செவ்வாய், 9 ஜூன், 2009

2009-06-09



More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Via : http://www.youtube.com/user/kunjaiStudio




More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Via : http://www.youtube.com/user/kunjaiStudio




More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Via : http://www.youtube.com/user/kunjaiStudio



மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...

மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது

தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...

இன்று முழுதும்
நீ வீட்டை விட்டு
வெளியே வரவில்லை
உன்னைப் பார்க்காமல்
இனி மலர்வதில்லை என்று
தீர்மானம் நிறைவேற்றி
இருக்கின்றன
நீ
வெட்கம் ஊற்றி வளர்த்த
உன் தோட்டத்து
மலர்களெல்லாம்

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........



1986லிருந்து இதுவரை 3000 கோடிமுறை எமது ஈழத்தலைவனைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். இன்னுமொரு 10000கோடிமுறை நேற்று நன்பகலிலிருந்து கொன்று தின்று கொண்டிருக்கிறார்கள். இனவெறி பிடித்த இந்திய சிங்களப் பேரினவாத அரசுகளுக்கு மீண்டும் வேங்கையாய் பாய்ந்து தாக்குவான் எமது தலைவன். அதுவரை பால்சோறும் சம்பலும் தின்று குசு விட்டுக்கொண்டிருங்கள்.

கொஞ்சமாவது மூளை இருப்பவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும். வெறும் 300 மீட்டருக்குள் முடக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸில் ஏறித்தப்புகிறார்களாம். இவர்கள் குறி பார்த்து சுட்டார்களாம். நல்லதொரு ஃபிக்ஷன் வகை கதைக்கு கூட இது ஏற்பாகாது!

இதுவரை இறந்து போன் சிங்கள காடையினரது 30,000 குடும்பத்தினரும் ராஜபக்ஷவை குண்டியடிக்கும் போது சிரிக்கும் உலகம். அதுவரை நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள்.

சந்தடி சாக்கில் இட்லி வடையின் பார்ப்பனக்குசு ராஜபக்ஷவின் சிங்களக்குசுவை முகர்ந்து சிலாகித்துக்கொண்டிருக்கிறது.

கொண்டாடுங்கள்...நானும் கொண்டாடுவேன் அப்படியொரு வீரமரணம் நிகழ்ந்தால்... கடைசிவரை தம்மக்களோடே இருந்து சிங்களப்பேரினவாதத்தை எரித்து எரிந்துபோனான் என்று.

வரலாறு என்றும் துரோகிகளை மன்னிக்காது.

வருவான் எம் தலைவன்!!!
1986லிருந்து இதுவரை 3000 கோடிமுறை எமது ஈழத்தலைவனைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். இன்னுமொரு 10000கோடிமுறை நேற்று நன்பகலிலிருந்து கொன்று தின்று கொண்டிருக்கிறார்கள். இனவெறி பிடித்த இந்திய சிங்களப் பேரினவாத அரசுகளுக்கு மீண்டும் வேங்கையாய் பாய்ந்து தாக்குவான் எமது தலைவன். அதுவரை பால்சோறும் சம்பலும் தின்று குசு விட்டுக்கொண்டிருங்கள்.

கொஞ்சமாவது மூளை இருப்பவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும். வெறும் 300 மீட்டருக்குள் முடக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸில் ஏறித்தப்புகிறார்களாம். இவர்கள் குறி பார்த்து சுட்டார்களாம். நல்லதொரு ஃபிக்ஷன் வகை கதைக்கு கூட இது ஏற்பாகாது!

இதுவரை இறந்து போன் சிங்கள காடையினரது 30,000 குடும்பத்தினரும் ராஜபக்ஷவை குண்டியடிக்கும் போது சிரிக்கும் உலகம். அதுவரை நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள்.

சந்தடி சாக்கில் இட்லி வடையின் பார்ப்பனக்குசு ராஜபக்ஷவின் சிங்களக்குசுவை முகர்ந்து சிலாகித்துக்கொண்டிருக்கிறது.

கொண்டாடுங்கள்...நானும் கொண்டாடுவேன் அப்படியொரு வீரமரணம் நிகழ்ந்தால்... கடைசிவரை தம்மக்களோடே இருந்து சிங்களப்பேரினவாதத்தை எரித்து எரிந்துபோனான் என்று.

வரலாறு என்றும் துரோகிகளை மன்னிக்காது.

வருவான் எம் தலைவன்!!!

கருத்துகள் இல்லை: