திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

நியூட்டனின் மூன்றாம் விதி கேப்டனால் நிருப்பிக்கப்பட்டுள்ளது.
இதைப்பார்க்க நியுட்டன் உயிரோட இல்லாமல் போயிட்டாரேன்னுதான் வருத்தமா இருக்கு.


My Photo
நமது வீட்டில் கொசுக்களின் உபத்திரவம் அதிகம் என்பதாக வைத்துக்கொள்வோம். கொசுக்கடிக்கு பயந்து  கொண்டு நாம் கொசுவலை போட்டுப் படுத்துக்கொண்டால் அது கொசுவுக்குத் துரோகம் செய்தது ஆகுமா? கொசுக்கள் எல்லாம் கூடிக்கொண்டு கொசுவாதம், கொசுத்துவேஷம் என்று சத்தம் போட ஆரம்பித்தால்   கொசுவுக்குப் பயந்துகொண்டு கொசு வலையை அறுத்தெரிந்து விட்டு கொசுக்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி நமக்கு வியாதியை உண்டாக்கும்படி நாம் தடிக் கட்டையர்களாக படுத்துக்கொள்ளுவதா? ஒருவர் 
தன் சொத்தை பாதுகாத்துக்கொள்ள நினைத்தால் அச்சொத்தைக் கொள்ளையடிக்க காத்திருப்பவனுக்கு கஷ்டமாகத்தான் தோன்றும். நமது வீட்டில் திருடலாம் என்று நினைத்திருப்பவனுக்கு நாம் கதவை தாழிட்டுக் கொண்டு  பத்திரமாய்ப் படுத்திருப்பது  துரோகமாய்க்கூட தோன்றலாம்.  ஒரு சமயம் இதனால் அத்திருடன்  குடும்பம் பட்டினி கிடக்கவும் நேரிடலாம். அதற்காக நம் பயந்து கொண்டோ, பரிதாபப் பட்டுக்கொண்டோ கதவை திறந்து போட்டு படுத்துக் கொள்ள வேண்டுமா? கொஞ காலத்திற்கு நாம் பந்தோபஸ்தாயிருந்தோமானால் திருடன் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்து வீட்டுக்குப்போய் பட்டினி கிடப்பானானால் பிறகு தானாகவே இந்த தொழில் இனி நமக்கு பிரயோஜனப்படாது என்பதாகக் கருதி வேறுஏதாவது யோக்கியமான தொழிலில் ஈடுபட்டு யோக்கியமாக பிழைக்கக் கற்றுக்கொள்வான். ஆதலால் நாம் ஜாக்கிரதையாக இருப்பதன் மூலம் நமது சொத்து பதுகாக்கப் படுவதன் மூலம் திருடனும் யோக்கியனாவதற்கு மார்க்கம் ஏற்படுகிறது. ஆகையால் 
இம்மாதிரி சங்கங்கள் ஏற்படுத்துவதையோ நமது சுயமரியாதையையும் சமத்துவத்தையும் வேறு ஒருவனுக்கு பறிகொடுக்காமல் காப்பாற்ற முயலுவதினாலேயோ எந்த விதத்திலும் யாருக்கும் துரோகம் செய்தவர்களாக 
மாட்டோம். 

                                                    --தந்தைபெரியார்
                                                      [குடியரசு 6-2-1927]
நன்றி... பெரியார்தளம்

http://periyarthalam.blogspot.com


My Photo
நமது வீட்டில் கொசுக்களின் உபத்திரவம் அதிகம் என்பதாக வைத்துக்கொள்வோம். கொசுக்கடிக்கு பயந்து  கொண்டு நாம் கொசுவலை போட்டுப் படுத்துக்கொண்டால் அது கொசுவுக்குத் துரோகம் செய்தது ஆகுமா? கொசுக்கள் எல்லாம் கூடிக்கொண்டு கொசுவாதம், கொசுத்துவேஷம் என்று சத்தம் போட ஆரம்பித்தால்   கொசுவுக்குப் பயந்துகொண்டு கொசு வலையை அறுத்தெரிந்து விட்டு கொசுக்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி நமக்கு வியாதியை உண்டாக்கும்படி நாம் தடிக் கட்டையர்களாக படுத்துக்கொள்ளுவதா? ஒருவர் 
தன் சொத்தை பாதுகாத்துக்கொள்ள நினைத்தால் அச்சொத்தைக் கொள்ளையடிக்க காத்திருப்பவனுக்கு கஷ்டமாகத்தான் தோன்றும். நமது வீட்டில் திருடலாம் என்று நினைத்திருப்பவனுக்கு நாம் கதவை தாழிட்டுக் கொண்டு  பத்திரமாய்ப் படுத்திருப்பது  துரோகமாய்க்கூட தோன்றலாம்.  ஒரு சமயம் இதனால் அத்திருடன்  குடும்பம் பட்டினி கிடக்கவும் நேரிடலாம். அதற்காக நம் பயந்து கொண்டோ, பரிதாபப் பட்டுக்கொண்டோ கதவை திறந்து போட்டு படுத்துக் கொள்ள வேண்டுமா? கொஞ காலத்திற்கு நாம் பந்தோபஸ்தாயிருந்தோமானால் திருடன் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்து வீட்டுக்குப்போய் பட்டினி கிடப்பானானால் பிறகு தானாகவே இந்த தொழில் இனி நமக்கு பிரயோஜனப்படாது என்பதாகக் கருதி வேறுஏதாவது யோக்கியமான தொழிலில் ஈடுபட்டு யோக்கியமாக பிழைக்கக் கற்றுக்கொள்வான். ஆதலால் நாம் ஜாக்கிரதையாக இருப்பதன் மூலம் நமது சொத்து பதுகாக்கப் படுவதன் மூலம் திருடனும் யோக்கியனாவதற்கு மார்க்கம் ஏற்படுகிறது. ஆகையால் 
இம்மாதிரி சங்கங்கள் ஏற்படுத்துவதையோ நமது சுயமரியாதையையும் சமத்துவத்தையும் வேறு ஒருவனுக்கு பறிகொடுக்காமல் காப்பாற்ற முயலுவதினாலேயோ எந்த விதத்திலும் யாருக்கும் துரோகம் செய்தவர்களாக 
மாட்டோம். 

                                                    --தந்தைபெரியார்
                                                      [குடியரசு 6-2-1927]
நன்றி... பெரியார்தளம்

http://periyarthalam.blogspot.com

பதவி, புகழ் எல்லாம் பெறுகிறார்கள். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி - இப்போது ராகுலும் தேர்தலில் நிற்கிறாராம்.

இங்கே ஸ்டாலின், கனிமொழி, அழகிரி என்று அவர்கள் ராஜ்யம்தான். கலை உலகில் மட்டும் ஏன் வாரிசுகள் திறமை இருந்தும் புகழ் பெற முடிவதில்லை?

எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்" என்று பாடி சிகரம் தொட்ட டி.எம்.செள்ந்த்ர்ராஜனின் மகன் (51) 25 வருடங்களாக இரு தலைமுறை இசை அமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர் மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார் என்று (9/4/09 குங்குமம் இதழில் ஆர்.எம்.திரவியராஜ் எழுதிய செய்தியை படித்ததும் ரொம்ப சங்கடமாக இருக்கிறது.

தூக்குதூக்கி படத்தில் சிவாஜிக்கு பின்னணி பாட சி.எஸ் ஜெயராமன் தான் சரி என படக்குழுவில் எல்லோரும் சொல்ல, இசை அமைப்பாளர் ஜி.ராமனாதன் சிவாஜியிடம், 'மதுரை பையன் ஒருவன் இருக்கிறான்.நம் படத்தின் ஒரு பாடலை பாடச் சொல்கிறேன். கேட்டுப் பாருங்களேன்' என்று சொன்னதால் பாடி பிரபலமானவர் செளந்தர்ராஜன். டி.எம்.எஸ். செல்வகுமாரை அப்படி தூக்கிவிட யாரும் இல்லாமல் போனது ஏன்?

இப்ப எல்லாம் பின்னணி பாடகர்கள் ரொம்ப பிஸி. அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் ரிகார்டிங்க்கு வருவார்களாம். ரிகர்சல் பாடி பின் ரிகார்ட் செய்ய முடியாததால் ஒரு ஜூனியர் பாடகர் ட்ராக் பாட, டேப் செய்து வைத்திருப்பார்களாம். அதைக் கேட்டு முன்னணி பின்னணிப் பாடகர் பாடுவாராம். "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" - காதல் கோட்டை படத்துக்காக இதை ட்ராக்கில் கேட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரொம்ப நன்றாக பாடியிருக்கிறாரே, இவரே இந்த பாட்டை பாடட்டும் என்று சொன்னதால் அந்த ஜூனியருக்கு சான்ஸ் கிடைத்ததாக படித்த ஞாபகம்.

"துள்ளாத மனமும் துள்ளூம்" என்று தூர்தஷ்னிலும், "சொக்குதே மனம்" என்று ஜெயா டிவியிலும் சினிமா பாடல் நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன அதில் கூட டி.எம்.எஸ் பாடிய பாடல்களை பாட அவர் பிள்ளைகளை அழைப்பதில்லை. அப்பா பாடிய எம்.ஜி.ஆர் பாட்டுக்களையும் சிவாஜி பாட்டுக்களையும் டி.எம்.எஸ் செல்வகுமாரும் டி.எம்.எஸ் பால்ராஜும் தங்கள் ரிதம் ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் மேடைகளில் பாடுகிறார்களாம். என் பாட்டுக்கள் என் பிள்ளைகளை வாழ வைக்கும் என்று வேதனையுடன் சொல்கிறாராம் டி.எம்.எஸ்.

டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகரான அழகிரி, அவருக்காக மதுரையில் ஒரு விழா நடத்தினார். அத்துடன் அவர் பிள்ளைகளை சினிமாவில் பாடவைக்க அவர் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் டி.எம்.எஸ் இனி வேதனைப் படமாட்டார்.
பதவி, புகழ் எல்லாம் பெறுகிறார்கள். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி - இப்போது ராகுலும் தேர்தலில் நிற்கிறாராம்.

இங்கே ஸ்டாலின், கனிமொழி, அழகிரி என்று அவர்கள் ராஜ்யம்தான். கலை உலகில் மட்டும் ஏன் வாரிசுகள் திறமை இருந்தும் புகழ் பெற முடிவதில்லை?

எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்" என்று பாடி சிகரம் தொட்ட டி.எம்.செள்ந்த்ர்ராஜனின் மகன் (51) 25 வருடங்களாக இரு தலைமுறை இசை அமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர் மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார் என்று (9/4/09 குங்குமம் இதழில் ஆர்.எம்.திரவியராஜ் எழுதிய செய்தியை படித்ததும் ரொம்ப சங்கடமாக இருக்கிறது.

தூக்குதூக்கி படத்தில் சிவாஜிக்கு பின்னணி பாட சி.எஸ் ஜெயராமன் தான் சரி என படக்குழுவில் எல்லோரும் சொல்ல, இசை அமைப்பாளர் ஜி.ராமனாதன் சிவாஜியிடம், 'மதுரை பையன் ஒருவன் இருக்கிறான்.நம் படத்தின் ஒரு பாடலை பாடச் சொல்கிறேன். கேட்டுப் பாருங்களேன்' என்று சொன்னதால் பாடி பிரபலமானவர் செளந்தர்ராஜன். டி.எம்.எஸ். செல்வகுமாரை அப்படி தூக்கிவிட யாரும் இல்லாமல் போனது ஏன்?

இப்ப எல்லாம் பின்னணி பாடகர்கள் ரொம்ப பிஸி. அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் ரிகார்டிங்க்கு வருவார்களாம். ரிகர்சல் பாடி பின் ரிகார்ட் செய்ய முடியாததால் ஒரு ஜூனியர் பாடகர் ட்ராக் பாட, டேப் செய்து வைத்திருப்பார்களாம். அதைக் கேட்டு முன்னணி பின்னணிப் பாடகர் பாடுவாராம். "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" - காதல் கோட்டை படத்துக்காக இதை ட்ராக்கில் கேட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரொம்ப நன்றாக பாடியிருக்கிறாரே, இவரே இந்த பாட்டை பாடட்டும் என்று சொன்னதால் அந்த ஜூனியருக்கு சான்ஸ் கிடைத்ததாக படித்த ஞாபகம்.

"துள்ளாத மனமும் துள்ளூம்" என்று தூர்தஷ்னிலும், "சொக்குதே மனம்" என்று ஜெயா டிவியிலும் சினிமா பாடல் நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன அதில் கூட டி.எம்.எஸ் பாடிய பாடல்களை பாட அவர் பிள்ளைகளை அழைப்பதில்லை. அப்பா பாடிய எம்.ஜி.ஆர் பாட்டுக்களையும் சிவாஜி பாட்டுக்களையும் டி.எம்.எஸ் செல்வகுமாரும் டி.எம்.எஸ் பால்ராஜும் தங்கள் ரிதம் ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் மேடைகளில் பாடுகிறார்களாம். என் பாட்டுக்கள் என் பிள்ளைகளை வாழ வைக்கும் என்று வேதனையுடன் சொல்கிறாராம் டி.எம்.எஸ்.

டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகரான அழகிரி, அவருக்காக மதுரையில் ஒரு விழா நடத்தினார். அத்துடன் அவர் பிள்ளைகளை சினிமாவில் பாடவைக்க அவர் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் டி.எம்.எஸ் இனி வேதனைப் படமாட்டார்.
படத்த பாருங்க பாசு உங்களுக்கே புரியும் ..........











(சாரு சோக்கு சொல்ராராம்...)




























(மவனே... ஒழுங்கா இரு.... இல்ல நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது... )

கருத்துகள் இல்லை: