திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29


என்றோ ஓர்நாள்
உன்னை என்
நண்பனின் வீட்டு
புகைப்படத்தொகுப்பில்
கண்டதும் ரசித்தேன்

உன் அழகான மூக்கு
நெளி நெளி தலைமுடி
வெண்பல் தெரிய சிரிப்பு
கண்களில் காதல் பார்வை

அரும்பு மீசை
மிருதுவான கைவிரல்கள்
வானத்தை தொடும் உயரம்
சறுக்கியது என் மனம்

ரொம்பவே பிடித்தது
கண்களால் ரசித்தேன்
உன் பெயரை கேட்டறிந்தேன்
உச்சரித்து மகிழ்ந்தேன்

நீ இருக்கும் படத்தை மட்டும்
யார் கண்ணிலும் படாமல்
களவாடினேன்
ஏதோ சாதித்ததாக
எனக்குள்ளே சந்தோசப்பட்டேன்

கனவில் அடிக்கடி உன்னோடு
கதைகள் பல பேசினேன்
நேரில் காண்பேன் என்ற நம்பிக்கையோடு
நாட்களை நகர்த்தினேன்

அன்று ஒருநாள் உனை கண்டதும்
உன் அருகில் வந்து உனைத்
தொட்டுப் பார்க்க விரும்பினேன்
எட்டவே நின்று கொண்டேன்

நீ யாருடனோ
நீண்ட நேரமாக கலகல
நகைப்போடு பேசியதை
கைத்தொலைபேசியில் நான்
ஒலிப்பதிவாக்கினேன்

அன்றிலிருந்து இன்றுவரை
உன் குரலையும்
புகைப்படத்தையும்
கேட்டும் பார்த்தும்
உன்மேல் என்காதலை
சுமந்தவாறே
நடமாடுகின்றேன் உனக்காக

இது எதுவரையில்......?

விடை தெரியாமல் பல
வினாக்களை மனசுக்குள்
புதைத்துக்கொண்டு
உன் புகைப்படத்திற்கு
என் காதலை சொன்னபடி
உன் குரலை கேட்டவாறே
தினமும் தூங்குகின்றேன்
நாளைய விடியலில்
உனை சந்தித்து
என் காதலை சொல்வேன்
என்ற எண்ணத்தில்....

என்றோ ஓர்நாள்
உன்னை என்
நண்பனின் வீட்டு
புகைப்படத்தொகுப்பில்
கண்டதும் ரசித்தேன்

உன் அழகான மூக்கு
நெளி நெளி தலைமுடி
வெண்பல் தெரிய சிரிப்பு
கண்களில் காதல் பார்வை

அரும்பு மீசை
மிருதுவான கைவிரல்கள்
வானத்தை தொடும் உயரம்
சறுக்கியது என் மனம்

ரொம்பவே பிடித்தது
கண்களால் ரசித்தேன்
உன் பெயரை கேட்டறிந்தேன்
உச்சரித்து மகிழ்ந்தேன்

நீ இருக்கும் படத்தை மட்டும்
யார் கண்ணிலும் படாமல்
களவாடினேன்
ஏதோ சாதித்ததாக
எனக்குள்ளே சந்தோசப்பட்டேன்

கனவில் அடிக்கடி உன்னோடு
கதைகள் பல பேசினேன்
நேரில் காண்பேன் என்ற நம்பிக்கையோடு
நாட்களை நகர்த்தினேன்

அன்று ஒருநாள் உனை கண்டதும்
உன் அருகில் வந்து உனைத்
தொட்டுப் பார்க்க விரும்பினேன்
எட்டவே நின்று கொண்டேன்

நீ யாருடனோ
நீண்ட நேரமாக கலகல
நகைப்போடு பேசியதை
கைத்தொலைபேசியில் நான்
ஒலிப்பதிவாக்கினேன்

அன்றிலிருந்து இன்றுவரை
உன் குரலையும்
புகைப்படத்தையும்
கேட்டும் பார்த்தும்
உன்மேல் என்காதலை
சுமந்தவாறே
நடமாடுகின்றேன் உனக்காக

இது எதுவரையில்......?

விடை தெரியாமல் பல
வினாக்களை மனசுக்குள்
புதைத்துக்கொண்டு
உன் புகைப்படத்திற்கு
என் காதலை சொன்னபடி
உன் குரலை கேட்டவாறே
தினமும் தூங்குகின்றேன்
நாளைய விடியலில்
உனை சந்தித்து
என் காதலை சொல்வேன்
என்ற எண்ணத்தில்....


எத்தனைத் திரையுலக நட்சத்திரங்களின் கனவு….ஆஸ்காரிற்கான கதவினை 'கமல் திறந்து வைப்பாரா..அமீர்கான் திறந்து வைப்பாரா..என்று ஏக்கப்பட்டு, 'ஆஸ்கார்' ! பரிந்துரை செய்யப்பட்டாலேயே கொண்டாடிய காலங்கள் நினைவிலேயே இருக்கின்ற பொழுதினிலேயே....இன்று நனவாய்…! Great AR Rahman!!!

பதட்டமாய் இருந்தது பரிசுபெற்ற படைப்பாளி மட்டுமல்ல.. இந்தியத் திரையுலகின் அபிமானிகளும்தான்..

உழைப்பிற்கும், தொழிலின் நேசிப்பிற்கும், திறமைக்கும் கிடைக்க வேண்டிய பரிசு… சரியான தருணத்தில் கிடைப்பதற்கும் கடவுளின் ஆசி வேண்டும். ரஹ்மானுக்கு அது எட்டியிருக்கின்றது!

மெல்லிசையால் தமிழனைத் தன்பால் ஈர்த்தவர் எம்எஸ்வி
இன்னிசையால் இந்தியனையும் தன்பால் ஈர்த்தவர் இளையராஜா
தன்னிசையால் அகில உலகினையும் இந்தியத்தமிழன்பால் ஈர்த்தவர் ரஹ்மான்!
இதில் இவருக்கில்லாமல் அவருக்கா..அவருக்கில்லாமல் இவருக்கா என்று மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வேறுபடுத்திப் பார்க்கமல், எல்லோரும் ஒரே தமிழ்க்குடும்பம்தான் என்ற நோக்கில் ஒன்றுபட்டு ரஹ்மானைப் பாராட்டுவோம்…!

இசைப்புயலே..இந்தக் கிரீடம் முள்கிரிடமாய் மேலும் பல பொறுப்பினைக் கொடுத்து முடக்கிவிடாமல், மலர்க்கீரீடமாய் மேலும் பல மெல்லிசை பரப்ப வாழ்த்துக்கள்!


Tamil,camera,gadgets,science,microsoft,google

காதல் அது ஒரு
தான்தோன்றீஸ்வரம்
தானாகவே உருவாகும்

காதல் அது சில
மோதலில் ஆரம்பமாகி
சாதலில் முடியும்

காதல் அது மிக
இரகசியமாக ஆரம்பித்து
பொது இடங்களில் திரையிடும்

காதல் அது
உள்ள உரசலில் அடைபட்டு
உடல் உரசலில் உடைபடும்

காதல் அது
சொல்லாமல் தவிக்கும்
சொல்லிவிட்டு சலிக்கும்

காதல் அது
சந்தோசத்தில் சிரிக்கும்
சந்தேகத்தால் மரிக்கும்

காதல் அது
அன்பானவர்களுக்கு அமுதம்
அழகானவர்களுக்கு ஆபத்து

காதல் அது
கனிவாக பேசி
தனிமையில் ஊமையாகும்

காதல் அது
சில்மிசம் செய்யும்
விசமும் அருந்தும்

காதல் அது
விண்ணிலும் பறக்கும்
மண்ணுக்குள்ளும் புதைக்கும்

காதல் அது
உறவுகளை உருவாக்கும்
பெற்றோர்களையும் பிரிக்கும்

காதல் அது
பலரிடம் வாழ ஆசைப்படும்
சிலரிடம் மட்டும் வாழும்

என்னிடமும் காதல் வந்திச்சு
அதை இன்றுவரை சொல்லாமல்
சிரித்து பழகுகின்றேன்
பிரியாமல் உன்னோடு..

எப்போது உன் காதலை
என்னிடம் சொல்லி
மாலையிடப் போறாய்
என் பிணத்துக்கு நீ..?

ஆம்
காதல் அது
உயிரோடு சாகவைக்கும்
உயிர்கொள்ளி......!


More than a Blog Aggregator

by இன்பா (எ) ச.சிவானந்தம்

அதை வாங்கித் தா

இதை வாங்கித் தா

என்று அடம்பிடிக்கும்

திருவிழா குழந்தையைப் போல்

உன்னைக் கை காட்டி

வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிக்கிறது

என் காதல்!


More than a Blog Aggregator

by இன்பா (எ) ச.சிவானந்தம்

அதை வாங்கித் தா

இதை வாங்கித் தா

என்று அடம்பிடிக்கும்

திருவிழா குழந்தையைப் போல்

உன்னைக் கை காட்டி

வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிக்கிறது

என் காதல்!

கருத்துகள் இல்லை: