சனி, 27 ஜூன், 2009

2009-06-27


 

நேற்றைய தினத்தந்தி பத்திரிக்கை கீழ்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது.
 
என்பது தான் அந்த செய்தி.இதில் தவறு என்ன என்று கேட்டால் "பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம்" என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியிருந்தது.
ஆனால் குரானை பற்றி நன்கு  அறிந்தவர்களுக்கு இது பாக்கிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டூழியமாக தெரியாது.ஏன் என்றால் "எய்தவன் இருக்க அம்பை நோகாதே" என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் இந்த மாதிரி நடக்க காரணமான அல்லாவும் அவருடைய தூதரையுமே குறை சொல்ல வேண்டும்.ஏன் என்றால் குரானை உண்மையாக பின்பற்றும் ஒரு முஸ்லீம் தன்னுடைய நாட்டில் மற்ற மதத்தவர்களிடம் ஜிஸ்யா என்ற மார்க்க வரியை வாங்கின பிறகுதான் அவர்களின் மத சடங்குகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
 
ஆதாரமான குரான் வசனம்.
 

9:29

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள;ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

 
இப்பொழுது சொல்லுங்கள் நான் சொல்லுவது சரிதானே?
 
 தினத்தந்தியின் முழு செய்தியை கீழே படிக்கலாம்

இஸ்லாமாபாத், ஜுன்.4-

பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் தலீபான்கள் மதவரி என்ற பெயரால் கட்டாய வரி வசூல் செய்து வருகிறார்கள். இதுபோல அந்த நாட்டில் உள்ள இன்னொரு தீவிரவாத இயக்கமான லஸ்கர்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு பிற மதத்தினரிடம் கட்டாய வரி வசூல் செய்கிறது.

கைபர் கணவாய் பகுதியில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் இடத்தில் இந்த அமைப்பு செல்வாக்குடன் திகழ்கிறது. இந்த அமைப்பை கடந்த ஆண்டு அரசாங்கம் தடை செய்து உள்ளது. இந்த அமைப்பு பிற மதத்தினரிடம் மதவரியாக ஆண்டுக்கு ரூ.1000 வசூலித்து வருகிறது.

இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சமூகத்தினர் இந்த மதவரியை செலுத்துவதற்கு சம்மதித்து உள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் மங்கள் பாக் கை சந்தித்த சீக்கிய தூதுக்குழு இந்த வரியை செலுத்த சம்மதித்து உள்ளது. வரி செலுத்தினால், அவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம் என்று மங்கள் பாக் உறுதி அளித்தார். பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
 
http://www.dailythanthi.com/article.asp?NewsID=491944&disdate=6/4/2009


 

நேற்றைய தினத்தந்தி பத்திரிக்கை கீழ்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது.
 
என்பது தான் அந்த செய்தி.இதில் தவறு என்ன என்று கேட்டால் "பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம்" என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியிருந்தது.
ஆனால் குரானை பற்றி நன்கு  அறிந்தவர்களுக்கு இது பாக்கிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டூழியமாக தெரியாது.ஏன் என்றால் "எய்தவன் இருக்க அம்பை நோகாதே" என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் இந்த மாதிரி நடக்க காரணமான அல்லாவும் அவருடைய தூதரையுமே குறை சொல்ல வேண்டும்.ஏன் என்றால் குரானை உண்மையாக பின்பற்றும் ஒரு முஸ்லீம் தன்னுடைய நாட்டில் மற்ற மதத்தவர்களிடம் ஜிஸ்யா என்ற மார்க்க வரியை வாங்கின பிறகுதான் அவர்களின் மத சடங்குகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
 
ஆதாரமான குரான் வசனம்.
 

9:29

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள;ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

 
இப்பொழுது சொல்லுங்கள் நான் சொல்லுவது சரிதானே?
 
 தினத்தந்தியின் முழு செய்தியை கீழே படிக்கலாம்

இஸ்லாமாபாத், ஜுன்.4-

பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் தலீபான்கள் மதவரி என்ற பெயரால் கட்டாய வரி வசூல் செய்து வருகிறார்கள். இதுபோல அந்த நாட்டில் உள்ள இன்னொரு தீவிரவாத இயக்கமான லஸ்கர்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு பிற மதத்தினரிடம் கட்டாய வரி வசூல் செய்கிறது.

கைபர் கணவாய் பகுதியில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் இடத்தில் இந்த அமைப்பு செல்வாக்குடன் திகழ்கிறது. இந்த அமைப்பை கடந்த ஆண்டு அரசாங்கம் தடை செய்து உள்ளது. இந்த அமைப்பு பிற மதத்தினரிடம் மதவரியாக ஆண்டுக்கு ரூ.1000 வசூலித்து வருகிறது.

இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சமூகத்தினர் இந்த மதவரியை செலுத்துவதற்கு சம்மதித்து உள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் மங்கள் பாக் கை சந்தித்த சீக்கிய தூதுக்குழு இந்த வரியை செலுத்த சம்மதித்து உள்ளது. வரி செலுத்தினால், அவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம் என்று மங்கள் பாக் உறுதி அளித்தார். பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
 
http://www.dailythanthi.com/article.asp?NewsID=491944&disdate=6/4/2009


நகைச்சுவை விளம்பரங்கள்

நீங்கள் உம்மன்னா மூஞ்சியா? பதிவை விட்டு விலகுங்கள்
இது நகைச்சுவை ரசிகர்களுக்கான பதிவு.

விளம்பரங்களில்தான் எத்தனை வகை?
சில நகைச்சுவை விளம்பரங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
சிரித்து மகிழுங்கள்

1
மருத்துவமனை விளம்பரம்:
புகை பிடிப்பதால் உங்களின் எடை குறையும். முதலில் நுரையீரலின் ஒரு பகுதி

2
ஒரு நிறுவனத்தின் விளம்பரப் பலகை:
வெற்றி என்பது உறவு
அதிக வெற்றி; அதிக உறவு!
-------------------------------------
3
மதுவிற்கான விளம்பரம்:
குடியின் தீமைகளைப் பற்றிப் படித்தவுடன்
நிறுத்திவிட்டேன் - படிப்பதை!

4
எங்கள் தாத்தாவிற்குக் கண்ணாடி (Glass) தேவையில்லை
பாட்டிலைக் கையில் எடுத்தால் அப்படியே குடிப்பார்.

5
அழகு சாதன விளம்பரம்:
உங்கள் மகள் எப்போது பெரியவள் ஆகிறாள்?
ஒரு தடவைக்கு இரண்டு தடவை லிப்ஸ்டிக் பூசிக் கொள்ளும்போது!
உங்கள் மகன் எப்பொது பெரியவன் ஆகிறான்?
அம்மா பூசிவிட்ட லிப்ஸ்டிக்கைத் துடைத்துக் கொள்ளும்போது!

6
பாரில் இருந்த விளம்பரம்:
கவலையை மறப்பதற்காகக் குடிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நுழையும்போதே பணத்தைச் செலுத்திவிடுங்கள்!

7
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியின் முன் உள்ள விளம்பரப் பலகை:
உங்கள் மனைவி கார் ஓட்ட விரும்பினால் குறுக்கே நிற்காதீர்கள்!

8
பார்பர் சலூன் விளம்பரம்:
எங்கள் வியாபாரம் செழிக்க எங்களுக்கு உங்கள் 'தலை' யீடு வேண்டும்!

9
போக்குவரத்து விளம்பரம்:
வாகனங்களை செலுத்துவதற்கு உங்கள் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்
- அவர்கள் பெரியவர்கள் ஆகும்வரை.
ஆனுமதித்தால் அவர்கள் பெரியவர்கள் ஆகாமல் போய்விடும் அபாயம் உண்டு!

10
பியூட்டி பார்லர் கதவில் இருந்த விளம்பரம்:
இங்கிருந்து செல்லும் பெண்ணை நக்கலடிக்காதீர்கள். அவர் உங்களுடைய
பாட்டியாக இருக்கலாம்.She May Be Your Grandmother !

11
கொசுறு
ஆண்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்?
பெண்களின் கச்சா முச்சா கேள்விகளால்தான்!

இறக்குமதி சரக்கு; மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது!

எது நன்றாக உள்ளது? சொல்லிவிட்டுப் போங்கள்!






வாழ்க வளமுடன்!
SP.VR.SUBBIAH

நகைச்சுவை விளம்பரங்கள்

நீங்கள் உம்மன்னா மூஞ்சியா? பதிவை விட்டு விலகுங்கள்
இது நகைச்சுவை ரசிகர்களுக்கான பதிவு.

விளம்பரங்களில்தான் எத்தனை வகை?
சில நகைச்சுவை விளம்பரங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
சிரித்து மகிழுங்கள்

1
மருத்துவமனை விளம்பரம்:
புகை பிடிப்பதால் உங்களின் எடை குறையும். முதலில் நுரையீரலின் ஒரு பகுதி

2
ஒரு நிறுவனத்தின் விளம்பரப் பலகை:
வெற்றி என்பது உறவு
அதிக வெற்றி; அதிக உறவு!
-------------------------------------
3
மதுவிற்கான விளம்பரம்:
குடியின் தீமைகளைப் பற்றிப் படித்தவுடன்
நிறுத்திவிட்டேன் - படிப்பதை!

4
எங்கள் தாத்தாவிற்குக் கண்ணாடி (Glass) தேவையில்லை
பாட்டிலைக் கையில் எடுத்தால் அப்படியே குடிப்பார்.

5
அழகு சாதன விளம்பரம்:
உங்கள் மகள் எப்போது பெரியவள் ஆகிறாள்?
ஒரு தடவைக்கு இரண்டு தடவை லிப்ஸ்டிக் பூசிக் கொள்ளும்போது!
உங்கள் மகன் எப்பொது பெரியவன் ஆகிறான்?
அம்மா பூசிவிட்ட லிப்ஸ்டிக்கைத் துடைத்துக் கொள்ளும்போது!

6
பாரில் இருந்த விளம்பரம்:
கவலையை மறப்பதற்காகக் குடிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நுழையும்போதே பணத்தைச் செலுத்திவிடுங்கள்!

7
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியின் முன் உள்ள விளம்பரப் பலகை:
உங்கள் மனைவி கார் ஓட்ட விரும்பினால் குறுக்கே நிற்காதீர்கள்!

8
பார்பர் சலூன் விளம்பரம்:
எங்கள் வியாபாரம் செழிக்க எங்களுக்கு உங்கள் 'தலை' யீடு வேண்டும்!

9
போக்குவரத்து விளம்பரம்:
வாகனங்களை செலுத்துவதற்கு உங்கள் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்
- அவர்கள் பெரியவர்கள் ஆகும்வரை.
ஆனுமதித்தால் அவர்கள் பெரியவர்கள் ஆகாமல் போய்விடும் அபாயம் உண்டு!

10
பியூட்டி பார்லர் கதவில் இருந்த விளம்பரம்:
இங்கிருந்து செல்லும் பெண்ணை நக்கலடிக்காதீர்கள். அவர் உங்களுடைய
பாட்டியாக இருக்கலாம்.She May Be Your Grandmother !

11
கொசுறு
ஆண்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்?
பெண்களின் கச்சா முச்சா கேள்விகளால்தான்!

இறக்குமதி சரக்கு; மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது!

எது நன்றாக உள்ளது? சொல்லிவிட்டுப் போங்கள்!






வாழ்க வளமுடன்!
SP.VR.SUBBIAH
  1. சரியான 'சியர்லீடர்ஸ்' இல்லை - இந்தியா தோத்ததுனா, அதுக்கு இந்திய வீரர்கள் ஆடாதது மட்டும் காரணம் இல்லை, 'சியர்லீடர்ஸ்' சரியா ஆடாததும் ஒரு காரணம். ரெண்டு பொண்ணுங்களும், ஒரு பையனும் ஆடற எவ்வளவு நேரந்தாங்க பாக்குறது !?
  2. உலகக்கோப்பை 'கிளாமராக' இல்லை - உலகக் கோப்பை, நம்மளோட ஐபிஎல் கோப்பை அளவுக்கு 'கிளாமரா' இல்லை. இந்தக் கோப்பைய எல்லாம் கைல தூக்கனுமான்னு டோனி யோசிச்சிருப்பாரு, அதனாலதான் அணியக் கை விட்டுட்டாரு.
  3. டைம் அவுட் இல்லை - ஐபிஎல்-ல இருந்த மாதிரு பத்து ஓவரு முடிஞ்சதுக்கப்புறம் டைம் அவுட் குடுக்கல. அது இல்லாதுதானால, நம்ம இந்திய அணி வீரர்கள், அந்த கேப்புல 'மேட்ச் ஃபிக்ஸிங்' பண்ண முடியல. இப்ப, ஐபிஎல்-ல பாத்தீங்கன்னா, 11வது ஓவர்ல நிறைய விக்கெட் விழுந்திருக்கும். எல்லாம் எப்படி !? இப்படித்தான்!
  4. தேசிய கீதம் - வழக்கமா நம்ம நாட்டுல, ஒரு நிகழ்ச்சி முடியும் போதுதான் நாம தேசிய கீதம் பாடுவோம். இத எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட ICC, ECB-கூட ரகசிய டீலிங் போட்டு, ஒவ்வொரு மேட்ச் ஆரம்பத்துலயும் தேசிய கீதம் பாட வைச்சிட்டாங்க. இதனால நிறைய இந்திய வீரர்கள் மேட்ச் முடிஞ்சு போச்சுங்குற ஃபீலிங்ல இருந்ததுனால, யாருமே சரியா ஆடல.
  5. கங்குலி கமெண்ட்டேட்டரா வரப் போறது - தாதா செமிஃபைனல் மேட்ச்ல இருந்து கமெண்டேட்டரா வரப் போறதா ஒரு செய்தி வந்தது. கங்குலி எல்லாம் வந்து, நம்ம ஆட்டத்தக் கலாய்க்கனுமான்னு பயத்துல பயபுள்ளக, செமி எல்லாம் வேணாம்னு தோத்துட்டாங்க.

எனது பதிவுகளை வாசித்தமைக்கு நன்றி நண்பரே! எனது முகப்புப் பக்கத்திற்கு செல்ல : Veerasundar.com
  1. சரியான 'சியர்லீடர்ஸ்' இல்லை - இந்தியா தோத்ததுனா, அதுக்கு இந்திய வீரர்கள் ஆடாதது மட்டும் காரணம் இல்லை, 'சியர்லீடர்ஸ்' சரியா ஆடாததும் ஒரு காரணம். ரெண்டு பொண்ணுங்களும், ஒரு பையனும் ஆடற எவ்வளவு நேரந்தாங்க பாக்குறது !?
  2. உலகக்கோப்பை 'கிளாமராக' இல்லை - உலகக் கோப்பை, நம்மளோட ஐபிஎல் கோப்பை அளவுக்கு 'கிளாமரா' இல்லை. இந்தக் கோப்பைய எல்லாம் கைல தூக்கனுமான்னு டோனி யோசிச்சிருப்பாரு, அதனாலதான் அணியக் கை விட்டுட்டாரு.
  3. டைம் அவுட் இல்லை - ஐபிஎல்-ல இருந்த மாதிரு பத்து ஓவரு முடிஞ்சதுக்கப்புறம் டைம் அவுட் குடுக்கல. அது இல்லாதுதானால, நம்ம இந்திய அணி வீரர்கள், அந்த கேப்புல 'மேட்ச் ஃபிக்ஸிங்' பண்ண முடியல. இப்ப, ஐபிஎல்-ல பாத்தீங்கன்னா, 11வது ஓவர்ல நிறைய விக்கெட் விழுந்திருக்கும். எல்லாம் எப்படி !? இப்படித்தான்!
  4. தேசிய கீதம் - வழக்கமா நம்ம நாட்டுல, ஒரு நிகழ்ச்சி முடியும் போதுதான் நாம தேசிய கீதம் பாடுவோம். இத எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட ICC, ECB-கூட ரகசிய டீலிங் போட்டு, ஒவ்வொரு மேட்ச் ஆரம்பத்துலயும் தேசிய கீதம் பாட வைச்சிட்டாங்க. இதனால நிறைய இந்திய வீரர்கள் மேட்ச் முடிஞ்சு போச்சுங்குற ஃபீலிங்ல இருந்ததுனால, யாருமே சரியா ஆடல.
  5. கங்குலி கமெண்ட்டேட்டரா வரப் போறது - தாதா செமிஃபைனல் மேட்ச்ல இருந்து கமெண்டேட்டரா வரப் போறதா ஒரு செய்தி வந்தது. கங்குலி எல்லாம் வந்து, நம்ம ஆட்டத்தக் கலாய்க்கனுமான்னு பயத்துல பயபுள்ளக, செமி எல்லாம் வேணாம்னு தோத்துட்டாங்க.

எனது பதிவுகளை வாசித்தமைக்கு நன்றி நண்பரே! எனது முகப்புப் பக்கத்திற்கு செல்ல : Veerasundar.com

கருத்துகள் இல்லை: