வியாழன், 25 ஜூன், 2009

2009-06-25


http://twitter.com/rajamanohar/status/2327921983

@spinesurgeon one question. what is the impact of globalization on healthcare sector? positive or negative ?


1 Comments

  • At June 25, 2009, புருனோ wrote:

    My Reply

    Globalisation in Health Care - Positive for Hospital Owners, Pharmacy, Diag Equip Manufactures and Negative for patients

No tags for this post.

Related posts

  • No related posts.
தொடரும் ஆப்கான் போரும், அதன் விளைவாக ஏற்படும் அப்பாவி மக்களின் அவலமும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பதில்லை. அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் காரணமாக பொது மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன, நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் மரணிக்கின்றனர், அல்லது அங்கவீனர் ஆகின்றனர். அதை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தாலிபானுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகளின் தாக்குதல்களால் அனேகமாக பொது மக்களே பலியாகின்றனர். இதனால் தன் முனைப்புக் கொண்ட ஆப்கான் மக்களின் எழுச்சியானது அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேற வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆப்கான் மக்களின் துயரத்தை கண் முன் கொண்டுவரும் வீடியோ இது. இந்த நேரடி அறிக்கையை சில துணிச்சலான ஆர்வலர்கள் படம் பிடித்து அனுப்பியுள்ளனர்.





தொடரும் ஆப்கான் போரும், அதன் விளைவாக ஏற்படும் அப்பாவி மக்களின் அவலமும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பதில்லை. அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் காரணமாக பொது மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன, நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் மரணிக்கின்றனர், அல்லது அங்கவீனர் ஆகின்றனர். அதை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தாலிபானுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகளின் தாக்குதல்களால் அனேகமாக பொது மக்களே பலியாகின்றனர். இதனால் தன் முனைப்புக் கொண்ட ஆப்கான் மக்களின் எழுச்சியானது அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேற வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆப்கான் மக்களின் துயரத்தை கண் முன் கொண்டுவரும் வீடியோ இது. இந்த நேரடி அறிக்கையை சில துணிச்சலான ஆர்வலர்கள் படம் பிடித்து அனுப்பியுள்ளனர்.





தமிழ் பொப் பாடகி மாயா (MIA) சீ.என்.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பியது



இன அழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ)  வழங்கிய பேட்டியை  சி.என்.என் தொலைக்காட்சி தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் சஞ்சிகையில் பேட்டி கொடுத்த மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ), சி.என்.என் ற்காக தான் கொடுத்த பேட்டியானது தணிக்கை செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆனால் உலகப் பிரசித்தி பெற்ற பொப் பாடகி. ஒஸ்கார் விருதுக்காக இவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடததக்கது.

இவர் அண்மையில் சி.என்.என் தொலைக்காட்சிக்கு ஒரு மணித்தியால நேரம் நீடித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார்.

ஆனால் ஒரு நிமிடப் பேட்டியை மட்டுமே சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பியதாக எம்.ஐ.ஏ கூறியுள்ளார். தணிக்கைக்கான காரணம் அவர் பயன்படுத்திய 'இன அழிப்பு' என்ற பதம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பேட்டியின்போது, கிட்டத்தட்ட 20,000 தமிழர்கள் அரச படைகளால் கடைசிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதை இவர் விபரித்திருந்தார்.

பயங்கரவாதிகள் என்று கூறி தமிழ் மக்களையே அரசு கொல்கிறது என்றும் இறுதியில் புலிகள் எல்லோரையும் அழித்து விட்டோம் என்று ஐக்கிய நாடுகள் மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த பொய்யர்களை அழைத்துக் காண்பித்தாலும் அவை எல்லாம் அரசாங்கத்தையே ஈடுசெய்யப்போகிறது, எங்கள் தமிழ் மக்களை அல்ல என்று அப்பேட்டியில் கூறியிருந்தார்.

அவை எல்லாம் சி.என்.என் ஆல் தணிக்கை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.


http://eeladhesam.com/

தமிழ் பொப் பாடகி மாயா (MIA) சீ.என்.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பியது



இன அழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ)  வழங்கிய பேட்டியை  சி.என்.என் தொலைக்காட்சி தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் சஞ்சிகையில் பேட்டி கொடுத்த மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ), சி.என்.என் ற்காக தான் கொடுத்த பேட்டியானது தணிக்கை செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆனால் உலகப் பிரசித்தி பெற்ற பொப் பாடகி. ஒஸ்கார் விருதுக்காக இவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடததக்கது.

இவர் அண்மையில் சி.என்.என் தொலைக்காட்சிக்கு ஒரு மணித்தியால நேரம் நீடித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார்.

ஆனால் ஒரு நிமிடப் பேட்டியை மட்டுமே சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பியதாக எம்.ஐ.ஏ கூறியுள்ளார். தணிக்கைக்கான காரணம் அவர் பயன்படுத்திய 'இன அழிப்பு' என்ற பதம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பேட்டியின்போது, கிட்டத்தட்ட 20,000 தமிழர்கள் அரச படைகளால் கடைசிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதை இவர் விபரித்திருந்தார்.

பயங்கரவாதிகள் என்று கூறி தமிழ் மக்களையே அரசு கொல்கிறது என்றும் இறுதியில் புலிகள் எல்லோரையும் அழித்து விட்டோம் என்று ஐக்கிய நாடுகள் மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த பொய்யர்களை அழைத்துக் காண்பித்தாலும் அவை எல்லாம் அரசாங்கத்தையே ஈடுசெய்யப்போகிறது, எங்கள் தமிழ் மக்களை அல்ல என்று அப்பேட்டியில் கூறியிருந்தார்.

அவை எல்லாம் சி.என்.என் ஆல் தணிக்கை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.


http://eeladhesam.com/

யாழ்ப்பாணத்தில் நான்கு நாளேடுகளுக்கு இன்று காலை தீ வைப்பு
 
 http://mathimaran.files.wordpress.com/2009/02/burning-hand.jpg








யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படும் 4 நாளேடுகள் இன்று இனந்தெரியாத சில ஆயுததாரிகளால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரப்பகுதியான கன்னாதிட்டி சந்தி, ஆனைப்பந்தி சந்தி ஆகிய பகுதிகளில் நின்று நாளேடுகளை விநியோகிக்கும் பணியாளர்களை வழிமறித்து, நாளேடுகளின் பிரதிகள் அனைத்தையும் தீ மூட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட 'நாட்டை காக்கும் தமிழர் கூட்டணி" என்ற பெயரில் வெளியான துண்டு பிரசுரத்தை, இன்றைய நாளேட்டில் பிரசுரிக்குமாறு நேற்று நாளேடுகளின் ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

எனினும், ஆதாரமற்ற அந்த துண்டு பிரசுரத்தினை இன்றைய நாளேடுகளில் பிரசுரிக்க அதன் ஆசிரியர்கள் இணங்கவில்லை.

இந்த நிலையில், இன்று இடம்பெற்றுள்ள தீ மூட்டல் சம்பவத்தின் பின்னணியில் இந்த துண்டு பிரசுரம் தொடர்பான நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாம் என நாளேடுகளின் ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

http://eeladhesam.com/




http://www.firewebdesigns.com/images/fire_02.jpg

கருத்துகள் இல்லை: