சுதந்திரம், தேசியம் மற்றும் 60 ஆண்டுகால(ம் மட்டுமேயான) 'இந்தி'ய வரலாற்றைப் பற்றி கேரளத்து எழுத்தாளர் பால் ஸக்காரியாவுடன் சோபாவாரியர் கண்ட நேர்காணலை ரெடீப் இணையதளம் வெளியிட்டிருந்தது. சாகித்திய அகாடமி விருது பெற்ற பால் ஸக்காரியா கேரளாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இந்த நேர்காணல் பல எல்லைகளைத் தொட்டுச் செல்கின்றது.சுதந்திரம், காங்கிரஸ், நேருகுடும்ப அரசியல், தேசியம், மதம், இடதுசாரி, பிஜேபி,
சுதந்திரம், தேசியம் மற்றும் 60 ஆண்டுகால(ம் மட்டுமேயான) 'இந்தி'ய வரலாற்றைப் பற்றி கேரளத்து எழுத்தாளர் பால் ஸக்காரியாவுடன் சோபாவாரியர் கண்ட நேர்காணலை ரெடீப் இணையதளம் வெளியிட்டிருந்தது. சாகித்திய அகாடமி விருது பெற்ற பால் ஸக்காரியா கேரளாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இந்த நேர்காணல் பல எல்லைகளைத் தொட்டுச் செல்கின்றது.சுதந்திரம், காங்கிரஸ், நேருகுடும்ப அரசியல், தேசியம், மதம், இடதுசாரி, பிஜேபி,
"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்சக மனிதர்களின் பிணத்தின் மேல் நின்றுஅகிம்சைக்கு பெயர் போனவர்கள் என்றுஅடிக்கடி புழுகுவோம்காஸ்மீரில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களில் வழிந்துஈழத்து குழந்தையின் குருதியில் தெரிக்கும் காந்தி தேசத்தின் அகிம்சையில் மக்களாட்சியில் தான் இருப்பதாய் நினைவூட்டிக் கொள்வோம்"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்இணைந்தே இன்னும் பல படுகொலைகள்
"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்சக மனிதர்களின் பிணத்தின் மேல் நின்றுஅகிம்சைக்கு பெயர் போனவர்கள் என்றுஅடிக்கடி புழுகுவோம்காஸ்மீரில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களில் வழிந்துஈழத்து குழந்தையின் குருதியில் தெரிக்கும் காந்தி தேசத்தின் அகிம்சையில் மக்களாட்சியில் தான் இருப்பதாய் நினைவூட்டிக் கொள்வோம்"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்இணைந்தே இன்னும் பல படுகொலைகள்
சிலசமயங்களில் மின்னஞ்சல் விவாதங்களின் மூலம் படிக்காத/தெரியாத தகவல்கள் வந்து சேரும். இன்று காலையில் நண்பரொருவரின் மூலமாக, ஜெயமோகனின் ஆதிச்சநல்லூர் பயண அனுபவம் பற்றிய கட்டுரை காணக்கிடைத்தது. நேரமின்மை காரணமாக எப்பொழுதாவது ஒருமுறை தான் ஜெயமோகனின் வலைப்பக்கத்திற்கு செல்வது, பெரும்பாலும் இவரது கட்டுரைகள் மின்னஞ்சல் விவாதங்களிலே வந்துவிடும் !!! ஆதி எச்ச நல்லூர் என்னும் ஆதிச்சநல்லூர் பற்றியும் அங்கு
சிலசமயங்களில் மின்னஞ்சல் விவாதங்களின் மூலம் படிக்காத/தெரியாத தகவல்கள் வந்து சேரும். இன்று காலையில் நண்பரொருவரின் மூலமாக, ஜெயமோகனின் ஆதிச்சநல்லூர் பயண அனுபவம் பற்றிய கட்டுரை காணக்கிடைத்தது. நேரமின்மை காரணமாக எப்பொழுதாவது ஒருமுறை தான் ஜெயமோகனின் வலைப்பக்கத்திற்கு செல்வது, பெரும்பாலும் இவரது கட்டுரைகள் மின்னஞ்சல் விவாதங்களிலே வந்துவிடும் !!! ஆதி எச்ச நல்லூர் என்னும் ஆதிச்சநல்லூர் பற்றியும் அங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக