http://twitter.com/rajamanohar/status/2327921983
@spinesurgeon one question. what is the impact of globalization on healthcare sector? positive or negative ?
1 Comments
At June 25, 2009, புருனோ wrote:
My Reply
Globalisation in Health Care - Positive for Hospital Owners, Pharmacy, Diag Equip Manufactures and Negative for patients
Related posts
- No related posts.


| தமிழ் பொப் பாடகி மாயா (MIA) சீ.என்.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பியது |
இன அழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) வழங்கிய பேட்டியை சி.என்.என் தொலைக்காட்சி தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளது. |
| கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் சஞ்சிகையில் பேட்டி கொடுத்த மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ), சி.என்.என் ற்காக தான் கொடுத்த பேட்டியானது தணிக்கை செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாகக் கூறியுள்ளார். இவர் அண்மையில் சி.என்.என் தொலைக்காட்சிக்கு ஒரு மணித்தியால நேரம் நீடித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். ஆனால் ஒரு நிமிடப் பேட்டியை மட்டுமே சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பியதாக எம்.ஐ.ஏ கூறியுள்ளார். தணிக்கைக்கான காரணம் அவர் பயன்படுத்திய 'இன அழிப்பு' என்ற பதம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பேட்டியின்போது, கிட்டத்தட்ட 20,000 தமிழர்கள் அரச படைகளால் கடைசிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதை இவர் விபரித்திருந்தார். பயங்கரவாதிகள் என்று கூறி தமிழ் மக்களையே அரசு கொல்கிறது என்றும் இறுதியில் புலிகள் எல்லோரையும் அழித்து விட்டோம் என்று ஐக்கிய நாடுகள் மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த பொய்யர்களை அழைத்துக் காண்பித்தாலும் அவை எல்லாம் அரசாங்கத்தையே ஈடுசெய்யப்போகிறது, எங்கள் தமிழ் மக்களை அல்ல என்று அப்பேட்டியில் கூறியிருந்தார். அவை எல்லாம் சி.என்.என் ஆல் தணிக்கை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். |
http://eeladhesam.com/
| தமிழ் பொப் பாடகி மாயா (MIA) சீ.என்.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பியது |
இன அழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) வழங்கிய பேட்டியை சி.என்.என் தொலைக்காட்சி தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளது. |
| கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் சஞ்சிகையில் பேட்டி கொடுத்த மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ), சி.என்.என் ற்காக தான் கொடுத்த பேட்டியானது தணிக்கை செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாகக் கூறியுள்ளார். இவர் அண்மையில் சி.என்.என் தொலைக்காட்சிக்கு ஒரு மணித்தியால நேரம் நீடித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். ஆனால் ஒரு நிமிடப் பேட்டியை மட்டுமே சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பியதாக எம்.ஐ.ஏ கூறியுள்ளார். தணிக்கைக்கான காரணம் அவர் பயன்படுத்திய 'இன அழிப்பு' என்ற பதம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பேட்டியின்போது, கிட்டத்தட்ட 20,000 தமிழர்கள் அரச படைகளால் கடைசிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதை இவர் விபரித்திருந்தார். பயங்கரவாதிகள் என்று கூறி தமிழ் மக்களையே அரசு கொல்கிறது என்றும் இறுதியில் புலிகள் எல்லோரையும் அழித்து விட்டோம் என்று ஐக்கிய நாடுகள் மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த பொய்யர்களை அழைத்துக் காண்பித்தாலும் அவை எல்லாம் அரசாங்கத்தையே ஈடுசெய்யப்போகிறது, எங்கள் தமிழ் மக்களை அல்ல என்று அப்பேட்டியில் கூறியிருந்தார். அவை எல்லாம் சி.என்.என் ஆல் தணிக்கை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். |
http://eeladhesam.com/
| யாழ்ப்பாணத்தில் நான்கு நாளேடுகளுக்கு இன்று காலை தீ வைப்பு |
| |
யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படும் 4 நாளேடுகள் இன்று இனந்தெரியாத சில ஆயுததாரிகளால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| யாழ். நகரப்பகுதியான கன்னாதிட்டி சந்தி, ஆனைப்பந்தி சந்தி ஆகிய பகுதிகளில் நின்று நாளேடுகளை விநியோகிக்கும் பணியாளர்களை வழிமறித்து, நாளேடுகளின் பிரதிகள் அனைத்தையும் தீ மூட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட 'நாட்டை காக்கும் தமிழர் கூட்டணி" என்ற பெயரில் வெளியான துண்டு பிரசுரத்தை, இன்றைய நாளேட்டில் பிரசுரிக்குமாறு நேற்று நாளேடுகளின் ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக