கனடா, மொன்றியல் நகரில் தங்கியிருக்கும் 200 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
200 இலங்கை அகதிகள் தற்போது இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையை எதிர்நோக்கியிருப்பதாக மொன்றியலில் தமிழர்களுக்காக செயலாற்றிவரும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, இந்த நாடு கடத்தலை தடுக்கும் வகையில், கனடா அரசாங்கம் விசேட விண்ணப்பங்களை பரிசீலிக்குமெனத் தாம் நம்புவதாகவும்; அந்தக் குழு குறிப்பிட்டது. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது.
இதேவேளை, சுவிட்ஸ்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப சுவிட்ஸ்லாந்தின் பிரதிநிதிகள் சபை தீர்மானித்திருந்தது. இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையிலேயே சுவிட்ஸ்லாந்து இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது.
200 இலங்கை அகதிகள் தற்போது இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையை எதிர்நோக்கியிருப்பதாக மொன்றியலில் தமிழர்களுக்காக செயலாற்றிவரும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, இந்த நாடு கடத்தலை தடுக்கும் வகையில், கனடா அரசாங்கம் விசேட விண்ணப்பங்களை பரிசீலிக்குமெனத் தாம் நம்புவதாகவும்; அந்தக் குழு குறிப்பிட்டது. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது.
இதேவேளை, சுவிட்ஸ்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப சுவிட்ஸ்லாந்தின் பிரதிநிதிகள் சபை தீர்மானித்திருந்தது. இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையிலேயே சுவிட்ஸ்லாந்து இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது.
கனடா, மொன்றியல் நகரில் தங்கியிருக்கும் 200 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
200 இலங்கை அகதிகள் தற்போது இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையை எதிர்நோக்கியிருப்பதாக மொன்றியலில் தமிழர்களுக்காக செயலாற்றிவரும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, இந்த நாடு கடத்தலை தடுக்கும் வகையில், கனடா அரசாங்கம் விசேட விண்ணப்பங்களை பரிசீலிக்குமெனத் தாம் நம்புவதாகவும்; அந்தக் குழு குறிப்பிட்டது. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது.
இதேவேளை, சுவிட்ஸ்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப சுவிட்ஸ்லாந்தின் பிரதிநிதிகள் சபை தீர்மானித்திருந்தது. இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையிலேயே சுவிட்ஸ்லாந்து இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது.
200 இலங்கை அகதிகள் தற்போது இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையை எதிர்நோக்கியிருப்பதாக மொன்றியலில் தமிழர்களுக்காக செயலாற்றிவரும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, இந்த நாடு கடத்தலை தடுக்கும் வகையில், கனடா அரசாங்கம் விசேட விண்ணப்பங்களை பரிசீலிக்குமெனத் தாம் நம்புவதாகவும்; அந்தக் குழு குறிப்பிட்டது. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது.
இதேவேளை, சுவிட்ஸ்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப சுவிட்ஸ்லாந்தின் பிரதிநிதிகள் சபை தீர்மானித்திருந்தது. இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையிலேயே சுவிட்ஸ்லாந்து இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது.
சரி மேட்டருக்கு வருவோம்......
என்னப்பா மூத்த பதிவர்கள் என்று மரியாதை கொடுத்தா ரொம்ப கேனத்தனமா இருக்கு!
வழிகாட்டுராங்கய்யா சூப்பரா!

என்னப்பா மூத்த பதிவர்கள் என்று மரியாதை கொடுத்தா ரொம்ப கேனத்தனமா இருக்கு!
வழிகாட்டுராங்கய்யா சூப்பரா!
செல்போன் விற்பனையில் முன்னணி வகித்து வரும் பிரபல நோக்கியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக இருக்கும் "www.mosh.nokia.com" என்ற இணையதளத்தை மூடி விட்டது. அப்படி என்ன அந்த இணையதளத்தில் இருந்தது என்று நீங்கள் கேட்கலாம், தொடர்ந்து படியுங்கள் ...பொதுவாகவே செல்போன் (os ) என்று சொல்லப்படுகின்ற சாப்ட்வேர் தொகுப்புகளில் எனக்கு தெரிந்தவரையில் இதுவரை ஐந்து வகைகள் உள்ளன. 1. java 2.symbian 3.windows 4.mac(apple iphone) 5.antroid (google phone) இதில் பெரும்பாலான செல்போன்கள் ஜாவா வகையை சார்ந்தவைகள்தான், விண்டோஸ் ஒ.எஸ் தொகுப்பை கொண்ட போன்களை HTC,ASUS,IPOD,IMATE ACER போன்ற நிறுவனங்கள் வெளியிடுகின்றன. பெரும்பாலும் தொழிலதிபர்கள் இந்தவகை போன்களை பயன்படுத்துவார்கள். இந்த சாப்ட்வேர் தொகுப்பை பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான "MICROSOFT" நிறுவனம் வெளியிடுகிறது. அதே போல் தான் சிம்பியன் ஒ.எஸ் தொகுப்பை கொண்ட செல்போன்களை நோக்கியா நிறுவனம் அதிக அளவில் வெளியிடுகிறது.(சிம்பையனுக்கு சொந்தக்காரரும் நோக்கியா தான்.) மற்ற ஒ.எஸ் தொகுப்பை காட்டிலும் சிம்பியன் வசதி கொண்ட போன் களில் மூன்றாம் தரப்பு சாப்ட்வேர்கள் என்று சொல்லப்படுகின்ற (THIRD PARTY SOFTWARE) களை நிறைய வைத்து பயன்படுத்தலாம்.
நாம் வாங்குகிற நோக்கியா போன் களில் முன்பே பதியப்பட்டு தருகிற அப்ளிகேஷன்கள் ரொம்பவும் குறைவுதான்.ஏனென்றால் நம்மோடு பேசுபரின் குரலை அவருக்கு தெரியாமலேயே பதிவு செய்வது , வைரஸ்களிலிருந்து போன்களை பாதுகாப்பது, இன்டர்நெட் ரேடியோக்களை மொபைலில் கேட்பது, ஈமெயில் அக்கவுண்டுகளை மொபைலிலேயே கையாளும் வசதி போன்ற அப்ளிகேஷன்களை மூன்றாம் தர நிறுவனங்கள் தயாரித்து தருகின்றன. இதில் சில நிறுவனங்கள் இலவசமாக தரும்,சில நிறுவனங்கள் பணத்திற்கு விற்பார்கள்.
இந்த இலவசஅப்ளிகேஷன்களை(ringtones,games,wallpaers,themes,applications,
screensavers,videos etc...) தனது வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள வசதியாக 'MOSH' இணையதளத்தை நோக்கியா ஆரம்பித்தது.இந்த இணையதளம் ஒரு திறந்து விடப்பட்ட இணையதளமாகும்.அதாவது யார் வேண்டுமானாலும் இங்கே இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தங்களிடத்திலுள்ள அப்ளிகேஷன்களை அப்லோடு செய்து மற்றவர்களும் அதை பயன்படுத்த அனுமதிக்கலாம். உள்ளே சென்றவுடன் (Register) பதிவு செய்ய சொன்னாலும்,பதிவு செய்யாமலேயே எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இங்கு தான் வந்தது பிரச்சனை! இலவசங்களை தவிர கட்டணம் செலுத்தி வாங்க வேண்டிய அப்ளிகேஷன்களையும் CRACK KEYGEN (திருட்டு சாவி) கொடுத்து பலரும் இதில் வெளியிட்டார்கள். இதனால் அந்த நிறுவனங்களில் வருவாய் வெகுவாக குறைந்தது. அவர்கள் நோக்கியா நிறுவனத்திடம் முறையிட வேறு வழியின்றி தனது MOSH இணையதளத்தை மூடிவிட்டது நோக்கியா நிறுவனம்.
ஆனாலும் அந்த குறையை போக்க OVI STORE என்ற பெயரில் store.ovi.com என்ற இணையதளத்தை நோக்கியா நிறுவனம் துவக்கியுள்ளது. ஆனால் இதில் இலவசங்களை மட்டுமே இலவசமாக பெறமுடியும், கட்டண அப்ளிகேஷன்களை கட்டணம் செலுத்தி தான் தரவிறக்கம் செய்ய முடியும்.
இந்தியாவில்....
கடவுள் எழுதிக் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று அடியேனின் முற்றத்தில் வந்து விழுந்தது. விரித்துப் படித்த போது… ;-) வானம் என் அகண்ட மேனி! நட்சத்திரங்கள் என் கனவுகளின் கண்சிமிட்டல்கள் நிலவு யார் கண்ணும் படாமல் இருக்க நான் வைத்த திருஷ்டிப் பொட்டு! காற்று மரங்களின் நடனம் இலைகளின் கை தட்டல் அலைகளின் ஆட்டம் அத்தனையும் காண அடியேன் அனுப்பிய


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக