வெள்ளி, 26 ஜூன், 2009

2009-06-26

ஆனந்த விகடன், தனது 18-02-09 வெளியீட்டில் கீழ்கண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளது. முன்னமே, சில பதிவர்கள் தங்களுடைய வலைத்தளத்தில் இதை வெளியிட்டிருப்பினும், இக்கடிதத்தின் நோக்கம்/முக்கியத்துவம் கருதி அது இங்கும் வெளியிடப்படுகிறது.************************************************************************************முத்துக்குமார்... ..கண்ணீர் வணக்கம். சாவின் விளிம்பில் எழுதிய சாசனத்தில்கூட, 'வேலைக்குப்
ஆனந்த விகடன், தனது 18-02-09 வெளியீட்டில் கீழ்கண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளது. முன்னமே, சில பதிவர்கள் தங்களுடைய வலைத்தளத்தில் இதை வெளியிட்டிருப்பினும், இக்கடிதத்தின் நோக்கம்/முக்கியத்துவம் கருதி அது இங்கும் வெளியிடப்படுகிறது.************************************************************************************முத்துக்குமார்... ..கண்ணீர் வணக்கம். சாவின் விளிம்பில் எழுதிய சாசனத்தில்கூட, 'வேலைக்குப்
வணக்கம்.....மேற்படிப்பு (பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி துறை சார்ந்தவை) படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதற்குறிய சரியான தகவல்கள் உறிய நேரத்திற்க்கு கிடைக்கப்பெருமா என்பது சந்தேகமே... ஏனெனில், சரியான வாய்ப்புகளைத் தேடி சில ஆண்டுகளை கழித்தவர்களில் நானும் ஒருவன் !!!!! அதனால், நான் தற்போது இருக்கும் பிரான்சில், மேற்படிப்பு சம்பந்தமான தகவல்களை தமிழில் பதிய எண்ணிக்க்கொண்டிருந்த பொழுது, நண்பர் ஒருவரால்,
வணக்கம்.....மேற்படிப்பு (பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி துறை சார்ந்தவை) படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதற்குறிய சரியான தகவல்கள் உறிய நேரத்திற்க்கு கிடைக்கப்பெருமா என்பது சந்தேகமே... ஏனெனில், சரியான வாய்ப்புகளைத் தேடி சில ஆண்டுகளை கழித்தவர்களில் நானும் ஒருவன் !!!!! அதனால், நான் தற்போது இருக்கும் பிரான்சில், மேற்படிப்பு சம்பந்தமான தகவல்களை தமிழில் பதிய எண்ணிக்க்கொண்டிருந்த பொழுது, நண்பர் ஒருவரால்,
ஒரு இனிய மாலைப் பொழுது இடம்: Saint Malo, பிரான்ஸ்மேலிருந்து கீழ் விமானத்திலிருந்து: ஆஸ்திரியா சுவிஸ் எல்லைப் பகுதிகல்லிலே கலை வண்ணம்தலக்காடு சிவன் கோயில், கர்நாடகா, இந்தியா பளிங்கினால் ஒரு மேலாடைலூவர் அருங்காட்சியகம், பாரீஸ், பிரான்ஸ்வண்ணத்துப்பூச்சியுடன்.... வீட்டின் அருகே நான்....இதுவும் வீட்டின் அருகே..... சீனு .. :)
ஒரு இனிய மாலைப் பொழுது இடம்: Saint Malo, பிரான்ஸ்மேலிருந்து கீழ் விமானத்திலிருந்து: ஆஸ்திரியா சுவிஸ் எல்லைப் பகுதிகல்லிலே கலை வண்ணம்தலக்காடு சிவன் கோயில், கர்நாடகா, இந்தியா பளிங்கினால் ஒரு மேலாடைலூவர் அருங்காட்சியகம், பாரீஸ், பிரான்ஸ்வண்ணத்துப்பூச்சியுடன்.... வீட்டின் அருகே நான்....இதுவும் வீட்டின் அருகே..... சீனு .. :)

கருத்துகள் இல்லை: