என் கல்லூரி தோழிகள் எல்லோரும் பெரிய படிப்ஸ். அதுங்க கூட நான் எப்பிடி ஜாயின்ட் அடிச்சேன்னு எனக்கு தெரியல. அதுலயும் ஒருத்தி இருக்கிறா கிர்த்திகான்னு, ரேங்க் ஹோல்டர். அவ ரேங்க் ஹோல்டர் ஆனதுக்கு கூட அவ்வளவு சந்தோஷ படல. நானும் அவளும் வேற வேற டிபார்ட்மென்ட்ன்னு தான் அவளுக்கு சந்தோசம். அவ ECE, நான் IT. சிலபஸ் வந்த உடனே நான் பார்க்கிற முதல் வேலை, ECE க்கும் IT க்கும் ஏதாவது common paper இருக்கான்னு தான்.
ஏதோ வெள்ளிக்கிழமை காலையில் ஆரம்பித்த வெறுமை இன்று வரை தொடர்கிறது. வெள்ளிக்கிழமை ஆபீஸில் பெரிதாக ஆணியும் இல்லை. மதியம் எனக்கு பிடித்த சாண்ட்விட்ச் சாப்பிடலாம் என்று லஞ்சுக்கு வெளியே சென்றாலும் சாப்பிட ஏனோ பிடிக்கவில்லை. வெள்ளிக்கிழமை இரவு சனி, ஞாயிறு என்ன பண்ணலாம் என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து தூங்கி விட்டேன். சனிக்கிழமை காலை 6 மணிக்கு போன் செய்து எழுப்பி விட்ட எங்க அம்மா வாழ்க. அதுவும்
கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவள்னு எங்க அப்பா, அம்மா, அண்ணா பத்தி மட்டும் சொல்லிட்டேன். அதுனால கடவுளே என் கனவுல வந்து நிஜமா உனக்கு நான் வேற யாரையும் கொடுக்கலையான்னு சண்டை போட்டார். அப்புறம் தான் இந்த மரமண்டைக்கு உறைத்தது. இன்னும் நிறைய பேரை எனக்காக கொடுத்து இருந்தாலும் அதில் மிக முக்கியமான ஒரு உறவை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அண்ணனின் பாசம் மிக மிக அருமையானது. எனக்கும் எனது அண்ணனுக்குமான
இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஏனோ தோனியை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ஏனோ பிறகு எழுதலாம் என்று தள்ளி வைத்து விட்டேன். திடீரென்று ஏதோ மனதிற்குள் ஒரு மின்னல் அடிக்க ச.ந.கண்ணன் பதிவை பார்த்தால் அங்கு நான் நினைத்தது போல் தோனியை பற்றிய பதிவு.சில வருடங்களுக்கு முன்பு வரை சிறந்த தலைமை யாருடையது என்று என்னை கேட்டால் சிறிதும் யோசிக்காமல் அசாருதீன் என்பேன். எனக்கு ஏனோ அசாருதீன் தலைமை
என் தல என்னையும் மதிச்சு ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டுருக்காங்க. தல சொல்லி தட்ட முடியுமா? அதாங்க இந்த பதிவு என் தலய ஒரு பதிவு எழுத வச்ச ச.ந.கண்ணனுக்கு ஒரு பெரிய நன்றிங்க. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?எங்க அப்பாவுக்கு "லெட்சுமி" அப்பிடிங்கற பேரு ரொம்ப பிடிக்கும். அதுனால அந்த பேரு வைக்கலாம் அப்பிடின்னு முடிவு எடுக்க போறப்போ யாரோ குறுக்க புகுந்து எங்க அப்பாவ யோசிக்க வைச்சிட்டாங்க. அதாவது இந்த
இவர் தன் திரை அனுபவங்களை வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடராக எழுதி வந்த பொழுது படித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
எல்லோரையும் விட படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்து விடும் இவருக்கு ஒருமுறை கூட நடிகர் சிவகுமாரை முந்திக் கொண்டு வர முடியவில்லை. எப்பவுமே அவர்தான் முந்தி.
ஒருமுறை எப்படியாவது சிவகுமாரைவிட முன்னதாகப் போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு (யாருக்கும் அது பற்றி மூச்சு விடாமல்) வழக்கத்தை விட எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு அரைமணி நேரம் முன்னதாகப் படபிடிப்பு தளத்துக்குப் போய் சேர்ந்தார். இவர் எண்ணங்களை டெலிபதியில் தெரிந்து கொண்டாரோ என்னவோ மேக்கப் மேன் நாற்காலியிலிருந்தபடியே வணக்கம் சொல்லி இவரை வரவேற்றார் சிவகுமார்.

வாழ்க்கையில் இவர்கள் பெற்ற வெற்றிகளுக்கு வேறு காரணமே தேவையில்லை.
செய்யும் தொழிலே தெய்வம்.
எல்லோரையும் விட படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்து விடும் இவருக்கு ஒருமுறை கூட நடிகர் சிவகுமாரை முந்திக் கொண்டு வர முடியவில்லை. எப்பவுமே அவர்தான் முந்தி.
ஒருமுறை எப்படியாவது சிவகுமாரைவிட முன்னதாகப் போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு (யாருக்கும் அது பற்றி மூச்சு விடாமல்) வழக்கத்தை விட எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு அரைமணி நேரம் முன்னதாகப் படபிடிப்பு தளத்துக்குப் போய் சேர்ந்தார். இவர் எண்ணங்களை டெலிபதியில் தெரிந்து கொண்டாரோ என்னவோ மேக்கப் மேன் நாற்காலியிலிருந்தபடியே வணக்கம் சொல்லி இவரை வரவேற்றார் சிவகுமார்.
வாழ்க்கையில் இவர்கள் பெற்ற வெற்றிகளுக்கு வேறு காரணமே தேவையில்லை.
செய்யும் தொழிலே தெய்வம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக