திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29



More than a Blog Aggregator

by வீரமணிஇளங்கோ

(Click on the pic)
சுதந்திர இந்தியா




More than a Blog Aggregator

by வீரமணிஇளங்கோ

(Click on the pic)
சுதந்திர இந்தியா




More than a Blog Aggregator

by மீறான் அன்வர்
காலையில எந்திரிச்சவுடனே சூரியன் கதவ தட்டுது மலர்கள் காத்திருக்குன்னு ஒரு காலை வணக்கம்.

அப்புறமா இந்தநாள் இனியநாள் தினம் ஒரு தெருக்குரல்ன்னு ஒரு மொக்க வசனம்..

சாப்டாச்சா என்ன சாப்பாடுன்னு ஒரு மதிய வணக்கம். ஆணிபுடுங்குற இடத்துல தூங்கி எந்திருச்சி ஒரு மாலை வணக்கம்.

தூங்கலாம்னு போனா கண்ணகட்டுது, நிலவு தாலாட்டுதுன்னு இரவு வணக்கம்.

இதுக்கு இடையிடையே இவிங்க பன்ற அட்டூளியத்த சர்தார்மேல பழிய போட்டு அவர வம்புக்கு இழுக்குறது. இவங்க் போதைக்கு ஊறுகாயா விஜய்யையும் காந்தையும் தொட்டுக்குறது.

அப்புறம் இத பத்துபேருக்கு அனுப்பு இல்லாட்டி சாமி கண்ணகுத்திரும், தண்ணிலாரிமோதி சாவ அப்படின்னு மிரட்டல் வேற..

ஓசில குறுந்தகவல் இருக்குறவரைக்கும் இவிங்கலெயெல்லாம் திருத்தமுடியாது திருத்தவேமுடியாதுடியோவ் :) (அதான இவிங்க என்ன தேர்வுத்தாளா திருத்துறதுக்குன்னு கேட்காதீங்க)

ஆனாலும் அவசர உதவிக்கு இரத்த தேவைக்கு, விளிப்புணர்வுக்கு, ஆன்மீக செய்திக்குன்னு போர் அடிக்கும்போதெல்லாம் மாறிக்குறாங்க இவங்க உண்மையிலயே ரொம்ப நல்லவங்கப்பா

(அமெரிக்காவுல ஒரு சின்ன பொண்ணு ஒரே மாசத்துல 52000 குறுந்தகவல் அனுப்பியிருக்காமாம். சராசரியா ஒரு நாளைக்கு 1733 (கண்ணகட்டுதுடா சாமி).

ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்படியாவது ஒரு பதிவு போடமுடிஞ்சுதே ஹப்பாடா :)

பேரன்புடன்
மீறான் அன்வர்


More than a Blog Aggregator

by மீறான் அன்வர்
காலையில எந்திரிச்சவுடனே சூரியன் கதவ தட்டுது மலர்கள் காத்திருக்குன்னு ஒரு காலை வணக்கம்.

அப்புறமா இந்தநாள் இனியநாள் தினம் ஒரு தெருக்குரல்ன்னு ஒரு மொக்க வசனம்..

சாப்டாச்சா என்ன சாப்பாடுன்னு ஒரு மதிய வணக்கம். ஆணிபுடுங்குற இடத்துல தூங்கி எந்திருச்சி ஒரு மாலை வணக்கம்.

தூங்கலாம்னு போனா கண்ணகட்டுது, நிலவு தாலாட்டுதுன்னு இரவு வணக்கம்.

இதுக்கு இடையிடையே இவிங்க பன்ற அட்டூளியத்த சர்தார்மேல பழிய போட்டு அவர வம்புக்கு இழுக்குறது. இவங்க் போதைக்கு ஊறுகாயா விஜய்யையும் காந்தையும் தொட்டுக்குறது.

அப்புறம் இத பத்துபேருக்கு அனுப்பு இல்லாட்டி சாமி கண்ணகுத்திரும், தண்ணிலாரிமோதி சாவ அப்படின்னு மிரட்டல் வேற..

ஓசில குறுந்தகவல் இருக்குறவரைக்கும் இவிங்கலெயெல்லாம் திருத்தமுடியாது திருத்தவேமுடியாதுடியோவ் :) (அதான இவிங்க என்ன தேர்வுத்தாளா திருத்துறதுக்குன்னு கேட்காதீங்க)

ஆனாலும் அவசர உதவிக்கு இரத்த தேவைக்கு, விளிப்புணர்வுக்கு, ஆன்மீக செய்திக்குன்னு போர் அடிக்கும்போதெல்லாம் மாறிக்குறாங்க இவங்க உண்மையிலயே ரொம்ப நல்லவங்கப்பா

(அமெரிக்காவுல ஒரு சின்ன பொண்ணு ஒரே மாசத்துல 52000 குறுந்தகவல் அனுப்பியிருக்காமாம். சராசரியா ஒரு நாளைக்கு 1733 (கண்ணகட்டுதுடா சாமி).

ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்படியாவது ஒரு பதிவு போடமுடிஞ்சுதே ஹப்பாடா :)

பேரன்புடன்
மீறான் அன்வர்



தமிழ்மணம் என்னப் பார்த்துக் காப்பி அடித்ததா???? நான் தமிழ்மணத்தைப் பார்த்துக் காப்பி அடித்தேனா???? அச்சச்சோ சும்மாங்க......தமிழ்மணம் ப்ளீஸ் கோவிச்சுக்காதீங்க!!!!!!

அந்த பஸ் ஸ்டாண்டில் வெட்டியாய் நின்று கொண்டிருந்தேன்....ரெண்டு சின்னப் பொண்ணுங்க வந்துச்சு....அவங்களுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்மார்ட்டான இளைஞன் சிகரெட்டை ஊதிக் கொண்டே பல் வித்தைகள் செய்து கொண்டிருந்தான்...ம்ம்ம் அந்தப் பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்ணத்தான்.....


அதுலெ ஒரு பொண்ணு கொஞ்சம் சத்தமாகவே சொன்னது..."பையனுங்க சிகரெட் பிடிச்சா எனக்கு ரொம்பப் பிடிக்கும்....ரொம்ப மேன்லியா இருக்கும்" அப்படீன்னு ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டே கிளுக்கென்று சிரித்தது.....

உடனே வாங்கிட்டோம்லே...சிகரெட்....சின்னூண்டுப் பையனா இருந்தப்போ எங்க ஊர்ச் சின்னப் பள்ளிக்கூடச் சந்துக்குள்ளே நுழைஞ்சு கொஞ்ச நாள் ட்ரெயினிங் எடுத்துருக்கோமே....ஆனா ரொம்ப நாளாச்சே....அஞ்சாறு விதமா சிகரெட்டைப் பிடிக்க தனியா ஒருநாளுக்குள்ளே செல்ஃப் ட்ரெயினிங் எடுத்தாச்சு.....அப்புறமென்ன இதுக்கெல்லாம் கோச்சிங் க்ளாஸா போகமுடியும்??


கையில் ஒரு பாக்கெட் சிகரெட்டுடன் மறுநாள் அதே பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு அந்தப் பொண்ணுங்களுக்காகக் காத்திருந்தேன்....சரி....அதுங்க இல்லைன்னா வேற யாராவது பொண்ணுங்க வராமலா போய்விடுவார்கள்?? என ங்கே என்ற பார்வையுடன்...நின்றிருந்தேன்...


ம்ம்ம் ஜீன்ஸ் குர்த்தா போட்டுக் கொண்டு அழகா ஒண்ணு வந்தது.....நன் சிகரெட்டை ஸ்டைலாக உருவிப் பற்ற வைத்துக் கொண்டேன்....வித விதமாக புகையை வெளியே விட்டேன்....ஊஹும்...அது திரும்பியே பார்க்கவில்லை...அப்போ ஒரு பையன் பைக்கில் வந்தான்....இருவரும் சிரித்துச் சிரித்துப் பேசினார்கள்...எனக்கு ஒரு சிகரெட் வேஸ்ட்டாகிறதே என்று கவலையாயிருந்தது.......


அவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து வாயில் வைத்தான்....அவள் விருட்டென அதை பிடுங்கி...."சிகரெட் பிடிக்காதேன்னு எத்தனை தடவை சொல்வது???" சிகரெட் பிடிக்கிறவங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காதுன்னு ...?" என்று அதைத் தூக்கி எறிந்தாள்....


இப்போ நான் குழம்பிப் போயிருந்தேன்.......பொண்ணுங்களுக்கு சிகரெட் பிடிச்சாப் பிடிக்குமா? சிகரெட் பிடிக்கலைன்னா பிடிக்குமா???....சிகரெட்டை நிறுத்திவிடவா???..........

கருத்துகள் இல்லை: