
ஹெல்சின்கி, அகுரெய்ரி, ரெய்க்ஜாலிக் - இவங்கெல்லாம் யாருன்னு கேட்கிறீர்களா? எல்லாம் ஊர் பேருங்க. உச்சரிப்பு சரியான்னு தெரியலே
சென்ற சனிக்கிழமை, மே 9 அன்று திருவனந்தபுரத்திலிருந்து நானும் தாமரையும் கத்தார் ஏர்வேஸ்ஸில் சிகாகோ புறப்பட்டோம். கத்தாரின் தோஹா விமான நிலையத்தில் ஒரு பெரிய விமானம் மாறி வாஷிங்டனுக்கு நான் -ஸ்டாப் பயணம். டிவி ஸ்கிரீனில் எங்கே பறந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தது. உலக வரை படத்தில் மேலே ஏறி, ரஷ்யா, ஃபின்லாண்ட், ஸ்வீடன், நார்வே, ஐஸ்லண்ட், கனடா எல்லா நாடுகளின் மேலேயும் பறந்து வந்து வாஷிங்டனில் இறங்கினோம். ஸ்கிரீனில் நான் பார்த்த, கேட்டிராத, இப்போ தெரிஞ்சுக்கிட்ட ஊர்கள்தான், HELSINKI (Finland), AKUREYRI, REYKJAVIK (Iceland)
ஒரு நான் -ஸ்டாப் பயணம் ஏன் இவ்வளவு தூரம்? சென்ற முறை நாங்கள் வந்தபோது ஏர் இந்தியா விமானம் ஃப்ராங்க்ஃபர்ட், லண்டன் வழியாக
ஒரு நான் -ஸ்டாப் பயணம் ஏன் இவ்வளவு தூரம்? சென்ற முறை நாங்கள் வந்தபோது ஏர் இந்தியா விமானம் ஃப்ராங்க்ஃபர்ட், லண்டன் வழியாக
நியூ யார்க் வந்தது. லண்டனில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டதாக கூட ஞாபகம். கத்தாரில் எண்ணைக் கிணறுகள் நிறைய இருப்பதால் இது அவர்களுக்கு ஒரு பொருட்டில்லையோ? ஆனால் இந்த விமானம் எவ்வளவு மைல்/காலன் (mpg) தரும். ஏன் இப்படி சுற்றி செல்லவேண்டும் என்று எனக்கு ஒரே கவலை.
சிகாகோ வந்ததும் என் பேத்தியின் அட்லஸ் புத்தகத்தை புரட்டிப் பார்த்தபோதுதான், பூகோள வகுப்பில் உலகம் உருண்டை என்று நான் படித்ததும், சன் டிவியில் செய்திக்கு முன் பூமி சுற்றுமே அதெல்லாம் ஞாபகம் வந்தது. இத்தனைக்கும் என்னுடைய க்விஸ் கேள்வி வங்கி யில் ஒரு கேள்வி - "ரஷ்யா எல்லைக்கு மிக அருகாமையில் உள்ள யுஎஸ் ஸ்டேட் எது?"-- சொல்லுங்கள் பார்க்கலாம்.
எப்படி ஒரு குறுகிய நேர்வழியில் உலகைச் சுற்றினோம் என்று புரிஞ்சுக்கிட்டேன்

பெரும் வல்லரசுகளின் ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவியோடும், இந்தியப் படையினரின் நேரடிப் பங்களிப்போடும் தமிழினத்தையும் தமிழர்களின் தலைமையையும் அழிப்பதற்கு போர் தொடுத்துள்ள சிறிலங்கா அரசின் இறுக்கமான முற்றுகையை உடைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டதாக உறுதிப்படுத்தமுடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.பொட்டம்மான், சூசை, கபில் அம்மான், ரட்ணம் மாஸ்ரர், ஜெயம்,
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட இறுதிக்கட்ட போரில் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.மோதல் இடம்பெற்ற பகுதிகளில் இன்று காலை பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதலில் 250 இற்கும் அதிகமான விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் இது இலங்கை

பூவொன்றின் நிறத்திலிருந்து
வழிந்து
பெருகுகிறது
ஒரு பறவை..
06.05.2009
எல்லாருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள் : என்னோட வலைப்பக்கத்துக்கு நிறைய பேர் தொடுப்பு கொடுத்து இருக்கீங்க.. நிறைய பேர் வலைப்பக்கத்தில "கவிதைகள் எனப்படும்" என்ற பெயரிலேயே இன்னும் தொடுப்பு இருக்கு.. அதை தயவு செய்து "கனவில் தொலைதல்" அப்படின்னு மாத்திடுங்களேன்.. ப்ளீஸ்..

பூவொன்றின் நிறத்திலிருந்து
வழிந்து
பெருகுகிறது
ஒரு பறவை..
06.05.2009
எல்லாருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள் : என்னோட வலைப்பக்கத்துக்கு நிறைய பேர் தொடுப்பு கொடுத்து இருக்கீங்க.. நிறைய பேர் வலைப்பக்கத்தில "கவிதைகள் எனப்படும்" என்ற பெயரிலேயே இன்னும் தொடுப்பு இருக்கு.. அதை தயவு செய்து "கனவில் தொலைதல்" அப்படின்னு மாத்திடுங்களேன்.. ப்ளீஸ்..

தேவையானவை:
உருளைக்கிழங்கு 2
பட்டாணி 1\2 கப்
வெங்காயம் 2
தேங்காய் பால் 1/2 கப்
----
மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
தனியா பொடி 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
---
அரைக்க:
முந்திரி 4
பாதாம் 4
கசகசா 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
---
தாளிக்க:
கடுகு,கடலைபருப்பு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கசகசாவையும் பாதாமையும் தனித்தனியாக ஊறவைத்து அரைக்கக்கொடுத்துள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு
பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் உருளைக்கிழங்கு பட்டாணி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள்பொடி,தனியாபொடி,சீரகப்பொடி,காரப்பொடி ஆகிய நான்குடன் உப்பு,தண்ணீர் ,அரைத்த விழுது ஆகியவற்றை கலந்து கொதிக்கவைக்கவும்.
நன்கு கொதித்தவுடன் தேங்காய்பாலை விட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சப்பாத்தி, பூரி க்கு இது நல்ல சைட் டிஷ் ஆகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக