வெள்ளி, 26 ஜூன், 2009

2009-06-26

 

அதிர்ச்சியூட்டும் எஸ்.எம்.எஸ். : அலறுகிறது திருச்சி

 திருச்சியில் பலரின் செல்போன்களுக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் எஸ்.எம்.எஸ். பரப்பபட்டு வருகிறது. அதில் முக்கிய தகவல். ஜாக்கிரதை என்ற வாசகத்துடன் தொடங்குகிறது.
 
''செல்போன் வாடிக்கை யாளர்களே... உங்கள் செல்போனை எந்த ஒரு ஆண் அல்லது பெண்ணோ தொடர்பு கொண்டு "ஆஸ்"09 அல்லது "ஆஸ்" 90 என்ற எண்ணை டயல் செய்யும்படி கூறினால் செய்ய வேண்டாம்.


அந்த அழைப்பை கட் செய்து விடுங்கள் ஏனென்றால் அது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அழைப்பாக இருக்கலாம். உங்கள் சிம்கார்டு நம்பரை அதன் மூலம் அறிய முயற்சிக்கலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த எஸ்.எம்.எஸ். பிரபல 2 செல்போன் நிறுவனங்கள் மூலம் அது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சிதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த எஸ்.எம்.எஸ். தகவல் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகளின் செல்போன்களுக்கே வந்துள்ளது. இதனால் அவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று காஞ்சிபுரத்தில் 10.6.2009 வரதராஜ சுவாமிகளின் ?!!!! தேர்த்திருவிழா.... இழுக்க ஆளில்லை.... பெரிய தேர்.. இரும்பு சக்கரங்கள் ஹைடிராலிக் பிரேக் தள்ளு இயந்திரங்கள்... நவீன விஞ்ஞான துணையோடு வலம் வந்தார் வரதராஜர். மக்களை ஏமாற்ற......................... திருவிழாக்கள் . இதில் பல வகை தேர்த்திருவிழா தேர்தல் திருவிழா.. மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு மூச்சு என்பார் மார்க்ஸ். அன்றிலிருந்து
நான் யூடூபில் தேடியபோது கிடைத்த  ஒரு வித்தியாசமான ராப் இசை.http://www.youtube.com/watch?v=iBAXSQTfBFAநல்ல முயற்சி.
இணையத்தில் கட்டுப்பாடற்ற விவாதங்கள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் ,படைப்புகள்,போன்றவற்றை தந்து உலகத்தைச் சுறுக்கிவிட்ட்து வலையிதழ் படைப்புகள். இணைய படைப்பாளிகளை தனி உலகத்திற்கு கொண்டுச் சென்று புதிய அனுபவத்திற்கு கொண்டு சென்றது தமிழ் மணம்,தமிழ் வெளி மற்றும் திரட்டி போன்ற ஒருங்கிணைப்பு இணையத்தளங்கள். பலர் நண்பர்களை பெற்றனர்.  பலர் படைப்பாளியாகினார்கள்    அரசியல் விமர்சகர்கள் கருத்து
தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்… புரட்சி வெடிக்கும்… அனைவரும் தீக்குளிப்போம்… என்ற முழக்கங்கள் திரைப்பட வசனங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்.  இரத்த ஆறு ஓடியது என்னவோ  ஈழத்தில் தான். உணர்ச்சிவயப்பட்ட மேடைப்பேச்சு கானல் நீரே!. ஓட்டுச்சீட்டு அரசியலில் முகிழ்த்துப்போன திமுக,அதிமுக கூட்டணிக்கட்சிகள் ஈழப்பிரச்சனையை  உணர்வு பூர்வமாக கொண்டுச்செல்லவில்லை. திமுக காங்கிரஸ் கூட்டணிகளின்
களத்தில் மடிந்தான் மாவீரன் எனக் காதில் கேட்ட அந்நொடியே உளத்தில் ஆயிரம் ஆயிரம் இடிகள் உலகத் தமிழினம் அதிர்ந்ததுவே நலமா? நலமென நம்புவம் நம்புவம் நாளை வந்தவன் களம் காண்பான்  இவை, புலிக் குலத்தில் பிறக்கும் இன்னொருவன் எதிரியை வீழ்த்தி நிலம் மீட்பான்   அந்தோ அந்தோ ஈழத் தமிழர் அழுகுரல் கேட்க ஆள் இலையா? இந்தப் பெரிய பேரண் டத்தில் ஈழ உயிர்தான் விலை மலிவா? கொக்கரிக் கின்றான் இராசபக்சே

கருத்துகள் இல்லை: