திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29



More than a Blog Aggregator

by அருப்புக்கோட்டை பாஸ்கர்
சூர சம்ஹார காட்சி திருச்செந்தூர் .
நன்றி ! சன் டிவி
அனைவருக்கும் வணக்கம்! ஒரு நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் போடும் பதிவு இது. முதல் பதிவே இந்த மாதிரி போடனுமானு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'னு பெரியவங்க சொல்லிவிட்டு போயிருக்கறதால தவிர்க்க முடியல. அது மட்டும் இல்லாம என்னை மாதிரியே இவரும் நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் வந்திருக்காரு.

இன்னமும் இளமை மாறாமல் எப்படி அம்சமா இருக்காருன்னு பாருங்க. இந்த படங்களை பார்த்தாலே தெரியுது படம் சூப்பர் ஹிட் ஆயிடும்னு. அதனால எல்லாரும் இப்போவே டிக்கெட் புக் பண்ணி வச்சுக்குங்க.

இந்த படங்களை நான் மும்மூரமா வேலை செஞ்சிட்டிருந்த போது ஒருத்தன் ஈமெயில் பண்ணினான். பார்த்ததும் அப்படியே ஆனந்த கண்ணீர் வந்திருச்சி. சரின்னு அப்படியே எனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அனுப்பி விட்டேன். பதிலுக்கு அவங்க கோவத்துல அனுப்பின வார்த்தைகளை பார்த்ததும் இரத்த கண்ணீரே வந்திருச்சிங்க:(




அனைவருக்கும் வணக்கம்! ஒரு நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் போடும் பதிவு இது. முதல் பதிவே இந்த மாதிரி போடனுமானு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'னு பெரியவங்க சொல்லிவிட்டு போயிருக்கறதால தவிர்க்க முடியல. அது மட்டும் இல்லாம என்னை மாதிரியே இவரும் நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் வந்திருக்காரு.

இன்னமும் இளமை மாறாமல் எப்படி அம்சமா இருக்காருன்னு பாருங்க. இந்த படங்களை பார்த்தாலே தெரியுது படம் சூப்பர் ஹிட் ஆயிடும்னு. அதனால எல்லாரும் இப்போவே டிக்கெட் புக் பண்ணி வச்சுக்குங்க.

இந்த படங்களை நான் மும்மூரமா வேலை செஞ்சிட்டிருந்த போது ஒருத்தன் ஈமெயில் பண்ணினான். பார்த்ததும் அப்படியே ஆனந்த கண்ணீர் வந்திருச்சி. சரின்னு அப்படியே எனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அனுப்பி விட்டேன். பதிலுக்கு அவங்க கோவத்துல அனுப்பின வார்த்தைகளை பார்த்ததும் இரத்த கண்ணீரே வந்திருச்சிங்க:(





'ஆட்டோகிராபி'ன் 2ம் பாகமாக தயாராகிவருகிறது 'பொக்கிஷம்'.

னது திருமண வாழ்க்கையின் ஞாபக பொக்கிஷங்களை சேரன் திரும்பி பார்ப்பதே கதை.

'ஆட்டோகிராபு'க்கு பிறகு, பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்காத நிலையில், அதன் 2ம் பாகமான 'பொக்கிஷம்' மூலம் வெற்றியை தக்கவைத்து கொள்வதற்காக படத்தை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறார் சேரன்.

முந்தைய படத்தில் நடித்த கோபிகாவும், சினேகாவும் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட, தற்போது பத்மப்ரியாவும், 'கண்ணும் கண்ணும்' உதயதாராவும் சேரனின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

(மூலம் - வெப்துனியா)

'ஆட்டோகிராபி'ன் 2ம் பாகமாக தயாராகிவருகிறது 'பொக்கிஷம்'.

னது திருமண வாழ்க்கையின் ஞாபக பொக்கிஷங்களை சேரன் திரும்பி பார்ப்பதே கதை.

'ஆட்டோகிராபு'க்கு பிறகு, பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்காத நிலையில், அதன் 2ம் பாகமான 'பொக்கிஷம்' மூலம் வெற்றியை தக்கவைத்து கொள்வதற்காக படத்தை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறார் சேரன்.

முந்தைய படத்தில் நடித்த கோபிகாவும், சினேகாவும் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட, தற்போது பத்மப்ரியாவும், 'கண்ணும் கண்ணும்' உதயதாராவும் சேரனின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

(மூலம் - வெப்துனியா)

'நாயகன்' படத்தின் எதிர்பாராதவெற்றியில் இருந்துமீளாமல் இருக்கும் ஜே.கே.ரித்தீஷ், சூட்டோடு சூடாக அனல் பறக்கும் சில பதிட்டங்களை வகுத்து வருகிறார்.

அதில் ஒன்றுதான், ரஜினி பாணியை பின்பற்றி ரசிகர்கள் எண்ணிக்கையை பலமடங்காக உயர்த்துவது எனபதும்!

ஆம், மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் தலைப்பை பயன்படுத்திய ரித்தீஷ், அடுத்து பயன்படுத்தவிருப்பது ரஜினி படத தலைப்பு.

இதற்கென ரித்தீஷ் தேர்ந்தெடுத்திருப்பது, கே.பாலச்சந்திரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படமான 'தில்லு முல்லு'!

இதோடு நிற்கவில்லை இந்த வீரத்தளபதி (அப்படிதாங்க பட விளம்பரங்கள்ல போடுறாங்க!), இந்த முறை ரஜினியின் மேனரிசங்களையும், ஸ்டைல்களையும் பயன்படுத்தப் போகிறார் என்கிறது அவரது அலுவலக (!!!) வட்டாரம்.

வீரத்தளபதி என்ற அடைமொழி, தில்லுமுல்லுவில் 'டூப்பர் ஸ்டார்' என மாறினாலும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஆச்சரியப்படுவதற்கில்லை!
(மூலம் - வெப்துனியா)

கருத்துகள் இல்லை: