செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16

கடனாளி என்பது ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஒரு சிலருக்கு கடன் வாங்குங்கள் என்று நாங்களே கூறுகிறோம். லக்னத்திற்கு 6க்குரியவனின் தசை என்று வைத்துக் கொண்டால் அவன் சத்ரு, ரோபம், விபத்து, கடன் இவற்றைக் கொடுப்பான். 6க்குரியவன்தான் இவற்றுக்குக் காரணம். எனவே முதலிலேயே நாம் கடனை வாங்கி விட்டால் மற்றவைகளில் இருந்து தப்பிக்கலாம்.

கிரகங்கள் எல்லாம் ஒன்றைக் கொடுத்துவிட்டால் மற்றவற்றை கொடுக்காது. எனவே 6க்குரிய தசையா, கடன் வாங்கி விடுங்கள். அதுவும் சுபக் கடனாக வாங்கி விட்டால் மற்றவற்றில் இருந்து தப்பி விடலாம்.

வீடு, வாகனம் போன்றவை தவணை முறையில் பணம் கட்டுவது போல் கடன் வாங்கி விடுவதும் நல்லது. மாதா மாதம் பணம் கட்டும்போதெல்லாம் கஷ்டப்பட்டு கட்டுவது இந்த கிரகத்தின் அமைப்பாக இருக்கும்.

அதேப்போல அஷ்டமத்து சனி, ஏழரை சனி போன்றவை நடக்கும்போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பார்கள். அதாவது லி·ப்ட் கேட்டு ஏறியவன், கொஞ்ச தூரம் போனதும் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை, நகைகளை கொள்ளை அடிப்பது போன்றவை நடந்துள்ளது. சில நேரங்களில் வண்டியையே தள்ளிக் கொண்டு போனதும் உண்டு.

எனவேதான் லி·ப்ட் தராதீர்கள், ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்கிறோம். குறிப்பிட்ட ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காலக்கட்டம்தான் நெருக்கடியானது. அந்த காலத்தில்தான் இதுபோன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறோம்.

ஒருவர் இருக்கிறார். அவருக்கு நெருங்கிய நண்பர். ஒன்றாக படித்து வளர்ந்தவர்கள். ரொம்ப யோக்கியமானவர். அவரது நண்பருக்கு கேரண்டர் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்தார். இவரது போராத காலம் அவரால் கடனைக் கட்டாமல் போக இவர் கட்ட வேண்டியதாகி, அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு துணைவியார் பிரிந்து போக ஒரு குடும்பகே சின்னாபின்னமாகிவிட்டது.

எனவேதான் சில நேரங்களில் இதுபோன்ற காரண்டர் கையெழுத்துக்களை போடாதீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்கிறோம். யாருடனும் வம்பு தும்புக்குப் போகாமல் வாயைக் கிளறினாலும் பேசாமல் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்புகிறோம்.

சிலருக்கு அவர்களது நேரத்தின்படி, வந்தவர்களுக்கு உதவுங்கள். நண்பர்களுக்கு எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறுகிறோம். சின்ன வயதில் உங்களுக்கு உதவியவர்களுக்கு கைமாறு செய்யுங்கள் என்றும் கூறுகிறோம்.


தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!
கடனாளி என்பது ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஒரு சிலருக்கு கடன் வாங்குங்கள் என்று நாங்களே கூறுகிறோம். லக்னத்திற்கு 6க்குரியவனின் தசை என்று வைத்துக் கொண்டால் அவன் சத்ரு, ரோபம், விபத்து, கடன் இவற்றைக் கொடுப்பான். 6க்குரியவன்தான் இவற்றுக்குக் காரணம். எனவே முதலிலேயே நாம் கடனை வாங்கி விட்டால் மற்றவைகளில் இருந்து தப்பிக்கலாம்.

கிரகங்கள் எல்லாம் ஒன்றைக் கொடுத்துவிட்டால் மற்றவற்றை கொடுக்காது. எனவே 6க்குரிய தசையா, கடன் வாங்கி விடுங்கள். அதுவும் சுபக் கடனாக வாங்கி விட்டால் மற்றவற்றில் இருந்து தப்பி விடலாம்.

வீடு, வாகனம் போன்றவை தவணை முறையில் பணம் கட்டுவது போல் கடன் வாங்கி விடுவதும் நல்லது. மாதா மாதம் பணம் கட்டும்போதெல்லாம் கஷ்டப்பட்டு கட்டுவது இந்த கிரகத்தின் அமைப்பாக இருக்கும்.

அதேப்போல அஷ்டமத்து சனி, ஏழரை சனி போன்றவை நடக்கும்போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பார்கள். அதாவது லி·ப்ட் கேட்டு ஏறியவன், கொஞ்ச தூரம் போனதும் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை, நகைகளை கொள்ளை அடிப்பது போன்றவை நடந்துள்ளது. சில நேரங்களில் வண்டியையே தள்ளிக் கொண்டு போனதும் உண்டு.

எனவேதான் லி·ப்ட் தராதீர்கள், ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்கிறோம். குறிப்பிட்ட ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காலக்கட்டம்தான் நெருக்கடியானது. அந்த காலத்தில்தான் இதுபோன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறோம்.

ஒருவர் இருக்கிறார். அவருக்கு நெருங்கிய நண்பர். ஒன்றாக படித்து வளர்ந்தவர்கள். ரொம்ப யோக்கியமானவர். அவரது நண்பருக்கு கேரண்டர் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்தார். இவரது போராத காலம் அவரால் கடனைக் கட்டாமல் போக இவர் கட்ட வேண்டியதாகி, அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு துணைவியார் பிரிந்து போக ஒரு குடும்பகே சின்னாபின்னமாகிவிட்டது.

எனவேதான் சில நேரங்களில் இதுபோன்ற காரண்டர் கையெழுத்துக்களை போடாதீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்கிறோம். யாருடனும் வம்பு தும்புக்குப் போகாமல் வாயைக் கிளறினாலும் பேசாமல் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்புகிறோம்.

சிலருக்கு அவர்களது நேரத்தின்படி, வந்தவர்களுக்கு உதவுங்கள். நண்பர்களுக்கு எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறுகிறோம். சின்ன வயதில் உங்களுக்கு உதவியவர்களுக்கு கைமாறு செய்யுங்கள் என்றும் கூறுகிறோம்.


தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!






திரைப்பட விழாக்களில் நம் நடிகைகள் அணிந்து வரும் ஆடைகளைப் பார்க்கும் போது, நம் கலாச்சாரம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது. சமீப காலமாக அவர்கள் அணிந்து வரும் ஆடைகளைப் பார்த்தால் ஆஆஆஆஆவெனப் (பார்க்கத் தூண்டுகிறது) என நினைக்க வேண்டாம், ஆ வென ஆத்திரப்பட வைக்கிறது. அவரவர் வீட்டுக்குள் எப்படி வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும். பொது இடங்களில் விழாக்களுக்கு வரும் போது குறையில்லாத நிறைவான உடை அணிந்து வந்தால் என்ன ? தங்களை பலர் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி வருகிறார்களா, அல்லது தாங்களும் அழகுதான் என காட்டிக் கொள்வதற்காக வருகிறார்களா எனத் தெரியவில்லை. குறிப்பாக வட இந்திய நடிகைகள்தான் இப்படி வருகிறார்கள் என்று பார்த்தால் நம்ம ஊர் நடிகைகள் கூடி புடவையிலும் கவர்ச்சியாக வருகிறார்கள்.






புகைப்படக் கலைஞர்களுக்கு நடிகைகள் இப்படி வருவதுதான் ஒரு கொண்டாட்டமே(?) . அப்போது நடக்கும் தள்ளு முள்ளுகளை நீங்கள் பார்க்க வேண்டுமே. அப்படிப்பட்ட படங்களைத்தான் நம்மவர்களும் விரும்பிப் பார்ப்பார்கள் என சொல்லப்படுவது ஒரு காரணம்தான்.






அரை குறை ஆடையைப் பற்றி எழுதி விட்டு, புகைப்படத்தையும் வெளியிட்டது நியாயமா என நீங்கள் கேட்டால், உங்களின் ஓட்டுக்களின் படி நான் அதை பிறகு நீக்கி விடுகிறேன். பின்னூட்டத்தில் உங்கள் கருக்துக்களை வெளியிடுங்கள். அப்படியே கருத்துக் கணிப்பிலும் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.
இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government
Clicke image to View Large Image)








  1. சரியான 'சியர்லீடர்ஸ்' இல்லை - இந்தியா தோத்ததுனா, அதுக்கு இந்திய வீரர்கள் ஆடாதது மட்டும் காரணம் இல்லை, 'சியர்லீடர்ஸ்' சரியா ஆடாததும் ஒரு காரணம். ரெண்டு பொண்ணுங்களும், ஒரு பையனும் ஆடற எவ்வளவு நேரந்தாங்க பாக்குறது !?
  2. உலகக்கோப்பை 'கிளாமராக' இல்லை - உலகக் கோப்பை, நம்மளோட ஐபிஎல் கோப்பை அளவுக்கு 'கிளாமரா' இல்லை. இந்தக் கோப்பைய எல்லாம் கைல தூக்கனுமான்னு டோனி யோசிச்சிருப்பாரு, அதனாலதான் அணியக் கை விட்டுட்டாரு.
  3. டைம் அவுட் இல்லை - ஐபிஎல்-ல இருந்த மாதிரு பத்து ஓவரு முடிஞ்சதுக்கப்புறம் டைம் அவுட் குடுக்கல. அது இல்லாதுதானால, நம்ம இந்திய அணி வீரர்கள், அந்த கேப்புல 'மேட்ச் ஃபிக்ஸிங்' பண்ண முடியல. இப்ப, ஐபிஎல்-ல பாத்தீங்கன்னா, 11வது ஓவர்ல நிறைய விக்கெட் விழுந்திருக்கும். எல்லாம் எப்படி !? இப்படித்தான்!
  4. தேசிய கீதம் - வழக்கமா நம்ம நாட்டுல, ஒரு நிகழ்ச்சி முடியும் போதுதான் நாம தேசிய கீதம் பாடுவோம். இத எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட ICC, ECB-கூட ரகசிய டீலிங் போட்டு, ஒவ்வொரு மேட்ச் ஆரம்பத்துலயும் தேசிய கீதம் பாட வைச்சிட்டாங்க. இதனால நிறைய இந்திய வீரர்கள் மேட்ச் முடிஞ்சு போச்சுங்குற ஃபீலிங்ல இருந்ததுனால, யாருமே சரியா ஆடல.
  5. கங்குலி கமெண்ட்டேட்டரா வரப் போறது - தாதா செமிஃபைனல் மேட்ச்ல இருந்து கமெண்டேட்டரா வரப் போறதா ஒரு செய்தி வந்தது. கங்குலி எல்லாம் வந்து, நம்ம ஆட்டத்தக் கலாய்க்கனுமான்னு பயத்துல பயபுள்ளக, செமி எல்லாம் வேணாம்னு தோத்துட்டாங்க.

எனது பதிவுகளை வாசித்தமைக்கு நன்றி நண்பரே! எனது முகப்புப் பக்கத்திற்கு செல்ல : Veerasundar.com

கருத்துகள் இல்லை: