செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30





அகிம்சை பேசும் அதிபயங்கரவாதிகள்.

சமீபகாலமாக வாயுள்ள சில உயிரினங்கள்
தங்களை அகிம்சை மூர்த்திகளாக
அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன.

அன்பர்கள் கவனிக்க வேண்டும்

சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் மாபெரும் இன அழிப்புக்கு
அகிம்சை பேசும் இந்த இழிப்பிறவிகள்
வாய் திறவாதிருப்பதற்கு முக்கிய காரணம்,
அழிப்பின் அத்தனை அசைவும்
அகிம்சா மூர்த்திகளின் துணையோடு நிகழ்ந்திருக்கிறது.

படுகொலைகளை நிகழ்த்திய அரசபயங்கரவாதிகளின்
சார்பாக எவன் எவனோ பேசுகிறான்... எழுதுகிறான்..

அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் சார்பில் அழக்கூட
துணிவற்ற நடைபிணங்களாக.. நாம்.

எவன் வீரன்
எவன் கோழை
எவன் சொல்வது

எல்லாம் சூழல் சொல்லும்
நாளைய வரலாறு சொல்லும்.
¾?¢?? ???? §???? ¾?¢? ¾?? ???? §?÷
அய்யா அப்போதே சொன்னார்

¾?¢?? ???? §???? ¾?¢? ¾?? ???? §?÷
ஈழ நிலை பற்றி இலட்சியக்கவி உருக்கமான உரை.
¾?¢?? ???? §???? ¾?¢? ¾?? ???? §?÷
இலங்கை ராணுவம் புலிகள் எல்லோரையும் கொண்ணுப்புட்டோம் என்று சொல்லிட்டு... காலையில் வெளியிட்ட போட்டோக்களை பார்த்தா பயங்கர டவுட் வருது!!!

முதல் படம் சார்ல்ஸ் ஆண்டனியுடையது :



இவங்க எல்லாம் யாரு???



மரணப்பட்டு கிடக்கும் அநத நபர் போட்டிருக்கும் சொக்காவும் இவர் சொக்காவும் ஒன்று... போட்டோ எடுத்துட்டு போட்டு தள்ளிட்டாங்களா??

LTTE LeaderPrabhakaran Killed And Body Found

நான் பார்த்த வரை சில வித்தியாசங்கள் தெரியுது:

1. இறந்து கிடக்கும் மனிதரின் மீசை மிகவும் அடர்த்தியாக இருக்கு... ஆனால் சார்ல்ஸ்க்கு அப்படி இல்லை... 24 வயதுக்கான இள மீசை மட்டுமே!!!

2. புருவம் வில்லு மாதிரி பெருசா கடைசிவரை இருக்கு ஆனா முதல் போட்டோவில் அப்படி இல்லை!!

3. சார்ல்ஸ்க்கு காது விரிந்த காதுகளா இருக்கு, இறந்தவருக்கு அப்படி இல்லை என்றே தோன்றுகிறது...

இப்படி பல வித்தியாசங்கள் இருக்கு... ஒரு வேளை இலங்கை ராணுவம் நம்ம கிட்ட 10 வித்தியாசம் கண்டுபிடிக்க போட்டி நடத்தறாங்களா??

பின் சேர்ப்பு:

என் சந்தேகத்திற்கான முக்கிய காரணம், இதோடு குறைந்தபட்சம் 100 முறையாவது பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது...

காலையில் சார்ல்ஸ் பிணம் அனாதையா கிடந்தது என்று ஆர்மி சொன்னது, பின்னர் நடேசன், ரமேஷ் மாஸ்டர் பிணங்களுடன் கிடைத்ததுன்னு சொன்னாங்க, அப்புறம், ஆம்புலன்ஸ்ல தப்பிக்க பார்த்த போது இவரையும் பிரபாகரனை கொன்றதா சொல்லறாங்க... அப்படியே வச்சுகிட்டாலும் ரெண்டுபேர் பாடியும் ஒன்னா தானே கிடக்கனும்... சார்ல்ஸ் பாடி மட்டும் தனியா ஒடி வந்துவிட்டதா.....

பி.கு:

சார்ல்ஸ் மாதிரி ஆள் கிடைத்ததால் போட்டோ போட்டுட்டீங்க... என்ன ராஜாக்களா... பிரபாகரன், நடேசன், பொட்டுஅம்மான் மாதிரி ஆட்கள் யாராவது இருக்கானான்னு தேடிக்கிட்டு இருக்கீங்களா போட்டோ போட... இல்ல ஆள் கிடைக்கலையா???

நன்றி : கமெடி செய்திகள் தரும் ஆமி.லங்கா
நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு வருங்கால முதல்வரும் கிடைச்சுட்டாருடே!!! நடிகர் விஜய் கட்சி துவங்க போகிறாராம் :(


வருகிற ஜூன் 22ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் இதற்கான அறிவிப்பு வருமாம்... இந்த கொடுமைய எங்க போய் சொல்ல???!!!

இருக்கறது ஒரு முதல்வர் சீட்டு அதுக்கு எத்தினி ஆளுங்க கெளம்பிட்டாங்க!!!

1. விஜயகாந்த்
2. சரத்குமார்
3. விஜய்

Where to go and tell this story :))))) (டமில்லா மாத்திக்கங்கப்பா!!)

நன்றி : தெனாலி.காம்

விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.


More than a Blog Aggregator

by சயந்தன்

கருத்துகள் இல்லை: