ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

இந்த பதிவு என் மனக்கூடு பதிவின் எதிர்வினை...

//ஒரு வீட்டுக்கே இப்படி இருக்கே, ஒரு நாட்டை விட்டு வருபவர்கள் மனநிலை ...... //
என் வீட்டை பற்றி நான் எழுதியது சிலரை நெகிழ வைத்ததால் இந்த முயற்சி.

இலங்கை தமிழ் மக்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்க்கில்லை, என்னால் முடிந்தது, 5 இலங்கை அகதிகளில் பெண் குழந்தைகளுக்கு புத்தகம், உடைகள் மற்றும் நண்பர்களிடம் சொல்லி சிறு உதவிகள் மட்டுமே செய்கிறேன். ஒரு சமூக அமைப்பிடம் சில உதவிகள் கேட்டுள்ளேன், கிடைப்பதற்க்கான சத்திய கூறுகள் உள்ளது, கிடைத்தால், மேலும் சில நண்பர்கள் உதவியுடன் ஒரு அமைப்பாக பதிவு செய்து அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் செய்ய திட்டம். யாரோ ஒருவர் அல்லது ஒரு அமைப்பு அனைத்து உதவிகளும் செய்ய முடியாது, ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு இது தேவலை என்பதால் இந்த முயற்சி... எங்கோ கண் கண்காணாமல் இருக்கும் மக்களுக்கு இங்கிருந்து துறைமுகத்தில் பொருட்களுடன் புகைப்படத்திற்கு சிரிப்பதை விட, இங்கிருக்கும் மக்களுக்கு நம்மால் ஆனதை செய்வோம்.

நல்ல உடை ( பழைய கிழிந்ததை தயவு செய்து பாத்திரக்கரருக்கு போடவும்) போடும் நிலையில் உள்ள உடைகள், வீட்டு உபயோக பொருட்கள், மருந்துகள், புத்தகங்கள் மற்றும் என்ன உபயோகப்படும் என்று நினைக்கறீங்களோ அதை கொடுங்கள். தயவு செய்து பணம் கொடுக்காதீர்கள், அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. முடிந்தால் எதாவது வேலை கொடுங்கள், அல்லது வேலை கற்று அவர்கள் வாழ்நாள் முழுதும் பிழைக்க வழி சொல்லுங்கள்.நம்மால் ஆனது. முடிந்தால் யாராவது அரசாங்க அதிகாரத்தில் இருந்தால் இலங்கை அகதிகளுக்கு ஏதேனும் அரசு உதவித்திட்டம் இருந்தால் கூறுங்கள், முயற்சி செய்வோம். ஊடகங்கள், சமூக அமைப்புகள், தனி நபர்கள் ஒன்று சேரலாம்.

ஏன் அந்தந்த ஊரில் உள்ள பதிவர்களே இதை சேகரித்து அல்லது அந்த முகாமிற்கு சென்று என்ன தேவை என்று பார்த்து முடிந்ததை செய்யலாம். யார் மறுத்து கூறினாலும் இலங்கை என்றால் ஒரு பயம் இருப்பது உண்மை. ஆகவே உதவி செய்யப்போய் உபத்திரவம் ஆக வேண்டாம். இது மட்டுமே செய்கிறோம் என்று தெளிவாக சொல்லிட்டு ஒரு பிரபல பக்கபலத்துடன் செய்யலாம். fm ரேடியோ, உள்ளூர் பெரிய மனிதர்கள், பத்திரிகை, லோக்கல் டிவி சேனல் என்று எதாவது ஒன்றை துணைக்கு அழைப்பது உத்தமம். இது என் கருத்து மட்டுமே. அணிலாக ஆரம்பிக்கலாம் ,ராமர் வரும் வரை....


More than a Blog Aggregator

by தேனீ - சுந்தர்
 டைட்டானிக். கப்பல் கவிழ்ந்த போது வெளியான செய்திகள்
( E mail இல் வந்தது., ஏற்கனவே பார்த்தவர்கள் மன்னிக்கவும் )









           நீயும், நானும், என் செல் போனும்.,                                                                   மற்றவர்கள் அழைக்கும்போது என் செல் போன் உயிர்த்தெழுகிறது.., நீ , அழைக்கும் போதோ , என் செல்களெல்லாம் உயிர்த்தெழுகின்றன.                                                                                                                                                                            
 
  மற்றவர்கள் பேச பேச பேட்டரி சார்ஜ் குறைகிறது; ஆனால் நீ பேச பேச பேட்டரி சார்ஜ் கூடுகிறதே ? எப்படி ?


 
தினமும்
உயிர் வாழ தேவை , என் போனுக்கு ஒரு மணி நேர மின் இணைப்பு., எனக்கு ஒரு நிமிடமாவது உன் சொல் இணைப்பு.
  மிஸ் டு கால் அதிகம்
கொடுத்த நீ , சொல்லாமல் ஒரு நாள், நம்பரை மாற்றினாய், நன்றாய் ஏமாற்றினாய்.
call தான் மிஸ் டு என்றால் ஆளும் மிஸ் டு .

-------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------இவை முன்பு ஒரு காலத்தில் நானே கிறுக்கியவை,
காகிதத்தில் எழுதிய அத்தனையும்,கிழித்து போட்டு விட்டேன். இருப்பினும் ஞாபகத்தில் உள்ள வரிகளை எழுதி விட்டேன்., இனி உங்கள் கையில்.., மறக்காமல் பின்னோட்டம் இடுங்கள்.,
----------------------------------------
           நீயும், நானும், என் செல் போனும்.,                                                                   மற்றவர்கள் அழைக்கும்போது என் செல் போன் உயிர்த்தெழுகிறது.., நீ , அழைக்கும் போதோ , என் செல்களெல்லாம் உயிர்த்தெழுகின்றன.                                                                                                                                                                            
 
  மற்றவர்கள் பேச பேச பேட்டரி சார்ஜ் குறைகிறது; ஆனால் நீ பேச பேச பேட்டரி சார்ஜ் கூடுகிறதே ? எப்படி ?


 
தினமும்
உயிர் வாழ தேவை , என் போனுக்கு ஒரு மணி நேர மின் இணைப்பு., எனக்கு ஒரு நிமிடமாவது உன் சொல் இணைப்பு.
  மிஸ் டு கால் அதிகம்
கொடுத்த நீ , சொல்லாமல் ஒரு நாள், நம்பரை மாற்றினாய், நன்றாய் ஏமாற்றினாய்.
call தான் மிஸ் டு என்றால் ஆளும் மிஸ் டு .

-------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------இவை முன்பு ஒரு காலத்தில் நானே கிறுக்கியவை,
காகிதத்தில் எழுதிய அத்தனையும்,கிழித்து போட்டு விட்டேன். இருப்பினும் ஞாபகத்தில் உள்ள வரிகளை எழுதி விட்டேன்., இனி உங்கள் கையில்.., மறக்காமல் பின்னோட்டம் இடுங்கள்.,
----------------------------------------


More than a Blog Aggregator

by தேனீ - சுந்தர்
 டைட்டானிக். கப்பல் கவிழ்ந்த போது வெளியான செய்திகள்
( E mail இல் வந்தது., ஏற்கனவே பார்த்தவர்கள் மன்னிக்கவும் )










சினிமா எனக்கு எனிமா மாதிரி, சில நல்ல படங்களும் நல்ல கதைகளும் தியேட்டரில் பார்க்க பிடிக்கும். கமல் படம் அனேகமாக எல்லா படங்களும் பார்ப்பேன், மலையாள படங்களில் திலிப் நடித்த காமெடி படங்கள் பிடிக்கும். தமிழில் பழைய கார்த்திக் நடித்த ( கார்த்திக்கின் ரொமான்ஸ் ரொம்ப நல்ல இருக்கும்) படங்கள், சிவகுமாரின் ரோசாப்பூ ரவிக்கைகாரி, மணிரத்னம் படங்கள் பிடிக்கும். பிடிக்கவே பிடிக்காத படங்கள் சிம்பு, விஜய், விஷால், பரத், விஜயகாந்த் யப்பா முடியலே... சினிமா எனிமா ஆனா கதை இது.

ரொம்ப பிடிச்ச படம்னா அது நம்ம தாத்தா எம்.ஜி.ஆர் தான். சிவாஜி நல்ல நடிகர்தான், அவரை விமர்சனம் பண்ணும் தகுதி எனக்கு இல்லை, ஆனாலும் அவர் படங்களில் ஒரு நெகடிவ் வைப்ரேசன் இருக்கும். அழுத ஓவரா அழுவார், பாசமா பொழிஞ்சு கொன்றுவார். ஆனா எம்.ஜி.ஆர் படம் ஒரு சந்தோஷ மனநிலையில் துவங்கி அப்படியே, காதல், அம்மா, வீரம், நகைச்சுவை, கொஞ்சுண்டு துக்கம், முடிவில் சுபம் அப்படி ஒரு கலக்கலா இருக்கும்.

என் கல்லூரி நாட்களில் விகிரமதிதன் படம் எங்க ஊரில் எம்.ஜி.ஆர் படம் பாக்கரத்துக்குனே ஒரு தியேட்டர் இருக்கு அதில் எப்பவும் தாத்தா படம்தான் ஓடும். மதியம், சாயங்காலம் இரண்டு முறை இந்த படத்தை ஒரே நாளில் பார்த்தேன். (ரெகார்ட்)தாத்தாக்கு அழவே வராது, அழுதா நமக்கு சிரிப்பா வரும்..எல்லா படங்களும் ஒரு பாசிடிவ் வைப்பரேசன் இருக்கும்.

அதிலும் கருப்பு வெள்ளை படங்களில் தலைவர் ரொம்ப அழகா இருப்பார், அவர் டிரஸ் சென்சும் நல்ல இருக்கும். கலர் படம் வந்த பின்பும் காவல்கரனுக்கு முந்தைய படங்களில் ஒரு ராஜா களையோடு இருக்கற மாதிரி தோணும்.(!?) அவரின் மன்னாதிமன்னன் படத்தில் அவரும் பத்மினியும் சூப்பர்... ரிக்சா காரனில் "ஓயம் ஓயம்" ( அட.. ஓரம் தான்) மறக்க முடியாது...

இப்ப படம் எடுப்பவர்கள் தயவு செய்து அவர் படத்தில் காமெடியை பார்த்து எடுக்க சொன்னால் படத்தையே காப்பி அடிகரங்க. ( பிரபு தேவா சொந்தமா கொஞ்சம் யோசிங்க)

அவரின் ஹீரோயின் நெஜமாவே அழகா காட்டுவார். அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40, மாட்டுக்கார வேலன், எங்க வீடு பிள்ளை(சான்சே இல்லை),இன்னும் பெயர் தெரியாத படங்களும் பாட்டும் நினைவில் நிற்பவை. அவர்க்கு பொருத்தமான ஜோடின்னா அது சரோஜாதேவி, பத்மினியும் தான்....

இன்னும் கொஞ்சம் படம் அவர் நடித்துஇருக்கலாம்..நேத்துதான் ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்து ஓராவது தடவையா பார்த்தேன்....

கருத்துகள் இல்லை: