புதன், 10 ஜூன், 2009

2009-06-10

Norwegian minister Erik Solheim, the chief architect of Sri Lanka's 2002 peace process, has urged Colombo to be generous and not to ignore the Tamil desire for autonomy just because the Tamil Tigers chief is dead and his organization decimated.

 

'The government of Sri Lanka has won the conventional battle but it is far from winning the peace,' Solheim said in a telephonic interview from Oslo hours after Velupillai Prabhakaran, head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), was killed Monday in a remote part of the island's north.

 

Also killed in the little strip of land were his son Charles Anthony, who headed the LTTE's IT wing and was being groomed to take over from the father, LTTE political head B. Nadesan, LTTE intelligence wing leader Pottu Amman and LTTE Sea Tigers chief Soosai.

 

'It is now that the government must show generosity, give substantial offer of self-government in the north and east (of Sri Lanka) and start creating an inclusive state for both Tamils and Sinhalese alike,' Solheim told IANS.

 

'If they don't do that, the struggle for Tamil aspirations will find new forms,' he added.

 

Between 2000 and 2006, Solheim, now Norway's minister of environment and international development, met the reclusive Prabhakaran about 10 times to persuade him to enter a peace process - and succeeded.

 

Solheim recalled what he thought of Prabhakaran, who took to militancy while still in his teens in Jaffnaand founded the LTTE in 1976, building it into a powerful war machine.

 

'I met him more times than any non-Tamil. He was a shy man, calm and not expressing strong feelings... He was for a long period of time a strong and successful military leader.'

 

According to Solheim, the death of LTTE ideologue Anton Balasingham in December 2006 deprived Prabhakaran, the group's founder leader, of a valuable ally who could have steered him politically.

 

'After the loss of Balasingham he lost the ability to (think outside of) solely military affairs. Balasingham was one advisor who could speak to Prabhakaran to (make him) move in another direction. Without Balasingham, the LTTE lost that ability.'

 

In the last few years, Solheim pointed out, there was not one single political initiative from the LTTE.

 

But the death of Prabhakaran, his son and his top aides does not mean that Sri Lanka is a closed chapter for the international community, which was so very deeply involved in the peace process, he said.

 

'It is very important for the international community to keep the focus on Sri Lanka. We should clearly tell the government of Sri Lanka... Otherwise problems will come back.'

 

The world needs to take interest in the welfare of the tens of thousands of Tamils displaced by the war. 'There is need for access to these Tamils, to make certain that no one is killed and there are no disappearances, and that living conditions in the camp are good.'

 

Now that the Sri Lankan conflict has ended so violently, was the Norway-brokered peace process a waste?

 

No, reasoned Solheim. 'The peace process was acceptable to most Sri Lankans at that time. If it had been accepted by the political leaders, it would have been accepted by the vast majority.'

 

What does he feel about Prabhakaran's death?

 

Solheim declined to give his personal feelings but said he was 'sorry over the enormous carnage of young boys, both Sinhaleses and Tamils, in the war ... the unnecessary bloodshed.'


கார் நிறுவனமான கிரைச்லேர் திவாலான விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் இவ்வளவு விரைவில் புதிய நிறுவனமாக உருவெடுத்து வந்திருப்பது மிகவும் அதிசயமான சமாசாரம். கடந்த 50௦ நாட்களாக கிரைச்லேர் தொழிற்சாலைகள் எதுவும் இயங்கவில்லை. அதனால் கிரைச்லருக்கு உதிரி பாகங்கள் கொடுத்து வந்த நிறுவனங்களும் வேலை இல்லாமல் துன்பத்திற்கு உள்ளாயின.மீண்டும் இந்த மாத இறுதியில் கிரைச்லேர் தொழிற்சாலைகள் சில இயங்கத் துவங்கும். டேற்றோஇட் (Detroit) மக்களுக்கு இது ஒரு மிகப் பெரிய மகிழ்ச்சியான செய்தி என்பதில் சந்தேகம் இல்லை.கிரைச்லேர் LLC தனது சொத்துக்களில் பெரும்பாலனவற்றை கிரைச்லேர் Group LLC என்ற நிறுவனத்திற்கு விற்று விட்டது. இந்த கிரைச்லேர் Group LLC தான் இன்று முதல் கிரைச்லேர் ஆகும்.கிரைச்லரும்,பியடும் இணைவதற்கு தரகு வேலை பார்த்தது அமெரிக்க அரசாங்கம் தான் என்றால் வியப்படைய வேண்டாம்.இதுவரை இந்த பிரச்சனையை மிக நன்றாகக் கையாண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பாராட்டத் தான் வேண்டும்

பியடின் தலைமை நிர்வாகி மற்சியோனே தான் கிரைச்லரின் தலைமை நிர்வாகியாக இருப்பார். இந்த புதிய நிறுவனத்தில் பியட் எந்த பணமும் முதலீடு செய்யவில்லை. ஆனால் தன்னுடைய தொழில் நுட்பத்தை க்ரைச்லருடன் பகிர்ந்து கொள்ள சம்மதித்துள்ளது. அதன் மதிப்பு கிட்டதட்ட 10 பில்லியன் இருக்கும் என மதிக்கப்படுகிறது.
பியட் 20௦%, ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு 55%, அமெரிக்க அரசாங்கம் 8% மற்றும் கனடாவின் அரசு 2% பங்குகளையும் இந்த புதிய நிறுவனத்தில் கொண்டிருக்கும்.

கிட்டதட்ட 800௦ கிரைச்லேர் விற்பனை நிலையங்கள் (dearlarships) மூடப்பட்டு விட்டன.பியடின் சிறிய கார்களின் உற்பத்தி வட அமெரிக்காவில் தொடங்கி விற்பனைக்கு வந்து வெற்றி பெற்றால் இந்த நிறுவனம் மீண்டும் லாபத்துடன் செயல் பட வாய்ப்புண்டு. கட்சா எண்ணையின் விலை, புதிய நிறுவனத்தின் செயல்பாடு இந்த நிறுவனத்தின் எதிர்கால வெற்றியை நிர்ணயிக்கும் என வல்லுனர்கள் கணிக்கிறார்கள்.

இது ஒரு புதிய உதயம்.கடுமையான உழைப்பு இந்த நிறுவனத்தை மீண்டும் மிளிர வைக்கும் என நம்புவோமாக. டேற்றோஇட் (Detroit) மக்கள் நம்பிக்கையோடு எதிர் காலத்தை அணுகும் தருணம் வந்து விட்டது என்றே நினைக்கிறேன். பார்க்கலாம் காலத்தின் பதிலை.

கார் நிறுவனமான கிரைச்லேர் திவாலான விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் இவ்வளவு விரைவில் புதிய நிறுவனமாக உருவெடுத்து வந்திருப்பது மிகவும் அதிசயமான சமாசாரம். கடந்த 50௦ நாட்களாக கிரைச்லேர் தொழிற்சாலைகள் எதுவும் இயங்கவில்லை. அதனால் கிரைச்லருக்கு உதிரி பாகங்கள் கொடுத்து வந்த நிறுவனங்களும் வேலை இல்லாமல் துன்பத்திற்கு உள்ளாயின.மீண்டும் இந்த மாத இறுதியில் கிரைச்லேர் தொழிற்சாலைகள் சில இயங்கத் துவங்கும். டேற்றோஇட் (Detroit) மக்களுக்கு இது ஒரு மிகப் பெரிய மகிழ்ச்சியான செய்தி என்பதில் சந்தேகம் இல்லை.கிரைச்லேர் LLC தனது சொத்துக்களில் பெரும்பாலனவற்றை கிரைச்லேர் Group LLC என்ற நிறுவனத்திற்கு விற்று விட்டது. இந்த கிரைச்லேர் Group LLC தான் இன்று முதல் கிரைச்லேர் ஆகும்.கிரைச்லரும்,பியடும் இணைவதற்கு தரகு வேலை பார்த்தது அமெரிக்க அரசாங்கம் தான் என்றால் வியப்படைய வேண்டாம்.இதுவரை இந்த பிரச்சனையை மிக நன்றாகக் கையாண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பாராட்டத் தான் வேண்டும்

பியடின் தலைமை நிர்வாகி மற்சியோனே தான் கிரைச்லரின் தலைமை நிர்வாகியாக இருப்பார். இந்த புதிய நிறுவனத்தில் பியட் எந்த பணமும் முதலீடு செய்யவில்லை. ஆனால் தன்னுடைய தொழில் நுட்பத்தை க்ரைச்லருடன் பகிர்ந்து கொள்ள சம்மதித்துள்ளது. அதன் மதிப்பு கிட்டதட்ட 10 பில்லியன் இருக்கும் என மதிக்கப்படுகிறது.
பியட் 20௦%, ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு 55%, அமெரிக்க அரசாங்கம் 8% மற்றும் கனடாவின் அரசு 2% பங்குகளையும் இந்த புதிய நிறுவனத்தில் கொண்டிருக்கும்.

கிட்டதட்ட 800௦ கிரைச்லேர் விற்பனை நிலையங்கள் (dearlarships) மூடப்பட்டு விட்டன.பியடின் சிறிய கார்களின் உற்பத்தி வட அமெரிக்காவில் தொடங்கி விற்பனைக்கு வந்து வெற்றி பெற்றால் இந்த நிறுவனம் மீண்டும் லாபத்துடன் செயல் பட வாய்ப்புண்டு. கட்சா எண்ணையின் விலை, புதிய நிறுவனத்தின் செயல்பாடு இந்த நிறுவனத்தின் எதிர்கால வெற்றியை நிர்ணயிக்கும் என வல்லுனர்கள் கணிக்கிறார்கள்.

இது ஒரு புதிய உதயம்.கடுமையான உழைப்பு இந்த நிறுவனத்தை மீண்டும் மிளிர வைக்கும் என நம்புவோமாக. டேற்றோஇட் (Detroit) மக்கள் நம்பிக்கையோடு எதிர் காலத்தை அணுகும் தருணம் வந்து விட்டது என்றே நினைக்கிறேன். பார்க்கலாம் காலத்தின் பதிலை.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள வன்கொடுமை அரசாங்கம் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையையும் மனிதப் பேரழிவையும் கண்டித்து, பிரிட்டனைச் சேர்ந்த ரிம் மாற்றின் என்பவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஈழத்தில் தன் சொந்த இனம் - தொப்புள்கொடி உறவு - இரத்ததின் இரத்தமாகிய தமிழ் மக்கள் மிகவும் கொடூரமாகக் கொன்று ஒழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் - தட்டிக் கேட்காமல் - கண்டனம் தெரிவிக்காமல் - எதுவுமே நடவாததுபோல அலட்டிக்கொள்ளாமல் உணர்வுகெட்ட தமிழர்கள் சிலர் புலன்களைப் பொத்திகொண்டு இருக்கின்றனர்.

ஆனால், எந்தவித தொடர்புமே இல்லாத ரிம் மாற்றின் மனித நேயத்தின் அடிப்படையில் தமிழர்கள் நலனை முன்வைத்து உண்ணாநிலைப் பேராட்டத்தில் இறங்கியுள்ள செய்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈழத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பரிதாபமான மனித அவலங்களைத் தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி பிரித்தானியாவில் ரிம் மாற்றின் முன்னெடுக்கும் உண்ணாநிலைப் போராட்டம் 13 ஆவது நாளாக இன்று காரிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பிரித்தானிய குடிமகனான ரிம் மாற்றின் தனது போராட்டம் தொடர்பாக தெரிவிக்கையில், "எனது போராட்டத்திற்கு அனைத்துலக சமூகம் குறிப்பாக அமெரிக்கா அரச தலைவர் பராக் ஓபாமா பதில் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை இந்த போராட்டத்தை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தொடர்வேன்" என்றார்.

தொண்டு நிறுவனப் பணியாளரான இவர் சிறிலங்காவிற்குச் சென்று அங்கு தொண்டு பணிகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் தமிழ் மக்களுடனான தொடர்புகளை நெருக்கமாக ஏற்படுத்திக் கொண்டவர்.

தற்போது அங்கு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அவலங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமலேயே பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வரும் கவனயீர்ப்பு நிகழ்வில் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த போராட்டம் நடைபெறும் பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் ரிம் மாற்றினின் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

ரிம் மாற்றின் தம்முடைய இணையத்தளத்தில் ஈழத் தமிழர்களுக்கு உதவக் கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, is on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to intervene in the crisis in Sri Lanka and has presented a clear list of demands to protect the civilian population from further devastation. Tim's full letter to the American president was delivered to the American Embassy on the first day of his hunger strike.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அந்த முறைபாடு மனுவில் கையொப்பம் இடவேண்டும் என அந்த மனித நேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர்களுக்காகப் போராடும் ரிம் மாற்றின் உணர்வைபோல் ஆயிரம் மடங்கு உலகத் தமிழர்கள் பெறவேண்டும். அப்போதுதான் தமிழருக்கு முழு உரிமையும் விடுதலையும் கிடைக்கும்.

ரிம் மாற்றின் போராட்டத்திற்குத் துணைநின்று அவருடைய மனிதநேய முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புத்தமிழ் உறவுகளை அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன்.


ரிம் மாற்றின் முறைப்பாட்டு மனுவில் கையொப்பமிட

*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*
இந்தியா என்ன நினைக்கிறது என்பதை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை. நான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டம் இந்தியாவின் போராட்டமே. எமது இராணுவ வெற்றிக்காக தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் என்னைப் பாராட் டியுள்ளனர். இந்தியாவில் இருந்து வெளிவரும் "தவீக் " சஞ் சிகைக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்ட வாறு கூறினார்.
இந்திய இலங்கை உடன்படிக்கை மூல மாக அரசமைப்புக்கான 13 ஆவது திருத் தம் உருவானது. இதன் அடிப்படையில் உள்நாட்டில் தீர்மானிக்கப்பட்ட அணுகுமுறை இந்தியாவின் நிலைப்பாட்டையும் கவனத்தில் எடுக்கின்றது; கருத்தில் கொள்கின்றது. இலங்கையின் ஒவ்வொரு நபரினதும் கருத்தையும் ஆராய்ந்த பின்னரே இம்முறை அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்.
அரசியல் தீர்வின் உள்ளடக்கத்தை நாங்களே தீர்மானிப்போம்சமாதானம் என்பது இலங்கையின் நன்மை குறித்த விடயம் என்பதால் அரசியல் தீர்வின் உள்ளடக்கம் குறித்து நாங்களே ஆராய்ந்து தீர்மானிப்போம். தென்னாசியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு பகுதியையே நான் முன்னெடுத்துள்ளேன். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் நான் இந்தியாவின் சார்பில் யுத்தத்தை முன்னெடுத்துள்ளேன்.
என்னுடைய வெற்றியும் சோனியாவின் வெற்றியும் ஒரே தருணத்தில்....
இந்தியா என்ன நினைக்கின்றது என்பதை விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் வெற்றியும் ஒரே தருணத்தில் நிகழ்ந்தன. அவர் தேர்தலில் வெற்றிபெற்றதைப் பாராட்டி அவருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்த யுத்தத்தில் இந்தியாவின் தார்மீக ஆதரவு முக்கியம்.
யுத்த வெற்றிக்காக தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் என்னைப் பாராட்டினார்கள். தமிழ்நாட்டுத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். அவர்கள் அனைவரும் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் இவர்களுக்குத் தகுந்த பதிலை வழங்கியுள்ளனர் என்றார்.
இந்தியா என்ன நினைக்கிறது என்பதை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை. நான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டம் இந்தியாவின் போராட்டமே. எமது இராணுவ வெற்றிக்காக தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் என்னைப் பாராட் டியுள்ளனர். இந்தியாவில் இருந்து வெளிவரும் "தவீக் " சஞ் சிகைக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்ட வாறு கூறினார்.
இந்திய இலங்கை உடன்படிக்கை மூல மாக அரசமைப்புக்கான 13 ஆவது திருத் தம் உருவானது. இதன் அடிப்படையில் உள்நாட்டில் தீர்மானிக்கப்பட்ட அணுகுமுறை இந்தியாவின் நிலைப்பாட்டையும் கவனத்தில் எடுக்கின்றது; கருத்தில் கொள்கின்றது. இலங்கையின் ஒவ்வொரு நபரினதும் கருத்தையும் ஆராய்ந்த பின்னரே இம்முறை அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்.
அரசியல் தீர்வின் உள்ளடக்கத்தை நாங்களே தீர்மானிப்போம்சமாதானம் என்பது இலங்கையின் நன்மை குறித்த விடயம் என்பதால் அரசியல் தீர்வின் உள்ளடக்கம் குறித்து நாங்களே ஆராய்ந்து தீர்மானிப்போம். தென்னாசியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு பகுதியையே நான் முன்னெடுத்துள்ளேன். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் நான் இந்தியாவின் சார்பில் யுத்தத்தை முன்னெடுத்துள்ளேன்.
என்னுடைய வெற்றியும் சோனியாவின் வெற்றியும் ஒரே தருணத்தில்....
இந்தியா என்ன நினைக்கின்றது என்பதை விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் வெற்றியும் ஒரே தருணத்தில் நிகழ்ந்தன. அவர் தேர்தலில் வெற்றிபெற்றதைப் பாராட்டி அவருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்த யுத்தத்தில் இந்தியாவின் தார்மீக ஆதரவு முக்கியம்.
யுத்த வெற்றிக்காக தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் என்னைப் பாராட்டினார்கள். தமிழ்நாட்டுத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். அவர்கள் அனைவரும் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் இவர்களுக்குத் தகுந்த பதிலை வழங்கியுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை: