திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29



More than a Blog Aggregator

by மெய் புங்காடன்
சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
     கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
     வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.
                        - சத்திநாதனார்.

விளக்கம்
:
காட்டில் இருக்கும் கோடுடைய சிறு பாம்பை பார்த்து, சலனப்படும் யானை போல;
அரிசி பல், வளையல் கை கொண்டு வந்த இளையவளை பார்த்து மனம் மயங்குகிறது.

Explanation:
As a little white snake with lovely strips on its young body bring dilemma to the jungle elephant, this girl with her teeth like sprouts of new rice and with her wrists stacked with bangles troubles me.

Poet: Satthi Nathanar
Poem: Kurun-thogai


More than a Blog Aggregator

by மெய் புங்காடன்
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
  நிறுக்கல், ஆற்றினோ நன்று மன்தில்லை
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
  கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
  பரந்தன்று, இந்நோய்; நோயன்று கொளற்கரிதே.

                              -வெள்ளிவீதியார்

விளக்கம்:
  பாறையின் மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் சூரியனின் கதிர்களால் உருக ஆரம்பிக்கிறது. இதனைப் பார்த்துக்கொண்டிருப்பவன் கை இல்லாதவன் அத்துடன் ஊமையும் கூட;
  கைகள் இருந்திருந்தால் வேறிடத்தில் வைத்திருக்கலாம். வாய்இருந்தாலாவது யாரையாவது அழைத்துப் பாதுகாக்கலாம்.
  அதுபோல இக்காதல் நோயை அடக்கிப் பாதுகாக்கவும் இயலவில்லை. பிறரிடம் வெளியிடுவதற்குரிய மனத் திண்மையும் இல்லை.

Explanation:
  A piece of butter is placed on the rock. But due to the hot Sun the butter started melting. A man noticing the melting is dumb and has no hands.
  If he has hands he would have placed butter somewhere; if he is articulative he would have asked for some assistance. (What a pity!!)
  As such, I am neither able to control the "Love Malady"; nor able to disclose that to the world.

P.S.
வெள்ளிவீதியார் ஒரு சங்கப் பெண்பால் கவிஞர்...
Velliveethiar (Author) is a female poet of Sangam Period (2040 years back).
நாங்கெல்லாம் காப்பியடிசிருக்கறோம்!! ஆங்கிலமுனா is was மாத்திப்போட்டு, கணக்குனா x அ y யாகவும்; y யை z டாகவும் மாத்திப்போட்டு ஒழுங்கா எழுதரவனை கடுப்பேத்தி நல்ல மதிப்பெண்ணையும் வாங்கி வக்கனையா சிரிச்சிருக்கோம்...

ஆனா, அது அதுக்கு ஒரு முறையிருக்கு.....

காப்பியடிச்சேனு தெரியாத அளவுக்கு காப்பியடிக்கனும்!! இயற்பியல், வேதியல கதய படிச்சிட்டு நம்ம நடையில எழுதனும், சமன்பாடு – முறைப்பாடுங்கற வெங்காயமெல்லாம் அப்படியே எழுத வேண்டியதுதான்.
கணக்கும் இரண்டு வரி கூட குறைய எழுத வேண்டியதுதான். வரலாறுனா நாளு, பேரு தவிற பிற எல்லாத்தையும் நம்ம எழுதிக்கலாம். விலங்கியல், தாவரவியல் னா படம் முக்கியம், பிற எல்லாம் நம்ம வசதிய பொருத்து. மொழி பாடத்துல கவிதை, இலக்கணம் முக்கியம்.


இதுக்கிடையில ஜெ! சொல்லற மாதிரி ஒரு குட்டி கத!!

ஒரு ஊருல, ஒரு ஈ இருந்துச்சாம் அதோட தோஸ்து செத்து போச்சு, சோகம் தாங்காம டெட் பாடிய சுத்தி சுத்தி வந்துச்சு. அது ஒரு விபத்து, தாள் திருப்பும் போது நண்பன் தாளுக்கிடையில மாட்டிக்கிட்டான். ரமேசுங்கர மனுசன பய (முள்ளம்பன்னினு கூப்புடுவாங்கன்றது ஒரு பக்கம் இருக்கட்டும்) எழுத கைய தாள் மேல வெச்சான், நன்பன் சட்னி ஆயிட்டான். சோகத்தில இருக்கற இரண்டாம் ஈ ய... ரமேச காப்பியடிச்சி எழுதர மக்கி பய புடுச்சு மொத ஈ செத்த மாதிரி தாளுல வெச்சு பத்தரம் பண்ணிட்டான்.

அந்த ஈங்க செத்தாலும் அதோட பேரு நிலச்சிருக்கும், அதாங்க நாம சொல்லுவமில்ல 'ஈயடிச்சாங் காப்பி'.


இந்த பதிவ எழுத ஆரம்பிச்சதுக்கு காரணம் 'சந்தோஷ் சுப்பரமணியம்' படம் பாத்த்துதான்..
ஏமண்டி பூமில இருந்த்தால ஒரிஜனல் 'பொம்மரில்லு' பாத்திருக்கேன்.. 'ஈயடிச்சாங் காப்பி'யா இருக்கும் 'சந்தோஷ் சுப்பரமணியம்' பாத்திட்டுதான் இந்த பதிவு. படம் வைச்சு நல்லா தெரியுனுமுனா, இங்க போங்க….


More than a Blog Aggregator

by மெய் புங்காடன்
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
  நிறுக்கல், ஆற்றினோ நன்று மன்தில்லை
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
  கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
  பரந்தன்று, இந்நோய்; நோயன்று கொளற்கரிதே.

                              -வெள்ளிவீதியார்

விளக்கம்:
  பாறையின் மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் சூரியனின் கதிர்களால் உருக ஆரம்பிக்கிறது. இதனைப் பார்த்துக்கொண்டிருப்பவன் கை இல்லாதவன் அத்துடன் ஊமையும் கூட;
  கைகள் இருந்திருந்தால் வேறிடத்தில் வைத்திருக்கலாம். வாய்இருந்தாலாவது யாரையாவது அழைத்துப் பாதுகாக்கலாம்.
  அதுபோல இக்காதல் நோயை அடக்கிப் பாதுகாக்கவும் இயலவில்லை. பிறரிடம் வெளியிடுவதற்குரிய மனத் திண்மையும் இல்லை.

Explanation:
  A piece of butter is placed on the rock. But due to the hot Sun the butter started melting. A man noticing the melting is dumb and has no hands.
  If he has hands he would have placed butter somewhere; if he is articulative he would have asked for some assistance. (What a pity!!)
  As such, I am neither able to control the "Love Malady"; nor able to disclose that to the world.

P.S.
வெள்ளிவீதியார் ஒரு சங்கப் பெண்பால் கவிஞர்...
Velliveethiar (Author) is a female poet of Sangam Period (2040 years back).


More than a Blog Aggregator

by மெய் புங்காடன்
#########################################
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக;
வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்.

Explanation:
When there is no food for ears, then only;
think about the food for your body.

P.S. Food of thought is more vital then food we take.


More than a Blog Aggregator

by மெய் புங்காடன்
#########################################
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக;
வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்.

Explanation:
When there is no food for ears, then only;
think about the food for your body.

P.S. Food of thought is more vital then food we take.

கருத்துகள் இல்லை: