சமீபத்தில் பூ படம் பார்த்தேன்..சமீப காலமாக..சில நல்ல திரைப்படங்கள் தமிழில் வந்துக் கொண்டிருக்கின்றன.அவற்றில் பூ படமும் ஒன்று.
சிறு வயது முதல் நண்பர்கள் அவர்கள்.அவன் நலனில் அக்கறை உள்ள அவளின்..தினசரி பிரார்த்தனையே..அவனின் நலமே..அதற்காக அவள்..எதையும் செய்ய தயார்.அப்படிப்பட்ட நாயகன்...திருமணத்திற்கு பின்..சந்தோஷமாக இல்லை என்று..தெரிந்ததும்...இத்த்னைநாட்கள்...கவலைகளை முழுங்கி..சிரித்துக்கொண்டே இருந்தவள்..பொங்கி அழுகிறாள்.இதுவே கதை.
நாயகியாக நடித்தவர் புதுமுகம்..யதார்த்த நடிப்பு..
இப்படத்தைப் பார்த்த தாக்கம் ..மனதில்..இரண்டு நாட்களாக இருந்து வந்தது..
இந்நிலையில்..திடீரென..இப்படத்தை..ஸ்ரீதரின் 'நெஞ்சிருக்கும் வரை' படத்துடன் ஒப்பிடத் தோன்றியது.
அப்படத்தில்..சிவாஜி விஜயாவை காதலிப்பார்.. விஜயாவோ..சிவாஜியின் நண்பன் முத்துராமனை காதலிப்பார்..விஜயாவின் நலமே முக்கியம் என எண்ணி சிவாஜி..தானே முன்னின்று திருமணத்தை முடிப்பார்.பின்..முத்துராமனுக்கு..சிவாஜி அவரை காதலித்த செய்தி தெரிய வர..விஜயாவை வெறுப்பார்..முத்துராமன்.
விஜயாவின் நலம் மட்டுமே..குறிக்கோளுடன் இருக்கும் சிவாஜி...அவர் நன்கு வாழ வேண்டும் என்பதற்காக வேறு வழி தெரியாது..தன்னையே மாய்த்துக் கொள்வார்.
ரகுராமன்,ராஜேஸ்வரி,சிவராமன்..இந்த பாத்தரிப் படைப்புகளாகவே..மாறிவிட்டனர்..அந்த நடிகர்கள்.இந்த இடத்தில்..பீட்டர் என்ற நண்பர் வேடத்தில் நடித்த வி.கோபாலகிருஷ்ணனையும் குறிப்பிட வேண்டும். இப்படத்தில் அனைவரும் மேக்கப் இன்றி நடித்திருப்பர்.
ஆனால்..அந்த படம்..நல்லதொரு படமாக இருந்தும்...அதிகம் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயது முதல் நண்பர்கள் அவர்கள்.அவன் நலனில் அக்கறை உள்ள அவளின்..தினசரி பிரார்த்தனையே..அவனின் நலமே..அதற்காக அவள்..எதையும் செய்ய தயார்.அப்படிப்பட்ட நாயகன்...திருமணத்திற்கு பின்..சந்தோஷமாக இல்லை என்று..தெரிந்ததும்...இத்த்னைநாட்கள்...கவலைகளை முழுங்கி..சிரித்துக்கொண்டே இருந்தவள்..பொங்கி அழுகிறாள்.இதுவே கதை.
நாயகியாக நடித்தவர் புதுமுகம்..யதார்த்த நடிப்பு..
இப்படத்தைப் பார்த்த தாக்கம் ..மனதில்..இரண்டு நாட்களாக இருந்து வந்தது..
இந்நிலையில்..திடீரென..இப்படத்தை..ஸ்ரீதரின் 'நெஞ்சிருக்கும் வரை' படத்துடன் ஒப்பிடத் தோன்றியது.
அப்படத்தில்..சிவாஜி விஜயாவை காதலிப்பார்.. விஜயாவோ..சிவாஜியின் நண்பன் முத்துராமனை காதலிப்பார்..விஜயாவின் நலமே முக்கியம் என எண்ணி சிவாஜி..தானே முன்னின்று திருமணத்தை முடிப்பார்.பின்..முத்துராமனுக்கு..சிவாஜி அவரை காதலித்த செய்தி தெரிய வர..விஜயாவை வெறுப்பார்..முத்துராமன்.
விஜயாவின் நலம் மட்டுமே..குறிக்கோளுடன் இருக்கும் சிவாஜி...அவர் நன்கு வாழ வேண்டும் என்பதற்காக வேறு வழி தெரியாது..தன்னையே மாய்த்துக் கொள்வார்.
ரகுராமன்,ராஜேஸ்வரி,சிவராமன்..இந்த பாத்தரிப் படைப்புகளாகவே..மாறிவிட்டனர்..அந்த நடிகர்கள்.இந்த இடத்தில்..பீட்டர் என்ற நண்பர் வேடத்தில் நடித்த வி.கோபாலகிருஷ்ணனையும் குறிப்பிட வேண்டும். இப்படத்தில் அனைவரும் மேக்கப் இன்றி நடித்திருப்பர்.
ஆனால்..அந்த படம்..நல்லதொரு படமாக இருந்தும்...அதிகம் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் எஸ். வி.சேகர் பேசினார். இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட விவாதத்துக்கு பிறகு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
02.10.2000த்தில் கல்வித்தந்தை காமராஜரின் நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது. மூன்று கடல்கள் தழுவிக் கொள்ளும் கன்னியாகுமரிக் கடற்கரையில், காந்தி மண்டபத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலக் கட்டிடக்கலையின் அழகு மண்டபத்தில் பிரதிபலிக்கிறது. பெருந்தலைவர் காமராஜரின் அஸ்தி கரைக்கப்படுவதற்கு முன்னால் இங்கு வைக்கப்பட்டிருந்தது.
காந்தி மண்டபத்தைவிட இங்கு புகைப்படங்கள் அதிகம். பெருந்தலைவரின் இளமைக்காலங்கள் முதல் பல அரசியல் தலைவர்களுடன் அவரது அரிய புகைப்படங்கள் சுவரெங்கும் பொருத்தப்பட்டிருக்கின்றன. எளிமையான அரசியல்வாதிக்கு இன்றுவரை உதாரணம் காட்டப்படுபவர் காமராஜர். முதலமைச்சர் பொறுப்பில் இவரது மதிய உணவுத்திட்டம் பெரும்சாதனை. பலனடைந்த ஏழைக்குழந்தைகள் ஏராளம்.
நினைவுச்சின்னத்தின் மையத்தில் காமராஜரின் உருவச்சிலை அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தூய்மையும், அமைதியும் காக்க வேண்டியது மக்களின் கடமை.

இன்று உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிங்காரமாக சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் 'கவியரசர்' என்று எம்ஜிஆரின் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசவைக் கவி கவியரசர் கண்ணதாசனின் எண்பத்தி இரண்டாவது (24.06.1927) அவதார நாள்.
தமிழ் எழுத்துலகில் ஆரம்பித்து திரை உலகத்திலே புகுந்து கலைவாணி இட்ட கட்டளையை கட்சிதமாக செய்து முடித்த ஒரே கவியரசன் என்ற பெயருக்கு தகுதியானவர்.
இவர் வருகைக்கு பின்புதான் திரையுலகத்திலே பாடல்கள் பெருமை பெற்றன. இன்றுவரை இந்தக்கவியரசை வெல்ல ஒருவரும் வரவில்லை. திரை உலகில் பெயர் பெற்றாலும் தன் தமிழ்ப்பற்றையும் சரியான முறையிலே பதிவு செய்தவர்.
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது தொடங்கி, அங்கு தமிழருக்கு இன்னல்கள் ஏற்பட்டபோதெல்லம் குரல் கொடுத்தவர் கவியரசர்.
தமிழர்கள் மரபிலே எத்தனையோ கவிஞ்சர்கள் தோன்றி மறைந்திருக்கின்றர்கள். ஆனாலும் தமிழர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய எழுத்துக்களை, பாடல்களை, படைப்புக்கள் வழங்கியவர் கண்ணதாசன்.
அவர் எழுத்துக்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லிவிட முடியாது எல்லா எழுத்துக்களும் ஒவ்வொரு தரப்பினர்க்கும் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றால் போல் அமைந்ததுதான் கண்ணதாசனின் சிறப்பு.
"அர்த்தமுள்ள இந்துமதம்".. இது ஒரு உபயோகமுள்ள வாழ்க்கைக்கு அர்த்தத்தை சொல்லித்தரும் அற்புதமான காலக் களஞ்சியம்.
தனி ஒரு மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அவரவர் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் இன்பமாகட்டும், துன்பமாகட்டும், காதல், பிரிவு, கடமை, தொழில், சோதனகள், வேதனைகள் ஏற்பட்டாலும் அங்கே ஆறுதல் சொல்வது போல் இவரது பாடல்கள் வந்து துணை நிற்கும்.
இது தான் கண்ணதாசனின் சிறப்பு.
உலகத் தமிழர்கள் பெருமைப்படும்படி தமிழுக்கென்று பல படைப்புக்களை தந்துவிட்டுச் சென்ற கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று.
''நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'' என்று சொன்னது போலவே இன்றும் வாழ்ந்து கொண்டு மற்றவர்க்கு தனது பாடல்களால் ஆறுதல் தந்து கொண்டிருக்கும் கவியரசரே நீங்கள் இந்தத்தமிழ் உலகம் வாழும் வரை வாழ்வீர்கள்.
உங்கள் படைப்புக்கள் பல மொழிகளில் இடம்பெற்று உலகமக்கள் மத்தியிலே உங்கள் கருத்துக்கள் சென்றடைய இருக்கின்றது என்பதை இந்த இடத்திலே குறிப்பிட விரும்புகிறோம்.
ஐரோப்பிய மொழிகளில் வெளியாக இருக்கும் கண்ணதாசன் படைப்புக்கள் உலகத் தமிழருக்கெல்லாம் பெருமை தேடித்தரும் என்பதில் பெருமையடைகின்றோம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற உதவிகளைச் செய்ததற்காக பாகிஸ்தான் விமானப்படைக்கு இலங்கை நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானுக்கான இலங்கை துணைத் தூதர் ஜெயலத் வீரக்கடி இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது பாகிஸ்தான் விமானப்படை, அனைத்து விதமான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளைச் செய்தது.
www.tamilseithekal.blogspot.com


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக