்ப்பில்லாமல் பெங்களூருக்கு ரிட்டன் ஆனவர் , அங்கு பல தொழிலதிபர்களுடன் 'நட்பு' வளர்த்து சொத்து குவிக்கிறாராம். மூக்கு ஆபரேஷன் நடிகையுடன் மகன் நடிகருக்கு காதல் என்று வந்த கிசுகிசுவை படித்த இயக்குனர், மகனை அழைத்து நம்ம ஷக்திக்கு இதெல்லாம் ஒத்துவராது என புத்திமதி சொன்னாராம். காதலில் விழுந்துவிடுவதற்கு முன் ஹீரோவான சின்ன மகனுக்கும் கல்யாணம் முடிக்க முயற்சிசெய்கிறாராம் மார்கண்டேயன்.
வீரகேசரி இணையம் 6/24/2009 10:56:36 AM - தூத்துக்குடியில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு 62 ஆண்டு சிறை மற்றும் ஒருவருக்கு 72 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மீளவிட்டான் அருகே உள்ள கக்கன்நகரை சேர்ந்தவர் மாயாஜான். இவர், சென்னையில் பொலிஸ் என்கவுன் டரில் கொல்லப்பட்ட தூத்துக்குடி ஜெயக்குமாரின் நெருங்கிய கூட்டாளி. ஜெயக்குமாரின் வலதுகரமாக மாயாஜான் கக்கன்நகரில் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக மாயாஜானுக்கு சிலருடன் விரோதம் ஏற்பட்டது. கடந்த 14.5.2003இல், இரவில் கக்கன்நகரில் கோயில் முன்பாக மாயாஜான் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சோமசுந்தரம், சுந்தரபாண்டி, சங்கர், வேல்முருகன், முத்துராமன், முத்துராஜ் ஆகிய 6 பேர், மாயாஜானை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர். அவரது கால்களையும், நாக்கையும் தனித்தனியே வெட்டி, வெவ்வேறு பகுதிகளில் வீசி எறிந்தனர். அங்கிருந்து மாயாஜானின் வீட்டுக்கு வந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த அவரது அண்ணன் அந்தோணி, மகன் தினேஷ் (10) ஆகியோரையும் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். பின்னர், வெடிகுண்டுகளை வீசிவிட்டு ஆட்டோவில் ஏறி தப்பினர். இது குறித்து தட்டப்பாறை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி 2ஆவது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் நீதிபதி சாத்தப்பிள்ளை நேற்று அளித்த தீர்ப்பில், கும்பலின் தலைவனாக இருந்து சதித் திட்டம் தீட்டியது, வெடிகுண்டுகள் வீசியது உள்ளிட்ட குற்றங்களுக்காக சோமசுந்தரத்திற்கு மொத்தம் 72 ஆண்டுகளும், மற்ற 5 பேருக்கும் பல்வேறு பிரிவுகளில் தலா 62 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அனைவரும் ஒவ்வொரு தண்டனையையும் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு 62 ஆண்டுகள், ஒருவருக்கு 72 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள்
1989 புத்தகச்சந்தையில்.. இவனுகளையெல்லாம் எவன்டா கூப்பிட்டுப்பேசச்சொல்றான்? ... என்று என் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்..அங்கே யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
1997..அதே சந்தையில், நான் பேசிக்கொண்டிருந்தேன்..
அன்று நான் பேசியதில் ஒரு விஷயம்‍:
" என் புத்தகம் என்றாவது வெளியிடப்படும் என்று நினைத்தேன், அது ஜெயகாந்தனால் அல்லது கண்ணதாசனால் தான் வெளியிடப்படவேண்டும் என்றும் விரும்பியிருந்தேன்.." அந்த நூல் இராம கண்ணப்பனால் (கவிஞரின் கையானவர்) வெளியிடப்பட்டது. அப்போது ஜெகே எனக்கு அறிமுகம் இல்லை.
2009, ஜெகே நான் கேவலமாக உளறியதையும் வெளியிட வருவார்..
நல்ல வேளை கண்ணதாசனோடு நான் நெருங்கவில்லை.

என்ன சொல்ல வருகிறேன்?
செத்து வாழ்வதைவிட வாழ்ந்து சாவதைப்பற்றித்தான்..
ந‌ட்பும் நேசமும் நெறி மீறியா?
நான் அவ்வளவு பரந்த மனத்துடையவன் அல்லவே,
எனக்கு இன்னும் பொய் போர்த்திய மெய்க்ளைவிட
மெய் போர்த்திய பொய்களே விருப்பம்..'
யாருக்காகவும்
அல்ல, எனக்காகவே அழுகிறேன்.

அழுவது சுகமென்பதால் அழுகிறேன்,
அழுவது சோகமென்று கற்றுக்கொண்டதால் வருந்துகிறேன்.
இது யாருக்கான அஞ்சலி?
ஜேர்மன் கேளின் நகரில் ஒபா ஹவுசன் எனும் இடத்தில் உள்ள புலிகளின் காரியாலயத்தில் புலிகளின் மத்திய குழு நேற்று பிற்பகல் கூடியது. ஜேர்மன் பொறுப்பாளர் வாகீசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அவசரமாக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் ஜேர்மன் புலிகளின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தின்போது புலிகளியக்கத்தினுள்

கருத்துகள் இல்லை: