செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

விண்வெளியை ஆராய பூமியில் அமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளுடன் கூடிய ஆய்வு மையங்களும், விண்ணில் செலுத்தப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கபிள் (Hubble) போன்ற தொலைநோக்கிகளும் பயன்படுத்தப்படுகின்றன.பூமியில் உயரமான இடங்களில் கூட அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கிகளில் பல விண்வெளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்ப்புக்களின் அடிப்படையில் விண்பொருட்களை இனங்காண அல்லது ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படுவதால்
நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி வரை நஷ்டம் அடைந்து வரும் ஏர் - இந்தியா நிறுவனம், செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழியர்களுக்கான ஜூன் மாத சம்பளத்தை, ஜூன் கடைசி தேதிக்கு பதிலாக ஜூலை 15 ம் தேதி கொடுப்பதாக அறிவித்தது. பின்னர் அதன் உயர் அதிகாரிகள் எல்லோரும் ஜூலை மாதத்தில் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை இல்லாமல் வேலை பாருங்கள் என்றது. இப்போது மூன்றாவதாக ஊழியர்களுக்கு செலவு செய்து வந்த வருடாந்தர தொகையில் 17 சதவீதத்தை அல்லது ரூ.500 கோடியை குறைக்க முடிவு செய்திருக்கிறது. அதற்காக ஒரு கமிட்டியை நியமனம் செய்திருக்கிறது. இப்போது அந்த நிறுவனத்தில் 31,000 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு வருடந்தோறும் சம்பளம் மற்றும் மற்ற வசதிகளுக்கான தொகையாக ரூ.3,000 கோடி செலவு செய்யப்படுகிறது. இதிலிருந்து ரூ.500 கோடியை குறைத்து ரூ.2,500 கோடியாக மாற்ற முயற்றிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நான்கு பேரை கொண்ட அந்த கமிட்டி, ஊழியர்களுக்கும் ஏர் - இந்தியா நிர்வாகத்துக்கு மிடையே போடப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த ஒப்பந்தத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.ற அந்த குழுவில் மனித வள மேம்பாட்டு துறையை சேர்ந்தவர்களும் நிதித்துறையை சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இப்போது ஏர் - இந்தியாவின் மொத்த நிர்வாக செலவில் 35 சதவீதம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மற்ற வசதிகளுக்காகவே செலவு செய்யப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அமைப்பது குறித்து அந்த குழு ஆராய்ந்து, ஜூலை 15ம் தேதிக்கும் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்
வரி கட்டுவதில் இருந்து தப்புவதற்காக சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் ( கருப்பு பணம் ) குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று சுவிஸ் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. போதைப்பொருள் விற்பனை அல்லது லஞ்சம் மூலம் பெற்ற பணம் ஆகிய இரண்டு வகையான பணத்தை மட்டுமே சுவிஸ் வங்கி இதுவரை பெற்றுக்கொள்ளாமல் இருந்தது. இந்த இரு வகையில் இல்லாமல் மற்ற எந்த வகையில் ஒருவர் பணம் சம்பாதித் திருந்தாலும் அவரது பணத்தை சுவிஸ் வங்கிகள் பெற்றுக்கொள்ளும். அது சம்பந்தமான விபரங்களை யாருக்கும் சொல்லாமல் ரகசியம் காக்கும். ஆனால் உலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்கள், வருமான வரித்துறைக்கு காட்டாமல் சம்பாதிக்கும் கருப்பு பணத்தையும் சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்க துவங்கினர். இதனால் அவர்கள் அந்தந்த நாட்டில் வரி கட்டுவதில் இருந்து தப்பித்து வந்தனர். இவ்வாறு வரி கட்டுவதில் இருந்து தப்பித்த இந்தியர் களின் பணமும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் சேமிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கருப்பு பணம் யார் யார் பெயரில் எவ்வளவு தொகை சேமிக்கப்பட்டிருக்கிறது என்ற விபரம் நமக்கு தெரிவதில்லை. இதனை போக்கும் விதமாக இந்திய அரசு, சுவிட்சர்லாந்து அரசுடன் தொடர்பு கொண்டு, டபுள் டேக்ஷேசன் ஆவாய்டன்ஸ் அக்ரீமென்ட் ( டிடிஏஏ ) படி, வரி கட்டுவதில் இருந்து தப்புவதற்காக சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் குறித்த விபரத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனை பரிசீலித்த சுவிட்சர்லாந்து அரசு, இந்திய அரசு கேட்டுக்கொண்டால் அந்த விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது.
நன்றி : தினமலர்



வ்வொரு மழைக்காலமும் ஒவ்வொரு அனுபவத்தை நம்முள் விட்டு செல்கிறது.
பலருக்கு இது அருமையான கால மாற்றம் மட்டுமே, சிலருக்கு ஆழமான மன வாட்டத்தை விட்டு செல்கிறது :(

இந்த மொக்கைக்கு விளக்கமெல்லாம் கேட்கபடாது .....

கீழே உள்ள படங்கள பாருங்க உங்களுக்கே தெரியும் ....இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் ...












































































































ரொம்ப பீலிங்கா இருக்கு இல்ல ?
இதுக்கே கலங்கிட்டா எப்படி....

இயற்கை மழையில்தான் இவ்வளவு சோகம் என்றான் செயற்கை மழையில் இத விட பெரும் சோகம்!!
நீங்களே பாருங்க என்னமா கஷ்டபடுறாங்க.....













நன்றி : கூகிள் மற்றும் போஸ்டன் பிக் பிக்சர்ஸ்




வ்வொரு மழைக்காலமும் ஒவ்வொரு அனுபவத்தை நம்முள் விட்டு செல்கிறது.
பலருக்கு இது அருமையான கால மாற்றம் மட்டுமே, சிலருக்கு ஆழமான மன வாட்டத்தை விட்டு செல்கிறது :(

இந்த மொக்கைக்கு விளக்கமெல்லாம் கேட்கபடாது .....

கீழே உள்ள படங்கள பாருங்க உங்களுக்கே தெரியும் ....இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் ...












































































































ரொம்ப பீலிங்கா இருக்கு இல்ல ?
இதுக்கே கலங்கிட்டா எப்படி....

இயற்கை மழையில்தான் இவ்வளவு சோகம் என்றான் செயற்கை மழையில் இத விட பெரும் சோகம்!!
நீங்களே பாருங்க என்னமா கஷ்டபடுறாங்க.....













நன்றி : கூகிள் மற்றும் போஸ்டன் பிக் பிக்சர்ஸ்


அசல் படத்திலே நீங்க செகன்ட் ஹீரோயினாமேன்னு கேட்டா, போன்லேயே மிளகாப் பொடியை தூவுகிறார் பாவனா. "முதல்ல ஒரு ஹீரோயினுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிட்டாங்க. அப்புறம் இன்னொரு ஹீரோயினை கொஞ்சம் லேட்டா தேர்வு செஞ்சு அட்வான்ஸ் கொடுக்கிறாங்க. அப்படின்னா இரண்டாவதா அட்வான்ஸ் வாங்கினவங்க எல்லாரும் ரெண்டாவது ஹீரோயின் ஆயிருவாங்களா? நல்லாயிருக்கு சார் உங்க லாஜிக்கு" என்கிறார் காரசாரமாக.

ஐம்பது நாட்கள் கால்ஷீட் வேணும்னு கேட்டார் சரண் சார். வேறு படங்களுக்கு முன்னாடியே கொடுத்திருந்த தேதிகளையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து, ஐம்பது நாட்கள் ஒதுக்கி கொடுத்திருக்கேன். மலேசியா, லண்டன்லே ஷ¨ட்டிங். பொதுவாகவே வெளிநாட்டுக்கு போறதுன்னா ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த படம் சிவாஜி புரடக்ஷன் என்பதால் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கு. ஏன்னா பாரம்பரியமான கம்பெனியிலே நடிக்கறது பெருமைதானே என்றார் பாவ்ஸ்.

இனிமே தமிழ்லே கதையை மட்டும் கேட்டுட்டு நடிக்க போறதில்லே, அதிலே என்னோட கேரக்டருக்கு எந்தளவுக்கு இம்ப்பார்ட்டன்ஸ் இருக்குன்னு கேட்டுதான் நடிப்பேன்னு சபதம் போட்டிருந்தவர், அசல் விஷயத்தில் ஒரு நிபந்தனையும் போடவில்லையாம். பாவனாவோட கேரக்டரை மட்டும்தான் சொன்னாராம் சரண்.

இன்னொரு ஹீரோயின் படத்திலே இருந்தாலும், ஒரு பயமும் எனக்கு இல்லே. ஏன்னா என் கேரக்டரோட வெயிட் அப்பிடின்னார் பாவனா. படம் வரும்போது தெரிஞ்சிடப் போவது!

கருத்துகள் இல்லை: