ரொம்ப நாளா , நான் இந்த பக்கம் வராததை பத்தி
ஒரு ஈ , காக்கா கூட கவலை படல ..
பரவா இல்லை .. மன்னிச்சு விட்டுடுறேன் ..
என்னா நான் ரொம்ப நல்லவன் ..
இனி சிங்கம் புறப்பட்டுடுச்சு ..(யார்ரா அவன் ? )
நான் இல்லாமல் நீங்க எல்லாம் என்ன ஆட்டம் போட்டுடீங்க ....
வரேன் ,
அட வந்துட்டேன் ...
ஹா ஹா (என்ன ஒரு வில்லத்தனம் )
ஒரு ஈ , காக்கா கூட கவலை படல ..
பரவா இல்லை .. மன்னிச்சு விட்டுடுறேன் ..
என்னா நான் ரொம்ப நல்லவன் ..
இனி சிங்கம் புறப்பட்டுடுச்சு ..(யார்ரா அவன் ? )
நான் இல்லாமல் நீங்க எல்லாம் என்ன ஆட்டம் போட்டுடீங்க ....
வரேன் ,
அட வந்துட்டேன் ...
ஹா ஹா (என்ன ஒரு வில்லத்தனம் )
நடிகர்கள் எல்லாம் நம்மல மாதிரி கம்பெனி வேலை செஞ்சி, அவங்களுக்கும் Recession, Cost Cuttingனு நிலைமை வந்தா...அவங்க எல்லாம் எப்படி react பண்ணுவாங்கன்னு ஒரு கற்பனை : )

விஜய்காந்த் : ஆங்கிலத்துல எனக்கு பிடிக்காத வார்த்தை Lay Off !நம்ம கம்பெனியோட மொத்த சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய், முதலாளியோட தனிப்பட்ட சொத்தோட மதிப்பு மட்டும் 32 கோடியே 23 லட்சத்து 87 ஆயிரத்து 238 ரூபாய். நம்ம கம்பெனில வேலை பாக்குறது மொத்தம் 200 பேர், அவங்களோட சம்பள செலவு வருஷத்துக்கு 3 கோடியே 60 லட்சத்து 76 ஆயிரத்து 33 ரூபாய். மொத்த இருக்கிற 200 பேருக்கும் அடுத்த 25 வருஷத்துக்கும் சம்பளம் கொடுக்குற அளவுக்கு பணம் இருக்கும் போது, எதுக்குய்யா Layoff?
இனிமே அக்கவுண்ட்ல டீ கிடையாதுன்னு சொன்னானே டீ கடைக்காரர் ...அவன நிறுத்த சொல்லு..நான் நிறுத்துறேன்...
தேவயானி(கோலங்கள்): இல்லைங்க தொல்ஸ்...என்னால முடிஞ்சத நான் செஞ்சிட்டு தான் இருக்கேன் தொல்ஸ் ...ஆனா இந்த ஆதி தான் workers கிட்ட குழப்பத்தை உண்டாக்க try பண்றான்*!@# 
ரஜினிகாந்த்(பாபா): கண்ணா...இங்கப் பாரு.....ஒரு காரணமும் சொல்லாம, நம்ம factoryல வேலை செஞ்ச, 25 பேர வேலையை விட்டு தூக்கி இருக்கீங்க...அவங்க எல்லாரையும் உடனடியா..இப்போ..இப்போவே.. வேலைக்கு சேத்துக்கனும். (உஸ்க்.............பாபா கத்தியை எடுத்து வீசுறார்..)10 வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ள கத்திய எடுத்தா சண்டை, எடுக்கலணணா...சமாதானமா எல்லோருக்கும் வேலை...பாபா counting starts...1..2..3......10. ஹா ஹா ஹா....
பாக்யராஜ்(அந்த 7 நாட்கள்): சாரே, என்ன தான் cost cuttingனு சொன்னாலும், பாத்ரூம்ல, டிஷ்யூ பேப்பர்க்கு பதிலா, நியூஸ் பேப்பர் வைக்குறது சரி இல்ல சாரே. டிஷ்யூ பேப்பர்ல எழுதி நியூஸ் போடலாம் சாரே, பட்சே நியூஸ் பேப்பர் டிஷ்யூ பேப்பரா ஆகாது சாரே ! இதுக்கு ஈப்பாலாக்காட்டு மாதவன் சம்மதிக்கில்யா சாரே!
சிவாஜி கணேசன்: ஏன் பா...என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க...செலவ குறைக்கிறேன்னு சொல்லி மானிடரையும், கீபோர்டையும் மட்டும் வச்சிட்டு, CPU வ எடுத்துட்டு போய்ட்டீங்களே பா! CPU இல்லாம, நான் என்னப்பா பண்ணுவேன்.....
.
கமலஹாசன்: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் கம்பெனி அல்ல...அதையும் தாண்டி மோசமானது. செலவ...செலவ கம்மி பண்றேன்னு சொல்லி, எங்க டிபார்ட்மெண்டுக்கு தினமும் வர டீ கூட கட் பண்ணிட்டாங்களே......ஆ..ஆ....அபிராமி அபிராமி(இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க விட்றுங்க...அப்டின்னு சொல்றாங்க நண்பர்கள்)
வேலையே இல்லாம சும்மா இருக்கவனுக்கு எல்லாம் டீ கொடுக்குறாங்களே...அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்...
இனிமே அக்கவுண்ட்ல டீ கிடையாதுன்னு சொன்னானே டீ கடைக்காரர் ...அவன நிறுத்த சொல்லு..நான் நிறுத்துறேன்...
எம் ஜி ஆர்: ஐயோ....என்னால முடியலியே அம்மா.. என்ன கொடுமை இது.....ஆபீஸ்ல ஓரளவுக்கு சுமார இருந்த ரிசப்சனிஸ்டயும், cost cuttingனு அனுப்பிட்டாங்களே ! முடியாது...முடியாது...இதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது...!
விஜய் : அண்ணா, வணக்கங்க்ணா....அதென்னங்க்ணா காஸ்ட் கட்டிங்க்...ஸ்டெப் கட்டிங்க், மிலிடரி கட்டிங்க், போலீஸ் கட்டிங்க் ஏங்கண்ணா..ஒயின் ஷாப்ல ரம் கட்டிங்க் கூட கேள்வி பட்டு இருக்கெங்க்ணா...இதென்னங்க்ணா புதுசா காஸ்ட் கட்டிங்க்..ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்குறேங்க்ணா... ஒரு தடவை நான் ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டா..அதுக்கப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேங்கண்ணா...
வினு சக்ரவர்த்தி : என்ன எழவு டா இது, கருமாந்திரம்....பைசாவை சேமிக்குறேன்னு சொல்லி, எந்த பரதேசி டா ஏசி ய ஆப் பண்றது....
நடிகர்கள் எல்லாம் நம்மல மாதிரி கம்பெனி வேலை செஞ்சி, அவங்களுக்கும் Recession, Cost Cuttingனு நிலைமை வந்தா...அவங்க எல்லாம் எப்படி react பண்ணுவாங்கன்னு ஒரு கற்பனை : )

விஜய்காந்த் : ஆங்கிலத்துல எனக்கு பிடிக்காத வார்த்தை Lay Off !நம்ம கம்பெனியோட மொத்த சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய், முதலாளியோட தனிப்பட்ட சொத்தோட மதிப்பு மட்டும் 32 கோடியே 23 லட்சத்து 87 ஆயிரத்து 238 ரூபாய். நம்ம கம்பெனில வேலை பாக்குறது மொத்தம் 200 பேர், அவங்களோட சம்பள செலவு வருஷத்துக்கு 3 கோடியே 60 லட்சத்து 76 ஆயிரத்து 33 ரூபாய். மொத்த இருக்கிற 200 பேருக்கும் அடுத்த 25 வருஷத்துக்கும் சம்பளம் கொடுக்குற அளவுக்கு பணம் இருக்கும் போது, எதுக்குய்யா Layoff?
இனிமே அக்கவுண்ட்ல டீ கிடையாதுன்னு சொன்னானே டீ கடைக்காரர் ...அவன நிறுத்த சொல்லு..நான் நிறுத்துறேன்...
தேவயானி(கோலங்கள்): இல்லைங்க தொல்ஸ்...என்னால முடிஞ்சத நான் செஞ்சிட்டு தான் இருக்கேன் தொல்ஸ் ...ஆனா இந்த ஆதி தான் workers கிட்ட குழப்பத்தை உண்டாக்க try பண்றான்*!@# 
ரஜினிகாந்த்(பாபா): கண்ணா...இங்கப் பாரு.....ஒரு காரணமும் சொல்லாம, நம்ம factoryல வேலை செஞ்ச, 25 பேர வேலையை விட்டு தூக்கி இருக்கீங்க...அவங்க எல்லாரையும் உடனடியா..இப்போ..இப்போவே.. வேலைக்கு சேத்துக்கனும். (உஸ்க்.............பாபா கத்தியை எடுத்து வீசுறார்..)10 வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ள கத்திய எடுத்தா சண்டை, எடுக்கலணணா...சமாதானமா எல்லோருக்கும் வேலை...பாபா counting starts...1..2..3......10. ஹா ஹா ஹா....
பாக்யராஜ்(அந்த 7 நாட்கள்): சாரே, என்ன தான் cost cuttingனு சொன்னாலும், பாத்ரூம்ல, டிஷ்யூ பேப்பர்க்கு பதிலா, நியூஸ் பேப்பர் வைக்குறது சரி இல்ல சாரே. டிஷ்யூ பேப்பர்ல எழுதி நியூஸ் போடலாம் சாரே, பட்சே நியூஸ் பேப்பர் டிஷ்யூ பேப்பரா ஆகாது சாரே ! இதுக்கு ஈப்பாலாக்காட்டு மாதவன் சம்மதிக்கில்யா சாரே!
சிவாஜி கணேசன்: ஏன் பா...என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க...செலவ குறைக்கிறேன்னு சொல்லி மானிடரையும், கீபோர்டையும் மட்டும் வச்சிட்டு, CPU வ எடுத்துட்டு போய்ட்டீங்களே பா! CPU இல்லாம, நான் என்னப்பா பண்ணுவேன்.....
.
கமலஹாசன்: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் கம்பெனி அல்ல...அதையும் தாண்டி மோசமானது. செலவ...செலவ கம்மி பண்றேன்னு சொல்லி, எங்க டிபார்ட்மெண்டுக்கு தினமும் வர டீ கூட கட் பண்ணிட்டாங்களே......ஆ..ஆ....அபிராமி அபிராமி(இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க விட்றுங்க...அப்டின்னு சொல்றாங்க நண்பர்கள்)
வேலையே இல்லாம சும்மா இருக்கவனுக்கு எல்லாம் டீ கொடுக்குறாங்களே...அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்...
இனிமே அக்கவுண்ட்ல டீ கிடையாதுன்னு சொன்னானே டீ கடைக்காரர் ...அவன நிறுத்த சொல்லு..நான் நிறுத்துறேன்...
எம் ஜி ஆர்: ஐயோ....என்னால முடியலியே அம்மா.. என்ன கொடுமை இது.....ஆபீஸ்ல ஓரளவுக்கு சுமார இருந்த ரிசப்சனிஸ்டயும், cost cuttingனு அனுப்பிட்டாங்களே ! முடியாது...முடியாது...இதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது...!
விஜய் : அண்ணா, வணக்கங்க்ணா....அதென்னங்க்ணா காஸ்ட் கட்டிங்க்...ஸ்டெப் கட்டிங்க், மிலிடரி கட்டிங்க், போலீஸ் கட்டிங்க் ஏங்கண்ணா..ஒயின் ஷாப்ல ரம் கட்டிங்க் கூட கேள்வி பட்டு இருக்கெங்க்ணா...இதென்னங்க்ணா புதுசா காஸ்ட் கட்டிங்க்..ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்குறேங்க்ணா... ஒரு தடவை நான் ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டா..அதுக்கப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேங்கண்ணா...
வினு சக்ரவர்த்தி : என்ன எழவு டா இது, கருமாந்திரம்....பைசாவை சேமிக்குறேன்னு சொல்லி, எந்த பரதேசி டா ஏசி ய ஆப் பண்றது....
ஊடகத்துறையினர் மீதான தாக்குதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றை மேற்கொண்டவர்கள் மீது சிறிலங்கா அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்றனீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை சிறிலங்கா பூர்த்தி செய்வதுடன், இடம்பெயர்ந்த இலட்சக்கணக்காண மக்களின் தரத்தை உயர்த்துவதற்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சிய சிலர் அறிவித்துள்ள நாடு கடந்த தமீழழ அரசு என்பது ஒரு கற்பனையே என்று கூறியுள்ளது இலங்கை அரசு. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா கூறுகையில், கற்பனை அதிகமானால் அது பொய்யான மாய உலகில்தான் போய் நம்மை கொண்டு விடும். புலிகளும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். கேபி என்று கூறப்படும் செல்வராஜா பத்மநாதனை பிடிக்க அனைத்து வகையிலும் இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக