கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை வி. பி.எல்., என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நான்கு பேர் அமர்ந்து கொண்டு போடும் மொக்கை இருக்கிறதே........அடேயப்பா.......அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பரமார்த்த குருவும் சீடர்களும் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.இதில் ஒரு மிகப் பெரிய கொடுமை சில புண்ணியவான்கள் வேறு போன் போட்டு கருத்துக் குத்தைக் குத்துகிறார்கள்.
அந்த நாலு பேர்..................
பாஸ்க்கி...........இவர் தான் பரமார்த்த குரு..........கடி ஜோக்குகளுக்கு இவர் ஏற்கனவே பேர் போனவர்.கூட இருக்கும் மூன்று பேரை சமாளித்த படியே உளறுவது தான் இவர் வேலை.தினமும் திருப்பதி போய் வந்த மாதிரியே இவர் மண்டை இருக்கிறது.
நாணி............இவருக்கு தான் தான் உலகத்திலேயே அதி புத்திசாலி என்கிற நினைப்பு.இவர் யார் எந்தக் கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.இவர் என்ன சொல்கிறாரோ அது தான் சரி. இவர் சொல்லும் இல்லை உதிர்க்கும் சொல் முத்துக்கள் இருக்கிறதே வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை.அவர் உதிர்த்தத்தில் ஒரு சிறிய முத்து......
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை அப்பா பேச்சைத் தான் கேட்க்க வேண்டும் பின் கணவன் சொன்ன சொல்லை மட்டும் கேட்டு பணிந்து அடங்கி நடக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு நல்லது.எப்பூடி.........................
நீலு........இவர் ஒரு சீனியர் நாடக மற்றும் சினிமா நடிகர்.இவருக்கு தற்ப்போது ஏழரை சனி நடக்கிறது போல.இங்கே வந்து மாட்டிக் கொண்டு விட்டார்.அருகிலிருக்கும் ஒருவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதிலேயே இவருக்கு நேரம் போய் விடுகிறது.பாவம்....................
கடைசியாக ஒரு ஆங்கில அகராதி இவர் பேர் தெரியவில்லை.இவர் ஆங்கிலம் பேசுகிறேன் பேர்வழி என்று போடும் மொக்கை இருக்கிறதே........நிகழ்ச்சி துவங்கும் முன் வாய் நிறைய Blade -ஐ முழுங்கி விட்டு வந்து கடித்துத் துப்புகிறார் மனுஷன்.
கலைஞர் டி.வி.யினர் ஒன்று இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் அல்லது இந்த மொக்கை மன்னார் சாமிகளையாவது மாற்ற வேண்டும். செய்வார்களா?.........
அந்த நாலு பேர்..................
பாஸ்க்கி...........இவர் தான் பரமார்த்த குரு..........கடி ஜோக்குகளுக்கு இவர் ஏற்கனவே பேர் போனவர்.கூட இருக்கும் மூன்று பேரை சமாளித்த படியே உளறுவது தான் இவர் வேலை.தினமும் திருப்பதி போய் வந்த மாதிரியே இவர் மண்டை இருக்கிறது.
நாணி............இவருக்கு தான் தான் உலகத்திலேயே அதி புத்திசாலி என்கிற நினைப்பு.இவர் யார் எந்தக் கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.இவர் என்ன சொல்கிறாரோ அது தான் சரி. இவர் சொல்லும் இல்லை உதிர்க்கும் சொல் முத்துக்கள் இருக்கிறதே வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை.அவர் உதிர்த்தத்தில் ஒரு சிறிய முத்து......
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை அப்பா பேச்சைத் தான் கேட்க்க வேண்டும் பின் கணவன் சொன்ன சொல்லை மட்டும் கேட்டு பணிந்து அடங்கி நடக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு நல்லது.எப்பூடி.........................
நீலு........இவர் ஒரு சீனியர் நாடக மற்றும் சினிமா நடிகர்.இவருக்கு தற்ப்போது ஏழரை சனி நடக்கிறது போல.இங்கே வந்து மாட்டிக் கொண்டு விட்டார்.அருகிலிருக்கும் ஒருவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதிலேயே இவருக்கு நேரம் போய் விடுகிறது.பாவம்....................
கடைசியாக ஒரு ஆங்கில அகராதி இவர் பேர் தெரியவில்லை.இவர் ஆங்கிலம் பேசுகிறேன் பேர்வழி என்று போடும் மொக்கை இருக்கிறதே........நிகழ்ச்சி துவங்கும் முன் வாய் நிறைய Blade -ஐ முழுங்கி விட்டு வந்து கடித்துத் துப்புகிறார் மனுஷன்.
கலைஞர் டி.வி.யினர் ஒன்று இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் அல்லது இந்த மொக்கை மன்னார் சாமிகளையாவது மாற்ற வேண்டும். செய்வார்களா?.........
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை வி. பி.எல்., என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நான்கு பேர் அமர்ந்து கொண்டு போடும் மொக்கை இருக்கிறதே........அடேயப்பா.......அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பரமார்த்த குருவும் சீடர்களும் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.இதில் ஒரு மிகப் பெரிய கொடுமை சில புண்ணியவான்கள் வேறு போன் போட்டு கருத்துக் குத்தைக் குத்துகிறார்கள்.
அந்த நாலு பேர்..................
பாஸ்க்கி...........இவர் தான் பரமார்த்த குரு..........கடி ஜோக்குகளுக்கு இவர் ஏற்கனவே பேர் போனவர்.கூட இருக்கும் மூன்று பேரை சமாளித்த படியே உளறுவது தான் இவர் வேலை.தினமும் திருப்பதி போய் வந்த மாதிரியே இவர் மண்டை இருக்கிறது.
நாணி............இவருக்கு தான் தான் உலகத்திலேயே அதி புத்திசாலி என்கிற நினைப்பு.இவர் யார் எந்தக் கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.இவர் என்ன சொல்கிறாரோ அது தான் சரி. இவர் சொல்லும் இல்லை உதிர்க்கும் சொல் முத்துக்கள் இருக்கிறதே வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை.அவர் உதிர்த்தத்தில் ஒரு சிறிய முத்து......
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை அப்பா பேச்சைத் தான் கேட்க்க வேண்டும் பின் கணவன் சொன்ன சொல்லை மட்டும் கேட்டு பணிந்து அடங்கி நடக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு நல்லது.எப்பூடி.........................
நீலு........இவர் ஒரு சீனியர் நாடக மற்றும் சினிமா நடிகர்.இவருக்கு தற்ப்போது ஏழரை சனி நடக்கிறது போல.இங்கே வந்து மாட்டிக் கொண்டு விட்டார்.அருகிலிருக்கும் ஒருவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதிலேயே இவருக்கு நேரம் போய் விடுகிறது.பாவம்....................
கடைசியாக ஒரு ஆங்கில அகராதி இவர் பேர் தெரியவில்லை.இவர் ஆங்கிலம் பேசுகிறேன் பேர்வழி என்று போடும் மொக்கை இருக்கிறதே........நிகழ்ச்சி துவங்கும் முன் வாய் நிறைய Blade -ஐ முழுங்கி விட்டு வந்து கடித்துத் துப்புகிறார் மனுஷன்.
கலைஞர் டி.வி.யினர் ஒன்று இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் அல்லது இந்த மொக்கை மன்னார் சாமிகளையாவது மாற்ற வேண்டும். செய்வார்களா?.........
அந்த நாலு பேர்..................
பாஸ்க்கி...........இவர் தான் பரமார்த்த குரு..........கடி ஜோக்குகளுக்கு இவர் ஏற்கனவே பேர் போனவர்.கூட இருக்கும் மூன்று பேரை சமாளித்த படியே உளறுவது தான் இவர் வேலை.தினமும் திருப்பதி போய் வந்த மாதிரியே இவர் மண்டை இருக்கிறது.
நாணி............இவருக்கு தான் தான் உலகத்திலேயே அதி புத்திசாலி என்கிற நினைப்பு.இவர் யார் எந்தக் கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.இவர் என்ன சொல்கிறாரோ அது தான் சரி. இவர் சொல்லும் இல்லை உதிர்க்கும் சொல் முத்துக்கள் இருக்கிறதே வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை.அவர் உதிர்த்தத்தில் ஒரு சிறிய முத்து......
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை அப்பா பேச்சைத் தான் கேட்க்க வேண்டும் பின் கணவன் சொன்ன சொல்லை மட்டும் கேட்டு பணிந்து அடங்கி நடக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு நல்லது.எப்பூடி.........................
நீலு........இவர் ஒரு சீனியர் நாடக மற்றும் சினிமா நடிகர்.இவருக்கு தற்ப்போது ஏழரை சனி நடக்கிறது போல.இங்கே வந்து மாட்டிக் கொண்டு விட்டார்.அருகிலிருக்கும் ஒருவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதிலேயே இவருக்கு நேரம் போய் விடுகிறது.பாவம்....................
கடைசியாக ஒரு ஆங்கில அகராதி இவர் பேர் தெரியவில்லை.இவர் ஆங்கிலம் பேசுகிறேன் பேர்வழி என்று போடும் மொக்கை இருக்கிறதே........நிகழ்ச்சி துவங்கும் முன் வாய் நிறைய Blade -ஐ முழுங்கி விட்டு வந்து கடித்துத் துப்புகிறார் மனுஷன்.
கலைஞர் டி.வி.யினர் ஒன்று இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் அல்லது இந்த மொக்கை மன்னார் சாமிகளையாவது மாற்ற வேண்டும். செய்வார்களா?.........
என்னருகே நீ இருந்தும் முதல் பகுதி
சிஸ்டர்..இவங்க கூட வந்தவங்க எங்க?இங்க கூட்டிட்டு வாங்க..
படபடப்பான சில நிமிடங்களுக்குப்பின்..
சார்..அவங்க சீஃப் ரூம்ல இருக்காங்க என பதில் வந்தது..
oh..ok..நான் சீஃப் ரூம் வரைக்கும் போய்ட்டு வரேன்.தியேட்டருக்கு இன்ஃபார்ம் பண்ணீ கேஸ் ரெடி பண்ண சொல்லுங்க.
சீஃப் ரூமிற்குள் நுழைந்தால்..
.. வாங்க ராஜ்.Meet my brother Mr.Srinivasan.அங்கிருந்தவர் பக்கம் திரும்பி..
அண்ணா..இவர்தான் Dr.ராஜேஸ்வரன்.நம்ம ஹாஸ்பிடலோட young and energetic chap.
என் பக்கம் திரும்பியவரைப் பார்க்க இன்ப அதிர்ச்சி
சார்.. அங்கிளை எனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணனுமா? அங்கிள்..என்னைத் தெரியலியா.. பாண்டியன் அங்கிள் நான்..ஆன்ட்டியை ஐசியுவில பாத்ததும் உங்களைத் தேடிட்டுதான் ஓடி வந்தேன்.
பாண்டியா...எப்படி கண்ணு இருக்கே ..ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா உன்னைப் பார்க்க..அப்பா அம்மால்லாம் நல்லா இருக்காங்களா...
(பாண்டியன் என்பது என் வீட்டில் கூப்பிடும் பெயர்)
ம்ம்..எல்லாம் நல்லா இருக்காங்க அங்கிள்.
ஓஓ... ரெண்டுபேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்களா...சந்தோஷம்.சரி அண்ணா..ஜனனி எங்கே?.என்றது சீஃப் இன் குரல்..
வெளிலதான் இருக்கா..ரிஷப்ஷன்ல உக்காந்திருக்கா..பாவம் பொண்ணு ரொம்ப சோர்ந்து போச்சி.. நான் தான் அம்மாவை வரச்சொல்லி ஆக்ஸிடெண்ட்ல மாட்டி விட்டுட்டேன்னு பொலம்பிட்டு இருக்கா..
oh..so Sad ..அது என்ன பண்ணும் பாவம்..அவளை ஏன் அண்ணா தனியா விட்டீங்க..இருங்க உள்ள கூப்பிடலாம்....
சிஸ்டர்... ஜனனின்னு ஒரு பொண்ணு ரிஷப்ஷன்ல இருக்கும் கூட்டிட்டு வாம்மா..
அனைவரும் ஜனனிக்காய் காத்திருக்க...நானும் என் செல்ல தேவதையைக் காணும் சந்தோஷத் தவிப்பில் வினாடிகளை விழுங்க
வேகமாய் திறந்த கதவினுள் அவசரமாய் நுழைந்த நர்ஸ்..டாக்டர்..ஐசியு 2 ல 5th bed patient க்கு திரும்ப pain வந்திருச்சி..எனப் பதைக்க,நான் இன்டர்னல் வே வழியா ஐசியுவுக்கு விரைய,வெளிக்கதவைத் திறந்து என் தேவதை சீஃப் ரூமினுள் பிரவேசிக்கிறாள்.
ஹ்ம்ம்ம்ம்..ஜனனியைக் காணாமலே என் பரபரப்பான நிமிடங்கள் ஆரம்பித்தன.
ஐசியு,சர்ஜரி என என் மணித்துளிகள் மரணித்தாலும் மனதை நிறைத்த என் மயில்தேவதையை மறுக்கமுடியவில்லை:-(
எனக்காய்ச் சில நிமிடம் கூட இல்லாமல் என்ன வாழ்க்கை என என்றுமில்லாச் சலிப்பு என் தொழில்மீதே வந்தது.ஆனாலும் வேறுவழியின்றி.. சர்ஜன்ஸ் மீட்டிங்கிற்கு சீஃப் டாக்டருடன் கிளம்பிய நேரம்,சீஃப் டாக்டரின் காரிலிருந்து காலையில் என் மனதைக் கலைத்த பெண் இறங்கிச் சென்றாள்.
அப்போ..அதுதான் ஜனனியா.. என் மயில்குட்டியா!!!! பழைய நட்பும்,அன்பும்தான் என்னைத் தடுமாற வைத்ததா??
சார் ஜனனிதானே அது..ஆவலை அடக்க முடியாமல் சீஃப் இடமே கேட்டுவிட்டேன்..
அவர், ஆமாம் ராஜ்..உங்களுக்கு அடையாளம் தெரியலையா...சின்னப் பொண்ணுல பார்த்ததோ.காலைலருந்து இன்னும் அதுகிட்ட பேசலையா...அண்ணா உங்க ஃப்ரண்ட்ஷிப் பத்தி சொன்னார்.திக் ஃப்ரண்ஸாமே..பிரியவே மாட்டீங்களாம்..
ஆமாம் சார்..காலைல இருந்து வந்த கிரிடிகல் கேஸ்களால பேசக்கூடமுடியாம போச்சு :-(.
anyway my dear boy..you should spare time for such important things.ஒரு டாக்டர்க்கு எந்த அளவுக்கு profession முக்கியமோ அதே அளவுக்கு personal lifeம் முக்கியம்..இல்லைன்னா லைஃப்ல ஒரு சலிப்பு வந்திடும்
ok sir.I will follow your advice.Now we have reached the meeting hall..
மீட்டிங் முடிந்து இரவு உடல் ஓய்வைக் கேட்டாலும்,மனம் ஆன்ட்டியின் உடல் நிலையை பரிசோதிக்க சொல்லியது..ஓரத்தில் ஜனனியை சந்திக்கும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தது.
so again back to hospital.
ஆன்ட்டியின் கண்டிஷன் பார்த்து திருப்தியடைந்த வேளையில்,கைபேசி ஒலித்தது.
அறை நண்பனின் SMS
Cooking women didn't come today.Have dinner outside.
என்றது.
ok.என ரிப்ளை செய்துவிட்டு கேண்டீன் நோக்கி நடக்கத் துவங்கினேன்
கேண்டீனில் மிகச்சிலரே இருந்தனர்.அங்கே தனியாய் சோகமே உருவாய் அமர்ந்திருந்தாள் ஜனனி.
(தொடரும்)
என்னருகே நீ இருந்தும் 3ம் பகுதி
.
சிஸ்டர்..இவங்க கூட வந்தவங்க எங்க?இங்க கூட்டிட்டு வாங்க..
படபடப்பான சில நிமிடங்களுக்குப்பின்..
சார்..அவங்க சீஃப் ரூம்ல இருக்காங்க என பதில் வந்தது..
oh..ok..நான் சீஃப் ரூம் வரைக்கும் போய்ட்டு வரேன்.தியேட்டருக்கு இன்ஃபார்ம் பண்ணீ கேஸ் ரெடி பண்ண சொல்லுங்க.
சீஃப் ரூமிற்குள் நுழைந்தால்..
.. வாங்க ராஜ்.Meet my brother Mr.Srinivasan.அங்கிருந்தவர் பக்கம் திரும்பி..
அண்ணா..இவர்தான் Dr.ராஜேஸ்வரன்.நம்ம ஹாஸ்பிடலோட young and energetic chap.
என் பக்கம் திரும்பியவரைப் பார்க்க இன்ப அதிர்ச்சி
சார்.. அங்கிளை எனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணனுமா? அங்கிள்..என்னைத் தெரியலியா.. பாண்டியன் அங்கிள் நான்..ஆன்ட்டியை ஐசியுவில பாத்ததும் உங்களைத் தேடிட்டுதான் ஓடி வந்தேன்.
பாண்டியா...எப்படி கண்ணு இருக்கே ..ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா உன்னைப் பார்க்க..அப்பா அம்மால்லாம் நல்லா இருக்காங்களா...
(பாண்டியன் என்பது என் வீட்டில் கூப்பிடும் பெயர்)
ம்ம்..எல்லாம் நல்லா இருக்காங்க அங்கிள்.
ஓஓ... ரெண்டுபேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்களா...சந்தோஷம்.சரி அண்ணா..ஜனனி எங்கே?.என்றது சீஃப் இன் குரல்..
வெளிலதான் இருக்கா..ரிஷப்ஷன்ல உக்காந்திருக்கா..பாவம் பொண்ணு ரொம்ப சோர்ந்து போச்சி.. நான் தான் அம்மாவை வரச்சொல்லி ஆக்ஸிடெண்ட்ல மாட்டி விட்டுட்டேன்னு பொலம்பிட்டு இருக்கா..
oh..so Sad ..அது என்ன பண்ணும் பாவம்..அவளை ஏன் அண்ணா தனியா விட்டீங்க..இருங்க உள்ள கூப்பிடலாம்....
சிஸ்டர்... ஜனனின்னு ஒரு பொண்ணு ரிஷப்ஷன்ல இருக்கும் கூட்டிட்டு வாம்மா..
அனைவரும் ஜனனிக்காய் காத்திருக்க...நானும் என் செல்ல தேவதையைக் காணும் சந்தோஷத் தவிப்பில் வினாடிகளை விழுங்க
வேகமாய் திறந்த கதவினுள் அவசரமாய் நுழைந்த நர்ஸ்..டாக்டர்..ஐசியு 2 ல 5th bed patient க்கு திரும்ப pain வந்திருச்சி..எனப் பதைக்க,நான் இன்டர்னல் வே வழியா ஐசியுவுக்கு விரைய,வெளிக்கதவைத் திறந்து என் தேவதை சீஃப் ரூமினுள் பிரவேசிக்கிறாள்.
ஹ்ம்ம்ம்ம்..ஜனனியைக் காணாமலே என் பரபரப்பான நிமிடங்கள் ஆரம்பித்தன.
ஐசியு,சர்ஜரி என என் மணித்துளிகள் மரணித்தாலும் மனதை நிறைத்த என் மயில்தேவதையை மறுக்கமுடியவில்லை:-(
எனக்காய்ச் சில நிமிடம் கூட இல்லாமல் என்ன வாழ்க்கை என என்றுமில்லாச் சலிப்பு என் தொழில்மீதே வந்தது.ஆனாலும் வேறுவழியின்றி.. சர்ஜன்ஸ் மீட்டிங்கிற்கு சீஃப் டாக்டருடன் கிளம்பிய நேரம்,சீஃப் டாக்டரின் காரிலிருந்து காலையில் என் மனதைக் கலைத்த பெண் இறங்கிச் சென்றாள்.
அப்போ..அதுதான் ஜனனியா.. என் மயில்குட்டியா!!!! பழைய நட்பும்,அன்பும்தான் என்னைத் தடுமாற வைத்ததா??
சார் ஜனனிதானே அது..ஆவலை அடக்க முடியாமல் சீஃப் இடமே கேட்டுவிட்டேன்..
அவர், ஆமாம் ராஜ்..உங்களுக்கு அடையாளம் தெரியலையா...சின்னப் பொண்ணுல பார்த்ததோ.காலைலருந்து இன்னும் அதுகிட்ட பேசலையா...அண்ணா உங்க ஃப்ரண்ட்ஷிப் பத்தி சொன்னார்.திக் ஃப்ரண்ஸாமே..பிரியவே மாட்டீங்களாம்..
ஆமாம் சார்..காலைல இருந்து வந்த கிரிடிகல் கேஸ்களால பேசக்கூடமுடியாம போச்சு :-(.
anyway my dear boy..you should spare time for such important things.ஒரு டாக்டர்க்கு எந்த அளவுக்கு profession முக்கியமோ அதே அளவுக்கு personal lifeம் முக்கியம்..இல்லைன்னா லைஃப்ல ஒரு சலிப்பு வந்திடும்
ok sir.I will follow your advice.Now we have reached the meeting hall..
மீட்டிங் முடிந்து இரவு உடல் ஓய்வைக் கேட்டாலும்,மனம் ஆன்ட்டியின் உடல் நிலையை பரிசோதிக்க சொல்லியது..ஓரத்தில் ஜனனியை சந்திக்கும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தது.
so again back to hospital.
ஆன்ட்டியின் கண்டிஷன் பார்த்து திருப்தியடைந்த வேளையில்,கைபேசி ஒலித்தது.
அறை நண்பனின் SMS
Cooking women didn't come today.Have dinner outside.
என்றது.
ok.என ரிப்ளை செய்துவிட்டு கேண்டீன் நோக்கி நடக்கத் துவங்கினேன்
கேண்டீனில் மிகச்சிலரே இருந்தனர்.அங்கே தனியாய் சோகமே உருவாய் அமர்ந்திருந்தாள் ஜனனி.
(தொடரும்)
என்னருகே நீ இருந்தும் 3ம் பகுதி
.
என்னருகே நீ இருந்தும் முதல் பகுதி
சிஸ்டர்..இவங்க கூட வந்தவங்க எங்க?இங்க கூட்டிட்டு வாங்க..
படபடப்பான சில நிமிடங்களுக்குப்பின்..
சார்..அவங்க சீஃப் ரூம்ல இருக்காங்க என பதில் வந்தது..
oh..ok..நான் சீஃப் ரூம் வரைக்கும் போய்ட்டு வரேன்.தியேட்டருக்கு இன்ஃபார்ம் பண்ணீ கேஸ் ரெடி பண்ண சொல்லுங்க.
சீஃப் ரூமிற்குள் நுழைந்தால்..
.. வாங்க ராஜ்.Meet my brother Mr.Srinivasan.அங்கிருந்தவர் பக்கம் திரும்பி..
அண்ணா..இவர்தான் Dr.ராஜேஸ்வரன்.நம்ம ஹாஸ்பிடலோட young and energetic chap.
என் பக்கம் திரும்பியவரைப் பார்க்க இன்ப அதிர்ச்சி
சார்.. அங்கிளை எனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணனுமா? அங்கிள்..என்னைத் தெரியலியா.. பாண்டியன் அங்கிள் நான்..ஆன்ட்டியை ஐசியுவில பாத்ததும் உங்களைத் தேடிட்டுதான் ஓடி வந்தேன்.
பாண்டியா...எப்படி கண்ணு இருக்கே ..ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா உன்னைப் பார்க்க..அப்பா அம்மால்லாம் நல்லா இருக்காங்களா...
(பாண்டியன் என்பது என் வீட்டில் கூப்பிடும் பெயர்)
ம்ம்..எல்லாம் நல்லா இருக்காங்க அங்கிள்.
ஓஓ... ரெண்டுபேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்களா...சந்தோஷம்.சரி அண்ணா..ஜனனி எங்கே?.என்றது சீஃப் இன் குரல்..
வெளிலதான் இருக்கா..ரிஷப்ஷன்ல உக்காந்திருக்கா..பாவம் பொண்ணு ரொம்ப சோர்ந்து போச்சி.. நான் தான் அம்மாவை வரச்சொல்லி ஆக்ஸிடெண்ட்ல மாட்டி விட்டுட்டேன்னு பொலம்பிட்டு இருக்கா..
oh..so Sad ..அது என்ன பண்ணும் பாவம்..அவளை ஏன் அண்ணா தனியா விட்டீங்க..இருங்க உள்ள கூப்பிடலாம்....
சிஸ்டர்... ஜனனின்னு ஒரு பொண்ணு ரிஷப்ஷன்ல இருக்கும் கூட்டிட்டு வாம்மா..
அனைவரும் ஜனனிக்காய் காத்திருக்க...நானும் என் செல்ல தேவதையைக் காணும் சந்தோஷத் தவிப்பில் வினாடிகளை விழுங்க
வேகமாய் திறந்த கதவினுள் அவசரமாய் நுழைந்த நர்ஸ்..டாக்டர்..ஐசியு 2 ல 5th bed patient க்கு திரும்ப pain வந்திருச்சி..எனப் பதைக்க,நான் இன்டர்னல் வே வழியா ஐசியுவுக்கு விரைய,வெளிக்கதவைத் திறந்து என் தேவதை சீஃப் ரூமினுள் பிரவேசிக்கிறாள்.
ஹ்ம்ம்ம்ம்..ஜனனியைக் காணாமலே என் பரபரப்பான நிமிடங்கள் ஆரம்பித்தன.
ஐசியு,சர்ஜரி என என் மணித்துளிகள் மரணித்தாலும் மனதை நிறைத்த என் மயில்தேவதையை மறுக்கமுடியவில்லை:-(
எனக்காய்ச் சில நிமிடம் கூட இல்லாமல் என்ன வாழ்க்கை என என்றுமில்லாச் சலிப்பு என் தொழில்மீதே வந்தது.ஆனாலும் வேறுவழியின்றி.. சர்ஜன்ஸ் மீட்டிங்கிற்கு சீஃப் டாக்டருடன் கிளம்பிய நேரம்,சீஃப் டாக்டரின் காரிலிருந்து காலையில் என் மனதைக் கலைத்த பெண் இறங்கிச் சென்றாள்.
அப்போ..அதுதான் ஜனனியா.. என் மயில்குட்டியா!!!! பழைய நட்பும்,அன்பும்தான் என்னைத் தடுமாற வைத்ததா??
சார் ஜனனிதானே அது..ஆவலை அடக்க முடியாமல் சீஃப் இடமே கேட்டுவிட்டேன்..
அவர், ஆமாம் ராஜ்..உங்களுக்கு அடையாளம் தெரியலையா...சின்னப் பொண்ணுல பார்த்ததோ.காலைலருந்து இன்னும் அதுகிட்ட பேசலையா...அண்ணா உங்க ஃப்ரண்ட்ஷிப் பத்தி சொன்னார்.திக் ஃப்ரண்ஸாமே..பிரியவே மாட்டீங்களாம்..
ஆமாம் சார்..காலைல இருந்து வந்த கிரிடிகல் கேஸ்களால பேசக்கூடமுடியாம போச்சு :-(.
anyway my dear boy..you should spare time for such important things.ஒரு டாக்டர்க்கு எந்த அளவுக்கு profession முக்கியமோ அதே அளவுக்கு personal lifeம் முக்கியம்..இல்லைன்னா லைஃப்ல ஒரு சலிப்பு வந்திடும்
ok sir.I will follow your advice.Now we have reached the meeting hall..
மீட்டிங் முடிந்து இரவு உடல் ஓய்வைக் கேட்டாலும்,மனம் ஆன்ட்டியின் உடல் நிலையை பரிசோதிக்க சொல்லியது..ஓரத்தில் ஜனனியை சந்திக்கும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தது.
so again back to hospital.
ஆன்ட்டியின் கண்டிஷன் பார்த்து திருப்தியடைந்த வேளையில்,கைபேசி ஒலித்தது.
அறை நண்பனின் SMS
Cooking women didn't come today.Have dinner outside.
என்றது.
ok.என ரிப்ளை செய்துவிட்டு கேண்டீன் நோக்கி நடக்கத் துவங்கினேன்
கேண்டீனில் மிகச்சிலரே இருந்தனர்.அங்கே தனியாய் சோகமே உருவாய் அமர்ந்திருந்தாள் ஜனனி.
(தொடரும்)
என்னருகே நீ இருந்தும் 3ம் பகுதி
.
சிஸ்டர்..இவங்க கூட வந்தவங்க எங்க?இங்க கூட்டிட்டு வாங்க..
படபடப்பான சில நிமிடங்களுக்குப்பின்..
சார்..அவங்க சீஃப் ரூம்ல இருக்காங்க என பதில் வந்தது..
oh..ok..நான் சீஃப் ரூம் வரைக்கும் போய்ட்டு வரேன்.தியேட்டருக்கு இன்ஃபார்ம் பண்ணீ கேஸ் ரெடி பண்ண சொல்லுங்க.
சீஃப் ரூமிற்குள் நுழைந்தால்..
.. வாங்க ராஜ்.Meet my brother Mr.Srinivasan.அங்கிருந்தவர் பக்கம் திரும்பி..
அண்ணா..இவர்தான் Dr.ராஜேஸ்வரன்.நம்ம ஹாஸ்பிடலோட young and energetic chap.
என் பக்கம் திரும்பியவரைப் பார்க்க இன்ப அதிர்ச்சி
சார்.. அங்கிளை எனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணனுமா? அங்கிள்..என்னைத் தெரியலியா.. பாண்டியன் அங்கிள் நான்..ஆன்ட்டியை ஐசியுவில பாத்ததும் உங்களைத் தேடிட்டுதான் ஓடி வந்தேன்.
பாண்டியா...எப்படி கண்ணு இருக்கே ..ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா உன்னைப் பார்க்க..அப்பா அம்மால்லாம் நல்லா இருக்காங்களா...
(பாண்டியன் என்பது என் வீட்டில் கூப்பிடும் பெயர்)
ம்ம்..எல்லாம் நல்லா இருக்காங்க அங்கிள்.
ஓஓ... ரெண்டுபேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்களா...சந்தோஷம்.சரி அண்ணா..ஜனனி எங்கே?.என்றது சீஃப் இன் குரல்..
வெளிலதான் இருக்கா..ரிஷப்ஷன்ல உக்காந்திருக்கா..பாவம் பொண்ணு ரொம்ப சோர்ந்து போச்சி.. நான் தான் அம்மாவை வரச்சொல்லி ஆக்ஸிடெண்ட்ல மாட்டி விட்டுட்டேன்னு பொலம்பிட்டு இருக்கா..
oh..so Sad ..அது என்ன பண்ணும் பாவம்..அவளை ஏன் அண்ணா தனியா விட்டீங்க..இருங்க உள்ள கூப்பிடலாம்....
சிஸ்டர்... ஜனனின்னு ஒரு பொண்ணு ரிஷப்ஷன்ல இருக்கும் கூட்டிட்டு வாம்மா..
அனைவரும் ஜனனிக்காய் காத்திருக்க...நானும் என் செல்ல தேவதையைக் காணும் சந்தோஷத் தவிப்பில் வினாடிகளை விழுங்க
வேகமாய் திறந்த கதவினுள் அவசரமாய் நுழைந்த நர்ஸ்..டாக்டர்..ஐசியு 2 ல 5th bed patient க்கு திரும்ப pain வந்திருச்சி..எனப் பதைக்க,நான் இன்டர்னல் வே வழியா ஐசியுவுக்கு விரைய,வெளிக்கதவைத் திறந்து என் தேவதை சீஃப் ரூமினுள் பிரவேசிக்கிறாள்.
ஹ்ம்ம்ம்ம்..ஜனனியைக் காணாமலே என் பரபரப்பான நிமிடங்கள் ஆரம்பித்தன.
ஐசியு,சர்ஜரி என என் மணித்துளிகள் மரணித்தாலும் மனதை நிறைத்த என் மயில்தேவதையை மறுக்கமுடியவில்லை:-(
எனக்காய்ச் சில நிமிடம் கூட இல்லாமல் என்ன வாழ்க்கை என என்றுமில்லாச் சலிப்பு என் தொழில்மீதே வந்தது.ஆனாலும் வேறுவழியின்றி.. சர்ஜன்ஸ் மீட்டிங்கிற்கு சீஃப் டாக்டருடன் கிளம்பிய நேரம்,சீஃப் டாக்டரின் காரிலிருந்து காலையில் என் மனதைக் கலைத்த பெண் இறங்கிச் சென்றாள்.
அப்போ..அதுதான் ஜனனியா.. என் மயில்குட்டியா!!!! பழைய நட்பும்,அன்பும்தான் என்னைத் தடுமாற வைத்ததா??
சார் ஜனனிதானே அது..ஆவலை அடக்க முடியாமல் சீஃப் இடமே கேட்டுவிட்டேன்..
அவர், ஆமாம் ராஜ்..உங்களுக்கு அடையாளம் தெரியலையா...சின்னப் பொண்ணுல பார்த்ததோ.காலைலருந்து இன்னும் அதுகிட்ட பேசலையா...அண்ணா உங்க ஃப்ரண்ட்ஷிப் பத்தி சொன்னார்.திக் ஃப்ரண்ஸாமே..பிரியவே மாட்டீங்களாம்..
ஆமாம் சார்..காலைல இருந்து வந்த கிரிடிகல் கேஸ்களால பேசக்கூடமுடியாம போச்சு :-(.
anyway my dear boy..you should spare time for such important things.ஒரு டாக்டர்க்கு எந்த அளவுக்கு profession முக்கியமோ அதே அளவுக்கு personal lifeம் முக்கியம்..இல்லைன்னா லைஃப்ல ஒரு சலிப்பு வந்திடும்
ok sir.I will follow your advice.Now we have reached the meeting hall..
மீட்டிங் முடிந்து இரவு உடல் ஓய்வைக் கேட்டாலும்,மனம் ஆன்ட்டியின் உடல் நிலையை பரிசோதிக்க சொல்லியது..ஓரத்தில் ஜனனியை சந்திக்கும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தது.
so again back to hospital.
ஆன்ட்டியின் கண்டிஷன் பார்த்து திருப்தியடைந்த வேளையில்,கைபேசி ஒலித்தது.
அறை நண்பனின் SMS
Cooking women didn't come today.Have dinner outside.
என்றது.
ok.என ரிப்ளை செய்துவிட்டு கேண்டீன் நோக்கி நடக்கத் துவங்கினேன்
கேண்டீனில் மிகச்சிலரே இருந்தனர்.அங்கே தனியாய் சோகமே உருவாய் அமர்ந்திருந்தாள் ஜனனி.
(தொடரும்)
என்னருகே நீ இருந்தும் 3ம் பகுதி
.
நிறைய ப்ளாக் பெயர் நமக்கு நினைவிலிருக்காது. கணினி இருக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. பிடித்த Blog அனைத்தையும் கணினியில் குறித்துவைத்துக் கொள்வதற்கான ஃபயர்ஃபாக்ஸ் சேவை Blogmark. Bookmark அனைவருக்குமே தெரியும். ப்ளாகுக்கென்றே ஏற்படுத்தப்பட்டுள்ள சேவை, Blogmark. ஃபயர்ஃபாக்ஸ் 1.0 & 3.0 ஆகிய Version களில் சேர்த்துக் கொள்ளலாம்.
மிக எளிதாக நமக்குப் பிடித்த Blog அனைத்தையும் சேமிக்கச் சிறந்த வழி.
நிறைய ப்ளாக் பெயர் நமக்கு நினைவிலிருக்காது. கணினி இருக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. பிடித்த Blog அனைத்தையும் கணினியில் குறித்துவைத்துக் கொள்வதற்கான ஃபயர்ஃபாக்ஸ் சேவை Blogmark. Bookmark அனைவருக்குமே தெரியும். ப்ளாகுக்கென்றே ஏற்படுத்தப்பட்டுள்ள சேவை, Blogmark. ஃபயர்ஃபாக்ஸ் 1.0 & 3.0 ஆகிய Version களில் சேர்த்துக் கொள்ளலாம்.
மிக எளிதாக நமக்குப் பிடித்த Blog அனைத்தையும் சேமிக்கச் சிறந்த வழி.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக