வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18

பாராளுமன்றத் தேர்தலில் பொதுவாக வாக்காளர்களுக்கு காசு கொடுப்பது வழக்கம் இல்லை, ஆனால் இந்த முறை மிகப்பெரிய அளவில்  "கோடிகள் விளையாடியுள்ளது" . இலங்கை பிரச்சனையில் பா.ம.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் பெரிய அளவில் போராட்டங்களை செய்துவந்துள்ளது. இக்கட்சிகள் வெற்றி பெற்றால் மிகப் பெரிய பிரச்சனை எழும் என நினைத்த வெளிநாட்டு சக்கதிகள் தி.மு.க விற்கு பெருமளவில் பணத்தை கொடுத்து அதன் வெற்றிக்கு அடிகோலியுள்ளன. சீனாவின் முன்னேற்பாட்டில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் பரவலாக அனுப்பி வைக்கப்பட்ட பலர் இந்திய தேர்தலில் அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் தி.மு.க அன்னிய சக்திகளின் ஊடுறுவலுக்கு துணைபோயுள்ளது. இது இந்தியாவின் நலனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

அதே நேரத்தில் அ.தி.மு.க இருந்த தொகுதியில் அந்த அளவுக்கு பணம் செலவு செய்யவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது. இக்கட்சியை பா.ம.க, ம.தி.மு.க கட்சிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியாகவும் அந்த கட்சிக்கு எதிராக அதிக நிதி அளிக்கப் படவில்லையாம். இந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி அடைந்துள்ளதால் இரு கட்சிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஈழப்பிரச்சனை பேசுவதால் பலன் இல்லை என்று சொல்லி செயலலிதாவையும் பின்னர் திசை திருப்பிவிடலாம் எனவும் இவ்வாறு முடிவெடுத்து செயல் பட்டார்கள் எனவும் தெரிகிறது.

திருமாவளவனும் ஈழப்பிரச்சனையில் ஆபத்தானவராக கருதப்படுவதால் அவர் ஒரு தொகுதியில் தப்பித்தார்.

இந்த தேர்தல் முடிவு " தி.மு.க" கார்பரேட் கம்பெனிக்கு பெரிய வெற்றியாகவும் தமிழினத்திற்கு பெரும் தோல்வியாகவும் அமைந்துள்ளது.
நாம் இதுவரை Grammar Patterns 1 இன் 26 வது இலக்கம் வரையிலான வாக்கியங்களை விரிவாகக் கற்றுள்ளோம். அத்தோடு கடந்தப் பாடத்தில் "Perfect Tense" தொடர்பான Grammar Patterns 7 உம் கற்றோம். அதில் உள்ள ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்றும் கூறியிருந்தோம் அதன்படி இன்று Grammar Patters 7 இன் முதலாவது மற்றும் இரண்டாவது வாக்கியங்களை  விரிவாகப் பார்க்கப் போகின்றோம்.முதலில் முதல் வாக்கியத்தை
நாம் இதுவரை Grammar Patterns 1 இன் 26 வது இலக்கம் வரையிலான வாக்கியங்களை விரிவாகக் கற்றுள்ளோம். அத்தோடு கடந்தப் பாடத்தில் "Perfect Tense" தொடர்பான Grammar Patterns 7 உம் கற்றோம். அதில் உள்ள ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்றும் கூறியிருந்தோம் அதன்படி இன்று Grammar Patters 7 இன் முதலாவது மற்றும் இரண்டாவது வாக்கியங்களை  விரிவாகப் பார்க்கப் போகின்றோம்.முதலில் முதல் வாக்கியத்தை
பாராளுமன்றத் தேர்தலில் பொதுவாக வாக்காளர்களுக்கு காசு கொடுப்பது வழக்கம் இல்லை, ஆனால் இந்த முறை மிகப்பெரிய அளவில்  "கோடிகள் விளையாடியுள்ளது" . இலங்கை பிரச்சனையில் பா.ம.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் பெரிய அளவில் போராட்டங்களை செய்துவந்துள்ளது. இக்கட்சிகள் வெற்றி பெற்றால் மிகப் பெரிய பிரச்சனை எழும் என நினைத்த வெளிநாட்டு சக்கதிகள் தி.மு.க விற்கு பெருமளவில் பணத்தை கொடுத்து அதன் வெற்றிக்கு அடிகோலியுள்ளன. சீனாவின் முன்னேற்பாட்டில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் பரவலாக அனுப்பி வைக்கப்பட்ட பலர் இந்திய தேர்தலில் அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் தி.மு.க அன்னிய சக்திகளின் ஊடுறுவலுக்கு துணைபோயுள்ளது. இது இந்தியாவின் நலனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

அதே நேரத்தில் அ.தி.மு.க இருந்த தொகுதியில் அந்த அளவுக்கு பணம் செலவு செய்யவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது. இக்கட்சியை பா.ம.க, ம.தி.மு.க கட்சிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியாகவும் அந்த கட்சிக்கு எதிராக அதிக நிதி அளிக்கப் படவில்லையாம். இந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி அடைந்துள்ளதால் இரு கட்சிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஈழப்பிரச்சனை பேசுவதால் பலன் இல்லை என்று சொல்லி செயலலிதாவையும் பின்னர் திசை திருப்பிவிடலாம் எனவும் இவ்வாறு முடிவெடுத்து செயல் பட்டார்கள் எனவும் தெரிகிறது.

திருமாவளவனும் ஈழப்பிரச்சனையில் ஆபத்தானவராக கருதப்படுவதால் அவர் ஒரு தொகுதியில் தப்பித்தார்.

இந்த தேர்தல் முடிவு " தி.மு.க" கார்பரேட் கம்பெனிக்கு பெரிய வெற்றியாகவும் தமிழினத்திற்கு பெரும் தோல்வியாகவும் அமைந்துள்ளது.
திருவிழா கூட்டம் பாக்க‌
கூட்டம் கூடி ஆட்டம் ஆட‌
கூட்டிகிட்டு போறன்னு சொன்ன மச்சான்
கோழி கூப்புட குளிச்சிபுட்டு 
பொட்டு மஞ்சள் வச்சிகிட்டு
ரவிக்கை போடும் போது
மச்சான் உன்னை நினைச்சிகிட்டு



கொசுவம் மடிக்கையில‌ 
முந்தானி எடுக்கையில‌ 
முன்னாடி நீக்குதய்யா 
மச்சான் உன் விளையாடு
வண்டி மாடு கட்டிகிட்டு
வரப்போரம் போகும் போது 
உன் விரல் ஆட்டம் தாங்காம‌
சரியுது என் சேல கட்டு

பின்னாடி வண்டியில அப்பனும் ஆத்தாளும் 
உன் சேட்ட பாத்துபுட்ட தாங்காது அந்தாளும் 
கோயிலுக்கு போகும் முன்னே 
குசும்பு ஒன்னும் வேணாம் மச்சான்

சாமத்துல திரும்பும் போது 
ஊரடங்கி போயிருக்கும்
திருவிழா கூட்டம் பாத்த
களைப்பு உடம்புல‌ தேங்கிருக்கும்

மச்சான் உன் விரல் பட்டா
மருசென்மம் எடுத்திடுவேன் 
மங்காம உன் இடுப்பெலும்ப ஒடச்சிடுவேன்.


ஆசை எல்லாம் தேக்கி வச்சி
அத்த மக காத்திருக்கேன். 
ஆச மச்சான் வரும் வழியில் 
பூ பூவா பூத்திருப்பேன்



ரொம்ப நேரம் காத்திருந்தா ஆச மச்சானே
என் உடல் முழுக்க நோவெடுக்கும் ஆச மச்சானே
விரச வந்திடுங்க என் ஆச மச்சானே
விரதம் போக்கிடுங்க என் மீச மச்சானே.

முன்னோடி :‍ வால்பையன்   
Photobucket
இயற்றியது இளையகவி
திருவிழா கூட்டம் பாக்க‌
கூட்டம் கூடி ஆட்டம் ஆட‌
கூட்டிகிட்டு போறன்னு சொன்ன மச்சான்
கோழி கூப்புட குளிச்சிபுட்டு 
பொட்டு மஞ்சள் வச்சிகிட்டு
ரவிக்கை போடும் போது
மச்சான் உன்னை நினைச்சிகிட்டு



கொசுவம் மடிக்கையில‌ 
முந்தானி எடுக்கையில‌ 
முன்னாடி நீக்குதய்யா 
மச்சான் உன் விளையாடு
வண்டி மாடு கட்டிகிட்டு
வரப்போரம் போகும் போது 
உன் விரல் ஆட்டம் தாங்காம‌
சரியுது என் சேல கட்டு

பின்னாடி வண்டியில அப்பனும் ஆத்தாளும் 
உன் சேட்ட பாத்துபுட்ட தாங்காது அந்தாளும் 
கோயிலுக்கு போகும் முன்னே 
குசும்பு ஒன்னும் வேணாம் மச்சான்

சாமத்துல திரும்பும் போது 
ஊரடங்கி போயிருக்கும்
திருவிழா கூட்டம் பாத்த
களைப்பு உடம்புல‌ தேங்கிருக்கும்

மச்சான் உன் விரல் பட்டா
மருசென்மம் எடுத்திடுவேன் 
மங்காம உன் இடுப்பெலும்ப ஒடச்சிடுவேன்.


ஆசை எல்லாம் தேக்கி வச்சி
அத்த மக காத்திருக்கேன். 
ஆச மச்சான் வரும் வழியில் 
பூ பூவா பூத்திருப்பேன்



ரொம்ப நேரம் காத்திருந்தா ஆச மச்சானே
என் உடல் முழுக்க நோவெடுக்கும் ஆச மச்சானே
விரச வந்திடுங்க என் ஆச மச்சானே
விரதம் போக்கிடுங்க என் மீச மச்சானே.

முன்னோடி :‍ வால்பையன்   
Photobucket
இயற்றியது இளையகவி

கருத்துகள் இல்லை: