செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30



More than a Blog Aggregator

by குடந்தைக் குழந்தை




கத்தரிக்காயில் பென்குயின், வாழைப்பழத்தின் நாய், காலிபிளவரில் ஆடுகள், எலுமிச்சம் பழத்தில் பொம்மைத் தலைகள், பப்பாளியில் பன்றி, தக்காளியில் பொம்மை, முட்டைக்கோசில் வாத்து, குடைமிளகாயில் தவளை, காளானில் பொம்மைகள் விளையாட்டு........... என காய்கறியில் கலையம்சம்.


எம்மைவிட்டுப் பிரிந்து சென்ற எழுத்தாளர் சுஜாதாவுக்கு "இலக்கியா"வின் கண்ணீர் அஞ்சலி.

அவரின் பிரிவால் துயருறும் அனைத்து உள்ளங்களுடன் இலக்கியாவும் சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.

படைப்பாளி மரணிப்பதில்லை என்பதற்கு சுஜாதாவின் எழுத்துக்கள் எடுத்துக்காட்டு, அவரின் எழுத்துலகப் பிரசவங்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவை.


எம்மைவிட்டுப் பிரிந்து சென்ற எழுத்தாளர் சுஜாதாவுக்கு "இலக்கியா"வின் கண்ணீர் அஞ்சலி.

அவரின் பிரிவால் துயருறும் அனைத்து உள்ளங்களுடன் இலக்கியாவும் சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.

படைப்பாளி மரணிப்பதில்லை என்பதற்கு சுஜாதாவின் எழுத்துக்கள் எடுத்துக்காட்டு, அவரின் எழுத்துலகப் பிரசவங்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவை.

கருத்துகள் இல்லை: