திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

அருள்மிகு ஐராவதேஸ்வரர் ஆலயம், அத்திமுகம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

ஓசூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரம் , ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கி.மீ பயணித்தபின் இடப்பக்கம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தூரம் செல்ல வேண்டும்.


தற்போதய பெயர் : அத்திமுகம் ( பழைய பெயர் : ஹஸ்தி முகம்)

இறைவன் : ஐராவதேஸ்வரர் , அழகேஸ்வரர்

இறைவி : காமாட்சி அம்பாள் , அகிலாண்டவல்லி அம்பாள்

தலமரம் : வன்னி

தரிசன நேரம்
: காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 7.30 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.

பசுமை பொங்கும் அழகிய கிராமமான அத்திமுகத்தில் தேவர் தலைவனான இந்திரன் தனது வாகனமான ஐராவதத்தில் வந்து இங்கு இறைவனை வழிபட்டதால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என பெயர் வழங்கலாயிற்று. எனினும் இங்கு மூலவராக அமர்ந்திருப்பவர் அருள்மிகு அகிலாண்டவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ அழகேஸ்வரர் .

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :


ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



டவுன்லோட் அருள்மிகு ஐராவதேஸ்வரர் ஆலயம், அத்திமுகம்

அருள்மிகு நரசிம்மேஸ்வரர் ஆலயம், ஐயம்பேட்டைசேரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).


சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அடுத்த காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் கிளைசாலையின் வலப்பக்கமாக 7 கிமி பயணித்தல் ஐயம்பேட்டைசேரி கிராமம் வரும். இங்கிருந்து வலது பக்கமாக செல்லும் சாலையில் 1 கிமி தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.


தற்போதய பெயர் : ஐயம்பேட்டைசேரி ( பழைய பெயர் : தியாகமுகசேரி,திசைமுகசேரி)

இறைவன் : நரசிம்மேஸ்வரர்

இறைவி : மரகதவல்லி

தலமரம் : வன்னி

தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 7.30 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.

திசைமுகன் என்பது பிரம்மாவைக் குறிக்கும். பிரம்மனின் விருப்பப்படி அவருக்கு திருமால் பரமபதநாதராக இந்தத் திருத்தலத்தில் காட்சி கொடுத்ததால் திசைமுகச்சேரி என இத்தலத்திற்கு பெயர் ஏற்பட்டது.நரசிம்மமூர்த்தி இரண்யனை வதம் செய்தபிறகு , இரண்யனின் உயிரற்ற உடலைக் கழுத்தில் மாலையாக போட்டபடி சுழன்று உக்கிரத்துடன் ஆடினார். ஈஸ்வரன் நரசிம்மர் முன் சரபராக வடிவெடுத்து அவரை அமைதிபடுத்தினார். தன்னை சாந்தம்படுத்திய ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கேயே ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டார். இது நடந்தது இத்தலத்தில் தான்.அதனால் தான் ஈஸ்வருக்கு நரசிம்மேஸ்வரர் என திருநாமமும் ஏற்பட்டது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :



ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




டவுன்லோட் அருள்மிகு நரசிம்மேஸ்வரர் ஆலயம், ஐயம்பேட்டைசேரி

அருள்மிகு நரசிம்மேஸ்வரர் ஆலயம், ஐயம்பேட்டைசேரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).


சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அடுத்த காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் கிளைசாலையின் வலப்பக்கமாக 7 கிமி பயணித்தல் ஐயம்பேட்டைசேரி கிராமம் வரும். இங்கிருந்து வலது பக்கமாக செல்லும் சாலையில் 1 கிமி தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.


தற்போதய பெயர் : ஐயம்பேட்டைசேரி ( பழைய பெயர் : தியாகமுகசேரி,திசைமுகசேரி)

இறைவன் : நரசிம்மேஸ்வரர்

இறைவி : மரகதவல்லி

தலமரம் : வன்னி

தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 7.30 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.

திசைமுகன் என்பது பிரம்மாவைக் குறிக்கும். பிரம்மனின் விருப்பப்படி அவருக்கு திருமால் பரமபதநாதராக இந்தத் திருத்தலத்தில் காட்சி கொடுத்ததால் திசைமுகச்சேரி என இத்தலத்திற்கு பெயர் ஏற்பட்டது.நரசிம்மமூர்த்தி இரண்யனை வதம் செய்தபிறகு , இரண்யனின் உயிரற்ற உடலைக் கழுத்தில் மாலையாக போட்டபடி சுழன்று உக்கிரத்துடன் ஆடினார். ஈஸ்வரன் நரசிம்மர் முன் சரபராக வடிவெடுத்து அவரை அமைதிபடுத்தினார். தன்னை சாந்தம்படுத்திய ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கேயே ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டார். இது நடந்தது இத்தலத்தில் தான்.அதனால் தான் ஈஸ்வருக்கு நரசிம்மேஸ்வரர் என திருநாமமும் ஏற்பட்டது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :



ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




டவுன்லோட் அருள்மிகு நரசிம்மேஸ்வரர் ஆலயம், ஐயம்பேட்டைசேரி

Living History of the LTTE leader V. Pirabaharan.



>>>Listen to her, their elders,



"listening to all their residents in the country!



Is such a thing ever happened "


in your days or in the days of your fathers?


Tell your children from and your children to tell their children there.



and their children the following sex. < <<


Joel1,1-3







Who is occupied with the Nanthikkadel in Vanni, encounters more heavy questions than easy answers!



The fact that this happened and was thus possible is to do us today and future generations for eternal warning. Who refuses itself taking the terrible truths of the Nanthikkadal to the knowledge its repeatability more probably makes.



Therefore it will be always our common responsibility to see these time in the face and speak about it. Therefore further info. over the Nanthikkadal is needed-and still much more.





The LTTE leader Veluppilai Pirabaharan after the capitulation With Forcefully been murdered.

Here is the truth:

Links:

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5792:prabhananthikadal&catid=277:2009




- P.V.Sri Rangan

27.05.2009





Living History of the LTTE leader V. Pirabaharan.



>>>Listen to her, their elders,



"listening to all their residents in the country!



Is such a thing ever happened "


in your days or in the days of your fathers?


Tell your children from and your children to tell their children there.



and their children the following sex. < <<


Joel1,1-3







Who is occupied with the Nanthikkadel in Vanni, encounters more heavy questions than easy answers!



The fact that this happened and was thus possible is to do us today and future generations for eternal warning. Who refuses itself taking the terrible truths of the Nanthikkadal to the knowledge its repeatability more probably makes.



Therefore it will be always our common responsibility to see these time in the face and speak about it. Therefore further info. over the Nanthikkadal is needed-and still much more.





The LTTE leader Veluppilai Pirabaharan after the capitulation With Forcefully been murdered.

Here is the truth:

Links:

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5792:prabhananthikadal&catid=277:2009




- P.V.Sri Rangan

27.05.2009






ஓஹோ, இதுதான் காதல் என்பதா?

சிலர் காதல் வயப்பட்டு உருகிக் கொண்டிருப்பார்கள்.
காதலுக்கு வயப்பட்டு அலைபவர்களின் அடையாளங்கள் என்னென்ன?
அல்லது காதலின் அடையாளம்தான் என்ன?

நகைச்சுவையாக அல்லது நகைச்சுவையில்லாமல், படங்களுடன் ஒருவர்
காதலைப் பட்டியல் இட்டுள்ளார். சரிதானா, பார்த்துச் சொல்லுங்கள்!

இறக்குமதிச் சரக்கு

=================================================


1
2
3

4
5
6

7
-----------------------------------------------------------------------
ஏழு படங்களில் எது சரியாக உள்ளது? சொல்லிவிட்டுச் செல்லுங்கள்!

வாழ்க வளமுடன்!
SP.VR.SUBBIAH

கருத்துகள் இல்லை: