திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29


'நாயகன்' படத்தின் எதிர்பாராதவெற்றியில் இருந்துமீளாமல் இருக்கும் ஜே.கே.ரித்தீஷ், சூட்டோடு சூடாக அனல் பறக்கும் சில பதிட்டங்களை வகுத்து வருகிறார்.

அதில் ஒன்றுதான், ரஜினி பாணியை பின்பற்றி ரசிகர்கள் எண்ணிக்கையை பலமடங்காக உயர்த்துவது எனபதும்!

ஆம், மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் தலைப்பை பயன்படுத்திய ரித்தீஷ், அடுத்து பயன்படுத்தவிருப்பது ரஜினி படத தலைப்பு.

இதற்கென ரித்தீஷ் தேர்ந்தெடுத்திருப்பது, கே.பாலச்சந்திரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படமான 'தில்லு முல்லு'!

இதோடு நிற்கவில்லை இந்த வீரத்தளபதி (அப்படிதாங்க பட விளம்பரங்கள்ல போடுறாங்க!), இந்த முறை ரஜினியின் மேனரிசங்களையும், ஸ்டைல்களையும் பயன்படுத்தப் போகிறார் என்கிறது அவரது அலுவலக (!!!) வட்டாரம்.

வீரத்தளபதி என்ற அடைமொழி, தில்லுமுல்லுவில் 'டூப்பர் ஸ்டார்' என மாறினாலும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஆச்சரியப்படுவதற்கில்லை!
(மூலம் - வெப்துனியா)


More than a Blog Aggregator

by அருப்புக்கோட்டை பாஸ்கர்

ரஜினிக்கு 'குசேலன்' தோல்வி, பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. ரஜினி படமே என்றாலும் கதை மற்றும் இன்ன பிற விஷயங்களிலும் கூடுதல் கவனம் தேவை என்பதை இயக்குனர்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.

இதன் எதிரொலிதான், ஷங்கரின் 'ரோபோ' தற்போது 'எந்திரன்'' என பெயர் மாறியதும். 'ரோபோ' ஆங்கில பெயர் என்பதால் வரிச்சலுகை கிடைக்காது. ரஜினி படத்துக்கு வரிச்சலுகை தேவையில்லை என்றாலும், பயம் யாரை விட்டது.

படம் திரைக்கு வந்து, முடிவு எதிர்மறையாகிவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் தான் இந்த பெயர் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.

னினும், 'சிவாஜி'க்கு 'தி பாஸ்' என்று சப்-டைட்டில் வைத்ததுபோல, எந்திரனுக்கு சப்டைட்டிலாக 'தி ரோபோ' என்று வைத்துள்ளனர். இதுவும் கூட கடைசிநேர மாறுதலுக்கு உட்பட்டதாம்.

இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து, 'எந்திரன்' படப்பிடிப்பு பிரேசலில் இன்று தொடங்குகிறது. முதலில் பாடல் காட்சிகளை படம் பிடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர்.

(மூலம் - வெப்துனியா)


More than a Blog Aggregator

by அருப்புக்கோட்டை பாஸ்கர்




வலைப்பூ உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த தீபாவளிநல்வாழ்த்துக்கள் . ! எல்லா வளமும் பெற்று வாழ அனைவரையும்வாழ்த்துகிறேன் .


More than a Blog Aggregator

by அருப்புக்கோட்டை பாஸ்கர்




வலைப்பூ உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த தீபாவளிநல்வாழ்த்துக்கள் . ! எல்லா வளமும் பெற்று வாழ அனைவரையும்வாழ்த்துகிறேன் .


More than a Blog Aggregator

by அருப்புக்கோட்டை பாஸ்கர்

ரஜினிக்கு 'குசேலன்' தோல்வி, பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. ரஜினி படமே என்றாலும் கதை மற்றும் இன்ன பிற விஷயங்களிலும் கூடுதல் கவனம் தேவை என்பதை இயக்குனர்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.

இதன் எதிரொலிதான், ஷங்கரின் 'ரோபோ' தற்போது 'எந்திரன்'' என பெயர் மாறியதும். 'ரோபோ' ஆங்கில பெயர் என்பதால் வரிச்சலுகை கிடைக்காது. ரஜினி படத்துக்கு வரிச்சலுகை தேவையில்லை என்றாலும், பயம் யாரை விட்டது.

படம் திரைக்கு வந்து, முடிவு எதிர்மறையாகிவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் தான் இந்த பெயர் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.

னினும், 'சிவாஜி'க்கு 'தி பாஸ்' என்று சப்-டைட்டில் வைத்ததுபோல, எந்திரனுக்கு சப்டைட்டிலாக 'தி ரோபோ' என்று வைத்துள்ளனர். இதுவும் கூட கடைசிநேர மாறுதலுக்கு உட்பட்டதாம்.

இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து, 'எந்திரன்' படப்பிடிப்பு பிரேசலில் இன்று தொடங்குகிறது. முதலில் பாடல் காட்சிகளை படம் பிடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர்.

(மூலம் - வெப்துனியா)

"பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்." நியாயாதிபதிகள் 9:56 பி


காண்ட்ரக்டர் ஒருவர் ஒரு கட்டுமான நிருவனத்திற்குப் பல பணிகளைச் செய்து கொடுத்து வந்தார். தனக்கு வயதாகிவிட்டபடியினால் இனிமேல் தன்னால் அப்படி காண்ட்ராக்ட் எடுத்துச் செய்ய முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைவரிடம் சொன்னார். அதற்கு அந்த நிறுவனத்தின் தலைவர் சரி கடைசியாக ஒரே ஒரு வீடு மட்டும் காண்ட்ராக்டில் கட்டிக் கொடுங்கள் என்று சொன்னார். இவரும் அந்த வீட்டை மிகவும் மலிவான பொருள்களைக் கொண்டு தரமில்லாமல் அந்த வீட்டைக் கட்டி முடித்தார். வீட்டின் திறப்பு விழாவிற்கு அந்தக் காண்ட்ரக்டரை குடும்பத்தோடு அழைத்தார். அந்தத் திறப்பு விழாவில் அந்த நிறுவனத்தின் தலைவர் காண்ட்ரக்டரிடம் இதுவரை எங்களது நிறுவனத்திற்கு நீங்கள் செய்த பணிக்காக இந்த வீட்டை உனக்குச் சொந்தமாகத் தருகிறேன் என்றார். காண்ட்ரக்டருக்கு தலை சுற்றியது. ஐயோ இந்த வீடு எனக்கு என்று முன்பதாகத் தெரிந்திருந்தால் நான் தரமானப் பொருள்களைக் கொண்டு கட்டியிருப்பேனே என்று அவன் புலம்பினான் .



ஆம் பிரியமானவர்களே நாம் செய்கின்ற தீமையான எல்லாச் செயல்களும் மீண்டும் நம்மை நோக்கியே வரும். அபிமெலேக்கின் வாழ்க்கையிலும் இது தான் பலித்தது. தன்னுடைய சகோதரர்கள் 70 பேரையும் கொலை செய்து விட்டு சீகேமின் அரசனாக மாறினான். இவனுடைய இந்தத் தீமையானச் செயலுக்கு சீகேமின் மனுஷரும் உடந்தையாக இருந்தார்கள். முடிவிலே சீகேமின் மனுஷருக்கும் அபிமெலேக்கிற்கும் பிரிவினை உண்டாகின்றது. முடிவிலே அபிமெலேக்கின் மரணம் ஒரு பெண்ணால் வருகின்றது. அபிமெலேக்கு செய்த எல்லாத் தீமையானக் காரியங்களுக்கும் கர்த்தர் அவனுக்குப் பதிலளித்தார்.




சிந்தனை: தன் வினை தன்னைச் சுடும்.


ஜெபம்: அன்பின் தேவனே நான் நன்மையானக் காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் பெலன் தந்து தீமையானக் காரியங்களுக்கு என்னை விலக்கிக் காத்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை: