செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

விஜயலட்சுமி சேகரின் "வானம் ஏன் மேலே போனது" இன்னுமொரு பெண் மொழி சார்ந்த பிரதியாக வெளி வந்துள்ளது.
இத்தொகுதியில் உள்ள சில பிரதிகள் சிறுகதை என்ற வழமையான சட்டகத்துள் வைக்க முடியாதனவாகவும் மரபுகளைவிட்டுத் தம்மை விடுவித்துக் கொண்டும் எழுதப்பட்டுள்ளன.ஆணாதிக்கக் கூறுகளில் இருந்து விடுபட்டுப் பெண் தனக்கான மொழியையும் வெளியையும் கண்டடைய வேண்டும் என்ற கூற்று வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் அத்தகைய முயற்சியின் ஒரு பிரதிபலிப்பாக இவருடைய சில பிரதிகள் அமைந்துள்ளன.
தொடர்ச்சி...
விஜயலட்சுமி சேகரின் "வானம் ஏன் மேலே போனது" இன்னுமொரு பெண் மொழி சார்ந்த பிரதியாக வெளி வந்துள்ளது.
இத்தொகுதியில் உள்ள சில பிரதிகள் சிறுகதை என்ற வழமையான சட்டகத்துள் வைக்க முடியாதனவாகவும் மரபுகளைவிட்டுத் தம்மை விடுவித்துக் கொண்டும் எழுதப்பட்டுள்ளன.ஆணாதிக்கக் கூறுகளில் இருந்து விடுபட்டுப் பெண் தனக்கான மொழியையும் வெளியையும் கண்டடைய வேண்டும் என்ற கூற்று வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் அத்தகைய முயற்சியின் ஒரு பிரதிபலிப்பாக இவருடைய சில பிரதிகள் அமைந்துள்ளன.
தொடர்ச்சி...
இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண் தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்கு...
தொடர்ச்சி...
இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண் தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்கு...
தொடர்ச்சி...
இலங்கையில் இன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இராணுவத்தீர்வு அணுகுமுறையால் பல்லாயிரக்கணக்கானவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் சொந்தமண்ணிலேயே அகதிகளாக அல்லலுற்று வாழ்ந்து வருகின்றார்கள். பல தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர்; காணாமல் போயுள்ளனர், கடததப் பட்டு கொலை செய்துள்ளனர்...
தொடர்ச்சி...
இலங்கையில் இன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இராணுவத்தீர்வு அணுகுமுறையால் பல்லாயிரக்கணக்கானவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் சொந்தமண்ணிலேயே அகதிகளாக அல்லலுற்று வாழ்ந்து வருகின்றார்கள். பல தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர்; காணாமல் போயுள்ளனர், கடததப் பட்டு கொலை செய்துள்ளனர்...
தொடர்ச்சி...

கருத்துகள் இல்லை: