வியாழன், 25 ஜூன், 2009

2009-06-25

Hair Wave - Amazing Photos


கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம். '30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்' என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு.  'சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். 'ஐந்தாம் யுத்தம்' கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று 'தமிழீழத்தில்' தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை. அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்....


ஆங்கிலேயர்களின் ஆட்சியில் ஆளுனரின் பாதுகாப்பு படையினரின் வழிபாட்டு தலங்கள் பாடிகார்ட் மூனிஸ்வரன் கோயில் மற்றும் பாடிகார்ட் பள்ளிவாசல் என்று கேள்விப்பட்டேன். உண்மையா என்று விளக்க முடியுமா

No tags for this post.

Related posts

  • No related posts.
Monorail Germany - Local Wuppertal Germany




கருத்துகள் இல்லை: