திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

க‌ட‌ல்க‌ளைத் தாண்டி கேட்கிற‌து

வீறிட்ட‌ சிசுக்குர‌ல்,

காப்புடைந்த‌ பெண்ணின் க‌த‌ற‌ல்,

க‌ன‌ன்றெரியும் வீட்டின் குமுற‌ல்,

ச‌ம‌ர‌ச‌ப் பேச்சின் அல‌ங்கார‌ வ‌ளைவுக்குள்

எதிரெதிர் இன‌த்து ம‌க‌னும் ம‌க‌ளும்

முகூர்த்த‌ வேளையில்

சிர‌ச‌றுப‌ட்டு அல‌றிவிழும் ர‌ண‌க‌ள‌ம்

இன‌ம் மொழி ம‌த‌ம் என்று

ஊர்வ‌ல‌ம் எடுத்த‌

மூளையின் தாதுக்க‌ள் மோதி

ச‌ங்க‌ம‌ம் பிற‌ழ்ந்து

சிக்கெடுத்த‌து ஒரு முடிச்சு

முடிச்சு இனி

வேட்டிக்கும் முந்தானைக்கும‌ல்ல‌,

முஷ்டிக்கும் பொறிவில்லுக்கும்

அமைதியின் அனுஷ்டான‌ங்க‌ளும்

ஆர‌வார‌ம் ஒடுங்கி ஸ்த‌ம்பித்த‌ன‌.

க‌ல்லும் உருகி

அலையெடுக்கிற‌து

எரிம‌லைப் பிழ‌ம்பு.

ம‌ரண‌ம் ம‌ட்டுமே என்றான‌ பின்

ம‌ர‌ண‌ம் தான் என்ன‌..?

‍‍‍-----பிர‌மிள்
க‌ட‌ல்க‌ளைத் தாண்டி கேட்கிற‌து

வீறிட்ட‌ சிசுக்குர‌ல்,

காப்புடைந்த‌ பெண்ணின் க‌த‌ற‌ல்,

க‌ன‌ன்றெரியும் வீட்டின் குமுற‌ல்,

ச‌ம‌ர‌ச‌ப் பேச்சின் அல‌ங்கார‌ வ‌ளைவுக்குள்

எதிரெதிர் இன‌த்து ம‌க‌னும் ம‌க‌ளும்

முகூர்த்த‌ வேளையில்

சிர‌ச‌றுப‌ட்டு அல‌றிவிழும் ர‌ண‌க‌ள‌ம்

இன‌ம் மொழி ம‌த‌ம் என்று

ஊர்வ‌ல‌ம் எடுத்த‌

மூளையின் தாதுக்க‌ள் மோதி

ச‌ங்க‌ம‌ம் பிற‌ழ்ந்து

சிக்கெடுத்த‌து ஒரு முடிச்சு

முடிச்சு இனி

வேட்டிக்கும் முந்தானைக்கும‌ல்ல‌,

முஷ்டிக்கும் பொறிவில்லுக்கும்

அமைதியின் அனுஷ்டான‌ங்க‌ளும்

ஆர‌வார‌ம் ஒடுங்கி ஸ்த‌ம்பித்த‌ன‌.

க‌ல்லும் உருகி

அலையெடுக்கிற‌து

எரிம‌லைப் பிழ‌ம்பு.

ம‌ரண‌ம் ம‌ட்டுமே என்றான‌ பின்

ம‌ர‌ண‌ம் தான் என்ன‌..?

‍‍‍-----பிர‌மிள்
வ‌ன்னிப் ப‌டுகொலைக‌ளுக்குப் பின்ன‌ர் இல‌க்கிய‌த்துக்கான‌ சாத்திய‌ம் இருக்கிற‌தா..?


இப்பொழுது வ‌ன்னியில் ந‌டைபெறும் இன‌ப்ப‌டுகொலையான‌து ஜெர்ம‌னியின் ஆஷ்விட்சுக்கு இணையான‌ ஒரு நிக‌ழ்வாக‌வே தோன்றுகிற‌து.

நாள‌ந்த‌ம் இணைய‌த்த‌ள‌ங்க‌ளின் வாயிலாக‌ செய்திக‌ளைக் க‌ண்டு குற்ற‌ உண‌ர்வுக‌ளால் மூழ்க‌டிக்க‌ப்ப‌டுகிறோம்.இந்த‌ குற்ற‌ உண‌ர்வின் எல்லையாக‌ த‌ற்கொலைக‌ள் இருக்கின்ற‌ன‌.

இதை விவ‌ரிக்க‌ வார்த்தைக‌ளோ,க‌விதையோ வேறு எந்த‌ இல‌க்கிய‌ வ‌டிவ‌மோ ஏன் மொழியே கூட‌ ச‌க்திய‌ற்றுப்போய் விடுகிற‌தாக‌வே உண‌ருகிறேன்.

பேர‌ழிவு இல‌க்கிய‌ம்(Holocaust literature) என்ற‌ வ‌கையில் ஆஷ்விட்சில் சிக்கிய‌ யூத‌ர்க‌ளால் ப‌டைக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌.அவ‌ர்க‌ளாவ‌து இர‌ண்டாவ‌து உல‌க‌ப்போரின் முடிவில் விடுவிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் ஆனால் வ‌ன்னி த‌மிழ‌ர்க‌ளுக்கு விடுத‌லை என்ற‌ ஒன்று சாத்திய‌மா என்ற‌ அச்ச‌ம் ம‌ன‌தில் ப‌ர‌வுகிற‌து

அப்ப‌டியான‌ சாத்திய‌த்துக்கு முன்பே அங்கே யாரேனும் உயிரோடு மிஞ்சுவார்க‌ளோ என்ப‌தே ச‌ந்தேக‌ம் தான்.

வ‌ன்னியில் இற‌ப்ப‌து ம‌னித‌ன் ம‌ட்டும‌ல்ல‌ ம‌னித‌ன் என்ற‌ க‌ருத்தாக்க‌மும் தான்.
சிங்க‌ள‍‍‍,இந்திய‌ கூட்ட‌ணி வெல்ல‌ முடியாத‌தா..?

இந்திய வ‌ல்லாதிக்க‌மும்,சிங்க‌ள‌ இன‌வெறி அர‌சும் இணைந்து ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ளுக்கு எதிராக‌ போரிட்டு வெற்றி பெற்று வ‌ருவ‌தாக‌ ஒரு மாயையில் மூழ்கி கிட‌க்கின்ற‌ன‌ர்.இந்த‌ நீண்ட‌,கொடிய‌ போரில் புலிக‌ளை அழிக்க‌ கால‌க்கெடு வேறு

நிர்ண‌யித்திருக்கிறார்க‌ள்.

இந்த‌ கூட்ட‌மைப்பிட‌ம் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் தோல்வி அடைந்து விட்ட‌தாக‌ வேல்த‌ர்மா எழுதியிருக்கிறார்.

அடிமுட்டாள்க‌ளான‌ சிங்க‌ள‌வ‌னும் அத‌னனினும் முட்டாள்க‌ளான‌ இந்திய‌ அதிகார‌வ‌ர்க்க‌மும் இணைந்த‌ கூட்ட‌ணி முட்டாள்க‌ளின் சொர்க்க‌த்தில் வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள் என்ப‌து ம‌ட்டும் நிராக‌ரிக்க‌வே முடியாத‌ உண்மை.

ஈழ‌த்த‌மிழ் ச‌கோத‌ர‌ர்க‌ளே!! இந்த‌ முட்டாள் கூட்ட‌ணியிட‌ம் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் தோல்வி அடைய‌வும் இல்லை இது வெல்ல‌ப்ப‌ட‌ முடியாத‌தாக‌வும் இல்லை.

இந்த‌ போரில் ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ளே முழுமையாக‌ ஈடுப‌டவில்லை.நீங்க‌ள் விடுத‌லைப் போரை முழுமையாக‌ ஆத‌ரித்து,போரையே சிந்தித்து ஓர்ம‌த்தோடு போரை ந‌ட‌த்தியிருந்தால் எப்பொழுதோ ஈழ‌த்தை அடைந்திருப்போம்.

மாறாக‌ யாழ்ப்பாண‌த்த‌மிழ‌னென்றும்,வ‌ன்னித்த‌மிழ‌னென்றும்,ம‌ட்ட‌க்க‌ள‌ப்புத் த‌மிழ‌னென்றும் பிள‌வுப‌ட்டும்,நாடு நாடாக‌ அக‌தியாக‌ த‌ப்பிச் சென்றும் உங்க‌ள‌து போரை நீங்க‌ளே ப‌ல‌வீன‌ப்ப‌டுத்தி விட்டீர்க‌ள்.

விய‌ட்னாம் போரின்போது அந்த‌ ம‌க்க‌ள் இப்ப‌டியா ஓடினார்க‌ள்..?என்ன‌தான் ர‌ஸ்யா சீன‌ ஆத‌ர‌வு இருந்தாலும் ம‌க்க‌ள் ஓர‌ணியில் நின்ற‌தால் தானே வெற்றிய‌டைந்தார்க‌ள்.

அதைவிடுத்து த‌லை இருக்கிற‌து என்ப‌த‌ற்காக‌வே த‌லைவ‌ர்க‌ளான‌ அத‌ற்கான‌ த‌குதிக‌ள‌ற்ற‌ க‌ருணாநிதிக‌ளிட‌மும் ஜெய‌ல‌லிதாக்க‌ளிட‌மும் ஆத‌ர‌வை எதிர்பார்ப்ப‌து முட்டாள்த‌ன‌ம்.

நாம் போரை உண‌ர்வு ரீதியாக‌ ம‌ட்டும் அணுகிவ‌ருவ‌தால் தான் இந்த‌ இழிநிலை.

நாம் யூத‌ர்க‌ள் மாதிரி அறிவு வ‌ழிப்ப‌ட்ட‌ ச‌மூக‌மாக‌ இல்லாத‌தும் இந்த‌ பின்ன‌டைவுக்குக் கார‌ண‌ம்
என்றே க‌ருதுகிறேன்.

புலிக‌ள் ம‌ட்டுமே போரை ச‌மாளிப்பார்க‌ள் என்றாலும் இறுதி வெற்றிக்கு நீண்ட‌ கால‌ம் தேவைப்ப‌ட‌லாம்.கேண‌ல் ரூப‌ண் கூறிய‌து போல‌ போர‌டும் அள‌விற்கு ஆற்ற‌ல் கொண்ட‌ ஒரு அம்பாதாயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் இணைந்து தாக்குத‌ல் தொடுத்தால்

போதும் இந்த‌ முட்டாள் கூட்ட‌ணியை ஈழ‌ ம‌க்க‌ளே வென்றெடுக்க‌ முடியும்.அது தான் ஈழ‌ம‌க்க‌ளின் த‌ன்மான‌மும் ஆகும்

ஆக‌வே என‌த‌ருமை ஈழ‌த்த‌மிழ் உற‌வுக‌ளே...!

அனைவ‌ரும் ஒர‌ணியில் நின்று போரையே சிந்தித்து,உண்டு உற‌ங்கி அத‌ற்காவே பிள்ளைக‌ள் அனைவ‌ரையும் ப‌யிற்சிய‌ளித்து ந‌ட‌த்துங்க‌ள்.அத‌ன் மூல‌ம் மிக‌ விரைவில் ஈழ‌மும் சாத்திய‌மாகும்.
உங்க‌ளின் த‌ன்மான‌மும் காப்ப‌ற்ற‌ப்ப‌டும்.த‌மிழ் நாட்டில் இருந்து கொண்டு எங்க‌ளால் ப‌திவுக‌ளும் க‌விதையும் ம‌ட்டுமே எழுத‌ முடியும்.போர‌ட்ட‌த்தின் வெற்றியை நீங்க‌ள்தான் தீர்மாணிக்க‌ முடியும்

தொட‌ர்ந்து பேசுவோம்..

த‌மிழ‌ர்க‌ளின் தாக‌ம் அக‌ண்ட‌ த‌மிழ‌க‌ தாய‌க‌ம்..!
சிங்க‌ள‍‍‍,இந்திய‌ கூட்ட‌ணி வெல்ல‌ முடியாத‌தா..?

இந்திய வ‌ல்லாதிக்க‌மும்,சிங்க‌ள‌ இன‌வெறி அர‌சும் இணைந்து ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ளுக்கு எதிராக‌ போரிட்டு வெற்றி பெற்று வ‌ருவ‌தாக‌ ஒரு மாயையில் மூழ்கி கிட‌க்கின்ற‌ன‌ர்.இந்த‌ நீண்ட‌,கொடிய‌ போரில் புலிக‌ளை அழிக்க‌ கால‌க்கெடு வேறு

நிர்ண‌யித்திருக்கிறார்க‌ள்.

இந்த‌ கூட்ட‌மைப்பிட‌ம் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் தோல்வி அடைந்து விட்ட‌தாக‌ வேல்த‌ர்மா எழுதியிருக்கிறார்.

அடிமுட்டாள்க‌ளான‌ சிங்க‌ள‌வ‌னும் அத‌னனினும் முட்டாள்க‌ளான‌ இந்திய‌ அதிகார‌வ‌ர்க்க‌மும் இணைந்த‌ கூட்ட‌ணி முட்டாள்க‌ளின் சொர்க்க‌த்தில் வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள் என்ப‌து ம‌ட்டும் நிராக‌ரிக்க‌வே முடியாத‌ உண்மை.

ஈழ‌த்த‌மிழ் ச‌கோத‌ர‌ர்க‌ளே!! இந்த‌ முட்டாள் கூட்ட‌ணியிட‌ம் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் தோல்வி அடைய‌வும் இல்லை இது வெல்ல‌ப்ப‌ட‌ முடியாத‌தாக‌வும் இல்லை.

இந்த‌ போரில் ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ளே முழுமையாக‌ ஈடுப‌டவில்லை.நீங்க‌ள் விடுத‌லைப் போரை முழுமையாக‌ ஆத‌ரித்து,போரையே சிந்தித்து ஓர்ம‌த்தோடு போரை ந‌ட‌த்தியிருந்தால் எப்பொழுதோ ஈழ‌த்தை அடைந்திருப்போம்.

மாறாக‌ யாழ்ப்பாண‌த்த‌மிழ‌னென்றும்,வ‌ன்னித்த‌மிழ‌னென்றும்,ம‌ட்ட‌க்க‌ள‌ப்புத் த‌மிழ‌னென்றும் பிள‌வுப‌ட்டும்,நாடு நாடாக‌ அக‌தியாக‌ த‌ப்பிச் சென்றும் உங்க‌ள‌து போரை நீங்க‌ளே ப‌ல‌வீன‌ப்ப‌டுத்தி விட்டீர்க‌ள்.

விய‌ட்னாம் போரின்போது அந்த‌ ம‌க்க‌ள் இப்ப‌டியா ஓடினார்க‌ள்..?என்ன‌தான் ர‌ஸ்யா சீன‌ ஆத‌ர‌வு இருந்தாலும் ம‌க்க‌ள் ஓர‌ணியில் நின்ற‌தால் தானே வெற்றிய‌டைந்தார்க‌ள்.

அதைவிடுத்து த‌லை இருக்கிற‌து என்ப‌த‌ற்காக‌வே த‌லைவ‌ர்க‌ளான‌ அத‌ற்கான‌ த‌குதிக‌ள‌ற்ற‌ க‌ருணாநிதிக‌ளிட‌மும் ஜெய‌ல‌லிதாக்க‌ளிட‌மும் ஆத‌ர‌வை எதிர்பார்ப்ப‌து முட்டாள்த‌ன‌ம்.

நாம் போரை உண‌ர்வு ரீதியாக‌ ம‌ட்டும் அணுகிவ‌ருவ‌தால் தான் இந்த‌ இழிநிலை.

நாம் யூத‌ர்க‌ள் மாதிரி அறிவு வ‌ழிப்ப‌ட்ட‌ ச‌மூக‌மாக‌ இல்லாத‌தும் இந்த‌ பின்ன‌டைவுக்குக் கார‌ண‌ம்
என்றே க‌ருதுகிறேன்.

புலிக‌ள் ம‌ட்டுமே போரை ச‌மாளிப்பார்க‌ள் என்றாலும் இறுதி வெற்றிக்கு நீண்ட‌ கால‌ம் தேவைப்ப‌ட‌லாம்.கேண‌ல் ரூப‌ண் கூறிய‌து போல‌ போர‌டும் அள‌விற்கு ஆற்ற‌ல் கொண்ட‌ ஒரு அம்பாதாயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் இணைந்து தாக்குத‌ல் தொடுத்தால்

போதும் இந்த‌ முட்டாள் கூட்ட‌ணியை ஈழ‌ ம‌க்க‌ளே வென்றெடுக்க‌ முடியும்.அது தான் ஈழ‌ம‌க்க‌ளின் த‌ன்மான‌மும் ஆகும்

ஆக‌வே என‌த‌ருமை ஈழ‌த்த‌மிழ் உற‌வுக‌ளே...!

அனைவ‌ரும் ஒர‌ணியில் நின்று போரையே சிந்தித்து,உண்டு உற‌ங்கி அத‌ற்காவே பிள்ளைக‌ள் அனைவ‌ரையும் ப‌யிற்சிய‌ளித்து ந‌ட‌த்துங்க‌ள்.அத‌ன் மூல‌ம் மிக‌ விரைவில் ஈழ‌மும் சாத்திய‌மாகும்.
உங்க‌ளின் த‌ன்மான‌மும் காப்ப‌ற்ற‌ப்ப‌டும்.த‌மிழ் நாட்டில் இருந்து கொண்டு எங்க‌ளால் ப‌திவுக‌ளும் க‌விதையும் ம‌ட்டுமே எழுத‌ முடியும்.போர‌ட்ட‌த்தின் வெற்றியை நீங்க‌ள்தான் தீர்மாணிக்க‌ முடியும்

தொட‌ர்ந்து பேசுவோம்..

த‌மிழ‌ர்க‌ளின் தாக‌ம் அக‌ண்ட‌ த‌மிழ‌க‌ தாய‌க‌ம்..!
பாதுகாப்பு வலயப்பகுதில் படையினர் வீசிய எறிகணையில் சிதறிப்போன நிறைமாதக் கர்ப்பிணியும் வயிற்றிலேயே சிதறிப்போன குழந்தையும்


கருத்துகள் இல்லை: